வாழ்வியல் வரலாறு கடைசிப்பக்கம்

This entry is part 8 of 29 in the series 12 மே 2013

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் (சில பிரச்சனைகளால் என் தொடரின் கடைசி அத்தியாயம் எழுதி அனுப்ப முடியவில்லை. அதற்காக என் வருத்த்த்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். குறைப்பிரசவம் நல்லதல்ல. எனவே தொடரின் கடைசிப் பகுதி இப்பொழுது அனுப்புகின்றேன். இடைவெளி அதிகமாகிவிட்டதால் இதற்குத் தலைப்பு கொஞ்சம் மாற்றியிருக்கின்றேன். தலைப்பு “ வாழ்வியல் வரலாறு – கடைசிப் பக்கம் “ இதில் வாழ்க்கையில் செய்ய வேண்டிய பல கடமைகளையும் ஆன்மீகச் செய்திகளையும் சில உண்மைச் சம்பவங்களூடன் எழுதி இருக்கின்றேன். இதனைப் […]

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு

This entry is part 7 of 29 in the series 12 மே 2013

எஸ். சிவகுமார்     11-02-2012 சனிக்கிழமை. 1. கும்பகர்ணன். “குட் மார்னிங் சார் ! எல்லா ஒர்க்கும் முடிஞ்சு ஜாலியா உக்காந்திருக்கீங்க; ஏதாவது தின்க் பண்ணிட்டு இருக்கீங்களா ? “ என்று கேட்டுக் கொண்டே கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார் பக்கத்து வீட்டுக்காரர். பெயர் கும்பகர்ணன். அவர் பெற்றோர் வைத்த பெயர் ராமசாமி. ஆனால், சாமி பிடிக்காத ஒரு கட்சியில் சேர்ந்து, தலைவர் பெயர் ராவணன் என்பதால் தன் பெயரை மயில்ராவணன் என்று மாற்றிக் […]

விளையாட்டு வாத்தியார் – 1

This entry is part 6 of 29 in the series 12 மே 2013

  தாரமங்கலம் வளவன் வள்ளி கல்யாணம் முடித்த கையோடு, கழுத்தில் தாலியும் மாலையுமாக டவுன் ரிஜிஸ்டர் ஆபீஸ் பெஞ்சில் பேந்த பேந்த முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.   வள்ளிக்கு எதையும் நம்ப முடியவில்லை. தனக்கு நடந்தது கல்யாணம் என்பதும், இனிமேல் விளையாட்டு வாத்தியார் குமார் தான் தனக்கு புருஷன் என்பதும் நம்புவதற்கு சிரமமாக இருந்தது.   அண்ணன் செல்வத்தை போலீசில் பிடித்துக்கொடுத்த விளையாட்டு வாத்தியார் குமாரையே தான் கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தது பற்றி அவளுக்கு வியப்பாய் இருந்தது. […]

தூண்டி மாடன் என்கிற பிள்ளையாண்டன்

This entry is part 5 of 29 in the series 12 மே 2013

ஏக்நாத் வேப்பெண்ணையை தலைக்குத் தடவி திண்ணையில் அமர்ந்து அனஞ்சி தலைசீவிக் கொண்டிருக்கும்போது, அவள் மகன் பதினோரு வயது பிள்ளையாண்டன், ஐஸ் குச்சியை நக்கிக்கொண்டே வந்தான். குச்சியில் இருந்து ஐஸ் கரைந்து வலது கையின் வழியே கோடு மாதிரி வடிந்து விழுந்து கொண்டிருந்தது. அதையும் விட்டுவைக்காமல், முழங்கையில் இருந்து மேல்நோக்கி, அந்த கோடிட்ட இடத்தை சரட்டென்று நக்கிக்கொண்டான். ‘எய்யா, கீழ சிந்தாதடா…’ என்ற அனஞ்சியின் கரிசனையை அவன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ஐஸ் இப்போது முழுவதுமாகக் கரைந்து வெறும் மூங்கில் […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை -23 என்னைப் பற்றிய பாடல் – 17 (Song of Myself) காலமும், வெளியும்

