Posted inகவிதைகள்
காத்திருங்கள்
மு.கோபி சரபோஜி. அச்சமின்றி அமைதியாய் பதட்டமின்றி பொறுமையாய் இருங்கள். நீங்கள் தேடுவது போல எதுவும் காணாமல் போகவுமில்லை களவாடிப் போகப் படவுமில்லை. தேடுகின்ற....... போதிமரம் அகிம்சை அன்பு வீரம் விவேகம் - இவையெல்லாம் களமிறங்கி இருக்கின்றன கணக்கெடுப்பு பணிக்காக........ நூற்றி இருபது…