காய்க்காத மரம்….

This entry is part 6 of 36 in the series 18 மார்ச் 2012

அதோ….அங்க ஒரு பெரிய மாமரம் தெரியுதே ..அந்த வீடு தான்..அங்க போய்… நிறுத்துங்க. வித்யா .ஆட்டோக்காரரிடம் அவள் வீட்டை அடையாளம் காட்டிவிட்டு இறங்கத் தயாராகிறாள். இதோ…….இந்த மரம் தான்… கந்தசாமி…! .அப்போ…..நீ எப்போ.. வருவியோ..என்ன செய்வியோ எனக்குத் தெரியாது…நாளைக்கு இந்த மரம் இங்க இருக்கக் கூடாது…இது காய்க்காத மரம்….வெட்டிப்போடு… ஆமா…. சொல்லிப்புட்டேன்..மத்தபடி பேசினதெல்லாம் நியாபகம் இருக்குதுல்லே…என்ன….நீ ஒரு ஐநூறு ரூபா கூட ..தர மாட்டேங்கறே…. இந்த மரத்துக்கு….ரொம்ப கறாரா கட்டாதுன்னு சொல்றே…..அதான் எனக்கு குறையாத் தெரியுது…..என்று ஆதங்கத்தோடு கேட்க.. நெசமாலுமே…கட்டாது சாமி…தோ ..பாருங்க….!..நானே…ஒரு மெசினை வாடகைக்கு எடுத்தாத்தான் வேலை […]

கோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க…..

This entry is part 5 of 36 in the series 18 மார்ச் 2012

யார் இந்த கோனி….. இவன் ஏன் டைம்ஸ் பத்திரிக்கையின் அட்டையில் போடப்பட்டு பிரபலப்படுத்த வேண்டும்..? ஏன், இவனின் முகம் உலகமெங்கும் பார்க்கப்பட வேண்டும்…? ஏனென்றால் இவன் நாசக்காரன்… சிறார்களை கடத்திச் சென்று பெண்களை போகத்திற்கும் , ஆண்களை துப்பாக்கி ஏந்தி தீவிரவாதியாக்கி அவர்களின் பெற்றோரையே கொல்லும் மனநிலைக்கு தள்ளி தன் ராஜாங்கத்தை பண்ணைவீட்டில் நீச்சல்குளம், மான்கறி, இன்ன பிற சந்தோஷங்கள் என்று வாழும் இவன் இன்னும் பிடி படாமல்… சிறார்களின் வாழ்வை நாசம் செய்து பின் நாளை […]

ஜி.கிச்சாவின் ‘ மாசி ‘

This entry is part 4 of 36 in the series 18 மார்ச் 2012

தெருவோர ஜூஸ் கடைகளில், நெல்லைப் பழரசம் என்று ஒன்று தருவார்கள். சிகப்பு கலரில், கொழகொழவென்று, பெரிய கண்ணாடி டம்ளரில் இருக்கும் அது. பாயசத்துக்கு முந்திரி போல், நடுவில் ஒரு சில பைன்னாப்பிள் துண்டுகள் பல்லில் சிக்கும். சாப்பிட்டால் கொஞ்ச நேரத்துக்கு ‘ திம் ‘என்று இருக்கும். அப்புறம் கலக்கும். அப்படி இருக்கிறது படம். ‘ காக்க காக்க ‘ வெற்றிக்குப் பிறகு, போலீஸ் என்கவுண்டர் கதைகள், புற்றீசல் போல் வரத் தொடங்கி விட்டன. கௌதம் மேனனே மீண்டும் […]

ஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)

This entry is part 3 of 36 in the series 18 மார்ச் 2012

ஜென் பற்றிய புரிதலுக்கான வாசிப்புக்கு இடம் தந்த திண்ணை இணையதளத்தாருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் நிறைவுப் பகுதியைத் தொடங்குகிறோம். Daisetz Teitaro Suzuki (1870 – 1966). டி.டி.ஸுஸுகி ஜப்பானில் பேராசிரியராகவும், இலக்கியவாதியாகவும் இயங்கியவர். மேற்கத்திய நாடுகளுக்கு ஜென் பற்றிய புரிதலை எடுத்துச் சென்றோருள் ஆகச் சிறந்தவராக அறியப்படுபவர். இவரது “ஜென் ஒரு அறிமுகம்” என்னும் உரையுடன் நம் வாசிப்பை நிறைவு செய்வது முத்தாய்ப்பாக இருக்கும். ஜென் ஒரு மதமா? இல்லை. மதம் எனப் பெருமளவு புரிந்து […]

இந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்

This entry is part 2 of 36 in the series 18 மார்ச் 2012

  (I) வறுமைக் கோடு- கோட்பாட்டு விளக்கம் 1.முன்னுரை இந்து ஆங்கில நாளிதழில் (11 பிப்ரவரி,2012 ) வாழ்க்கையின் மறுபக்கம் (The other side of life) என்ற தலைப்பில் ஹர்ஸ் மந்தரின் (Harsh Mander) இந்தியாவின் வறுமைக்கோடு (Poverty Line) குறித்த  ஒரு கட்டுரை வெளியானது. இந்தக் கட்டுரை வாசகர்களிடம் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியதை வாசகர்களின் பரவலான கருத்தலைகள் மூலம் அறிய முடிந்தது.  மத்திய திட்டக் குழு(Central Planning Commission)  இந்தியாவின் வறுமைக் கோடு குறித்த தனது […]

இந்த வார நூலகம்

This entry is part 1 of 36 in the series 18 மார்ச் 2012

உயிர்மை மார்ச் இதழில், சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘ மூன்று பெண்கள் ‘ கதை. ஒரு நூறு வருட நம்பிக்கையை முன்வைத்து பின்னப்பட்டிருக்கிறது கதை. அதாவது, குழந்தையின்மை காரணமாக, தத்து கொடுக்கப்படும் பெண் குழந்தைகளுக்கும், குழந்தையில்லை என்பது மையக்கரு. நூறு வருடங்களுக்கு முன், நாயகி அமிர்தாவின் முப்பாட்டனோ அல்லது அதற்கு முந்தைய பாட்டனோ, சாரட் வண்டி ஓட்டும்போது, வேடுவப்பெண்ணின் குழந்தையை, வண்டிச் சக்கரம் ஏற்றிக் கொன்று விடுவதாகவும், அவள் விடுத்த சாபம் ‘ ஏழேழு சென்மத்துக்கும் உனக்கு சந்ததியில்லாமல் […]