ஏக்கங்கள்

தினேசுவரி, மலேசியா ஏக்கங்கள் மிதந்து, மூழ்கி பின்னொரு நாள் மடிந்து போனது நீரோடு நீராய்... நீர் குமிழிகளாய் , மீண்டும் உருவாகி நுரை தள்ளி கரை தட்டிக்கொண்டே நிலையற்ற அலைகளாய் ... -தினேசுவரி, மலேசியா salmadhineswary82@gmail.com

பகைவரை நடுங்க வைக்கும் பாரதத்தின் பத்து வகைப் படைத்திற ஆயுதங்கள்

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. Nuclear, Canada +++++ TEN INDIAN MILITARY WEAPONS THAT WILL MAKE OUR ENEMIES TREMBLE WITH FEAR [Source] http://www.mensxp.com/special-features/today/26061-10-indian-military-weapons-that-will-make-the-enemies-tremble-with-fear.html Indian military, the fourth largest military in the…

மறையும் மரபுத் தொழில்

ல ச பார்த்திபன் (அழிவின் விளிம்பில் இருக்கும் கைத்தறி நெசவுத் துறையில் தொழில் செய்து கொண்டிருக்கும் பல தொழிலாளர்களிடம் மேற்கொண்ட நேர்காணல் மூலம் பெறப்பட்ட தகவலை தொகுப்பாக இணைத்து இக்கட்டுரையில் பகிர்கிறேன்). நெசவாளி – 1: இவரது பெயர் முனியப்பன். வயது…

கடற்கரய் கவிதைகள் — ஒரு பார்வை ‘ கண்ணாடிக் கிணறு ‘ தொகுப்பை முன் வைத்து…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கடற்கரய் [ 1978 ] விருத்தாசலத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஆர். ஹைதர் கான். ' குமுதம் ' இதழில் உதவி ஆசிரியரான இவர் மூன்றாவது கவிதைத் தொகுப்பாக ' கண்ணாடிக் கிணறு ' நூலைத் தந்துள்ளார். கருப்பொருட் தேர்வு…

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் ‘எரிந்த சிறகுகள்’ நூல் வெளியீட்டு விழா

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய 'எரிந்த சிறகுகள்' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2017 மார்ச் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பூங்காவனம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும்…

சர்க்கஸ்

சோம.அழகு முன்பெல்லாம் சர்க்கஸ் என்றாலே…….. “வந்துட்டாய்யா ! முன்பெல்லாம், அப்போதெல்லாம், சென்ற நூற்றாண்டில், அது ஒரு ஞாயிற்றுக்கிழமைனு……இப்படி ஆரம்பிச்சு எழுதி கழுத்தறுக்குறவங்கள புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்….” என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்டுவிட்டது ஆகையால் நேராக புலனத்திற்கு வருவோம். சென்ற…

THE QUIET LIFE அமைதியான வாழ்க்கை (அ .போப் )

அமைதியான வாழ்க்கை அ .போப் அவன் மகிழ்வான், அவனின் ஆசையும் கவனமும் தாய்சார்ந்த சில ஏக்கர்கள் சூழ, சொந்த காற்றை சுவாசிப்பதில் நிறைவும் தனது சொந்த நிலத்தில். மந்தைகளின் பாலும், நிலங்களின் உணவும், மந்தைகள் தனக்கு வழங்கும் ஆடையும், கோடையில் நிழல்…