அது சம்பவித்துக் கொண்டிருந்தது அருகிலிருந்து அவதானித்துக் கொண்டிருந்தேன் உடல் கிடத்தி வைக்கப்பட்டு உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிடியை இழக்க அது சம்பவித்துக் … அந்த முடிச்சு!Read more
Series: 4 மார்ச் 2012
4 மார்ச் 2012
வழிமேல் விழிவைத்து…….!
பவள சங்கரி. உடலோடும் உணர்வோடும் விளையாடுவதே வாடிக்கையாகப் போய்விட்டது. சூடுபட்ட பூனையானாலும் சொரணை கெட்டுத்தான் போய்விடுகிறது. மடிமீதும் மார்மீதும் கையணைப்பினுள்ளும் தஞ்சம் … வழிமேல் விழிவைத்து…….!Read more
தாகூரின் கீதப் பாமாலை – 2 புண்பட்ட பெருமை
தாகூரின் கீதப் பாமாலை – 2 புண்பட்ட பெருமை மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், … தாகூரின் கீதப் பாமாலை – 2 புண்பட்ட பெருமைRead more
முல்லை முஸ்ரிபாவின் “அவாவுறும் நிலம்” கவிதைத் தொகுதி மீதான ஒரு பார்வை
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா முல்லை முஸ்ரிபா என்ற தனித்துவக் கவிஞரின் இரண்டாவது தொகுதியாக அவாவுறும் நிலம் எனும் தொகுதி வெளிவந்திருக்கிறது. 2003 … முல்லை முஸ்ரிபாவின் “அவாவுறும் நிலம்” கவிதைத் தொகுதி மீதான ஒரு பார்வைRead more
கன்யாகுமரியின் குற்றாலம்
நானொன்றும் இசை நிபுணன் இல்லை. எனக்கு சில ராகங்களின் பெயர்கள் தெரியும் அதுவும் பாப்புலரான சினிமாப்பாட்டுகளை வைத்து, பத்திரிக்கை செய்திகளின் அடிப் … கன்யாகுமரியின் குற்றாலம்Read more
கணையாழி பிப்.2012 இதழ் ஒரு பார்வை
கணையாழியின் ஆரம்பகால வாசகர்கள், அதாவது இன்னமும் ஜீவித்திருப்பவர்கள், அந்த இதழ் திரும்பவும் வரப்போகிறது என்கிற செய்தியைக் கேட்டவுடன், மிகவும் மகிழ்ந்தார்கள். அப்படி … கணையாழி பிப்.2012 இதழ் ஒரு பார்வைRead more
வியாசனின் ‘ காதல் பாதை ‘
பரோட்டா சூரி, இந்தப் படத்திற்கு கதை எழுதியிருக்க வேண்டும். அவர்தானே அத்தனை பரோட்டாக்களையும், ஒரே வாய்க்குள் தள்ளுபவர். அப்படித்தான் இருக்கிறது படம். … வியாசனின் ‘ காதல் பாதை ‘Read more
மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 16
போங்கடா பன்னாடை பசங்களா! ராட்சசனுமில்ல பூதமுமில்லை. அநேகமாக எந்த ராசாவாவது படையெடுத்துவரலாம். கேட்டால் கோவணத்தை அவிழ்த்துகொடுங்க அதைத் தவிர கொடுக்கறதுக்கு என்ன … மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 16Read more
பிரக்ஞை குறித்தான ஒரு வேண்டுகோள்
கசட தபர வெளிவந்த காலத்தில் பெரிதும் பேசப்பட்ட இதழ் பிரக்ஞை. ஆனால் அதில் தொடர்புடையவர்கள் இன்று வயதாகி கண்டங்களில் பல மூலைகளில் … பிரக்ஞை குறித்தான ஒரு வேண்டுகோள்Read more
சிலப்பதிகாரத்தில் காட்சிக்கலை
இணைப்பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி புதுக்கோட்டை தமிழ் இலக்கியப் பரப்பில் இளங்கோவடிகள் காப்பிய வடிவத்தையும், காப்பிய மரபுகளையும் தொடங்கி வைக்கும் முதன்மையாளராக விளங்குகின்றனார். … சிலப்பதிகாரத்தில் காட்சிக்கலைRead more