ப.ப.பா

This entry is part 4 of 14 in the series 28 ஜூன் 2020

                                                                      தாத்தாவின் பெயரைத்தான் பேரனுக்கு வைக்கவேண்டும் என்று எந்த இ.பி.கோ சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று இப்பொழுது சேனாவரையன் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கும் அவன் நினைத்தான். அப்படி ஏதாவது சட்டம் இருந்தால் அது நிறைவேறக் காரணமாயிருந்தவருக்கு அதே இ.பி.கோ சட்டத்தின் அடிப்படையில் அதிக பட்சத் தண்டனை விதிக்கப்படவேண்டும் என்பதில் அவன் அதிக ஆர்வமாக இருந்தான்.       ஏனெனில் அவன் தாத்தாவின் பெயர் செங்கல்வராயன். அவன் அப்பா பிடிவாதமாக அந்தப் பெயரை வைத்து விட்டார். பிறந்து […]

மறதி

This entry is part 3 of 14 in the series 28 ஜூன் 2020

அட மழை அவசர வேலை ‘க்ராப்’ ஐ அழைத்தேன் வந்தார். சென்றேன் சேருமிடம் சேர்ந்தேன் சேர்ந்ததும்தான் புரிந்தது காசுப்பையும் மறந்தேன் கைப்பேசியும் மறந்தேன் காசு தருவ தெப்படி? காகிதம் ஒன்றில் கைப்பேசி எண் எழுதி ஓட்டுநர் தந்தார் பின் சொன்னார் ‘பேநௌ’ வில் அனுப்பு பிரச்சினை இல்லை’ அய்யய்யோ!! அந்தக் காகிதத்தை எங்கே வைத்தேன்? அமீதாம்மாள்

அதிசயங்கள்

This entry is part 2 of 14 in the series 28 ஜூன் 2020

1950 களில் பிறந்தவர்க்கெல்லாம் தெரியும். அது இந்தியாவில் காலணா அரையணா இருந்த காலம்.  காலணாவில் ‘பொத்தக்காசு காலணா’ என்று ஒன்று உண்டு. அறந்தாங்கி குட்டக்குளம் கரையில் இருக்கும் பெண்கள் துவக்கப் பள்ளியில்தான் நான் பத்தில் ஒருவனாகப் படித்தேன். அத்தா தினமும் காலணா தருவார். பொத்தக்காசு தந்தாத்தான் வாங்குவேன். அதெ சுண்டுவிரல்ல மோதிரமா மாட்டிக்கிட்டு பள்ளிக்கூடம் போவேன்.அப்போதெல்லாம் நானும்  என் பெரியத்தா மகள் மும்தாஜும் சேர்ந்துதான் எப்போதும் போவோம். வருவோம். அந்தக் காலணாவை உதட்டுக்கும் பல்லுக்கும் இடையே வைத்து […]

கிரிக்கெட் வீரன் மரணமும் , மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்த எழுத்தாளர்களும்

This entry is part 1 of 14 in the series 28 ஜூன் 2020

   கிரிக்கெட் வீரர் ரஜிந்தர் கோயல் இம்மாதம் காலமானார். இந்த செய்தி இலக்கியம் , சமூகம் என பல விஷயங்கள் குறித்தும் யோசிக்க வைத்தது.. ஏன் ? பார்க்கலாம்.    இவர் டெல்லி மற்றும் ஹரியானா அணிகளுக்காக விளையாடியவர்.  மிகச்சிறந்த சுழற் பந்து வீச்சாளர். ரஞ்சிப்போட்டிகளில் அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்த சாதனை இவர் வசமே உள்ளது கவாஸ்கர் தன் நூலில் தன்னை கவர்ந்த வீரர்கள் வரிசையில் இவரை சிறப்பாக குறிப்பிட்டுள்ளார் கிரிக்கெட் உலகம் கண்ட சிறந்த வீரர்களில் இவரும் ஒருவர் என் பிஷன் சிங் பேடி […]