This entry is part 4 of 29 in the series 12 மே 2013

     (1819-1892) (புல்லின் இலைகள் –1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      காலமும், வெளியும் மெய்யென ஞானம் வரும் இப்போது ! புல்லின் மேல் திரிந்த போது முன்பு நான் ஊகித்தது  ! படுக்கையில் நான் மட்டும் தனியே கிடந்த போது யூகித்தது ! கடற்கரையில் தாரகைப் பந்தல் வேலியின் கீழ் நடக்கையில் மறுபடி என் பாரங்கள், பந்தங்கள் அற்றுப் போயின ! என் முழங்கை கடல் தீவுகளில் ஓய்வெடுக்கும் !  என் […]

தாகூரின் கீதப் பாமாலை – 64 செவிக்கினிய கானங்கள் .. !

This entry is part 3 of 29 in the series 12 மே 2013

      மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.       செவிக்கினிய உன்னிசைக் கானங்கள் பழைய நினைவு களை விழித்தெழச் செய்யும் கண்களை நீரில் நனைய வைத்து ! மழைப் பொழிவு ஓய்ந்தவுடன் மல்லிகைப் பூ மொட்டுகள் போல் சோக முள்ள முறுவ லோடு தூங்கி எழும் ! மேக மூட்ட அடர்த்தி நிழலில் மல்லிகை மலர்களின் மெல்லிய நறுமணம் உள்ளம் கவரும் ! விளிம்பு நிரம்பி […]

மருத்துவக் கட்டுரை மாதவிலக்கு வலி

This entry is part 2 of 29 in the series 12 மே 2013

  டாக்டர் ஜி.ஜான்சன் பெண்களுக்கு மாதவிலக்கு வலி ( dysmenorrhoea )பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். மாதவிலக்கு வலியை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். * காரணமற்ற மாதவிலக்கு வலி – Primary Dysmenorrhoea 50 சதவிகிதத்தினருக்கு இந்த ரக வலிதான் உண்டாகிறது.இவர்களில் 15 சதவிகிதத்தினருக்கு வலி கடுமையாக இருக்கும். பெரும்பாலும் இளம் பெண்களுக்கு இந்த ரக வலிதான் ஏற்படுவதுண்டு. இவர்கள் திருமணமாகி கர்ப்பம் தரித்தபின் இந்த வலி இல்லாமல்கூட போகலாம். இந்த வலி உண்டாக முக்கிய காரணமாகத் திகழ்வது […]

போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 19

This entry is part 1 of 29 in the series 12 மே 2013

    “பௌத்த தர்மம் என்று இது அழைக்கப் படும். பௌத்ததை ஏற்கும் நம்பிக்கை உடையவர் உபாசகர்கள் என்று அழைக்கப் படுவார்கள். நம் ஐவரையும் முதல் அரஹந்தர்களாக புத்த பெருமான் அங்கீகரித்திருக்கிறார்” என்றார் கௌடின்யன். “அரஹந்தரின் பணி என்ன?” என்றார் பர்ப்பா. ” துறவு கொள்ள வருவோரை பிட்சுக்களாக பௌத்தத் துறவிகளாக ஏற்பது” “அதற்கு யார் முன் வருவார்கள்?” ” ஏற்கனவே யசன் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்” “பிட்சுவாக ஒரே நாள் போதுமா?” இது பஸிகாவின் […]

தமிழ் ஸ்டுடியோவின் மே மாத திரையிடல்கள் (நான்கு முக்கியமான திரையிடல் நடக்கவிருக்கிறது)

This entry is part 14 of 29 in the series 12 மே 2013

11-05-2013, சனிக்கிழமை – 53 வது குறும்பட வட்டம் (ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், மாலை 5 மணிக்கு), நண்பர்களே இந்த மாத குறும்பட வட்டத்தில் Big city blues படம் திரையிடைப்பட்டு அதுப் பற்றிய ரசனை வகுப்பு நடைபெறும். ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர். சீனிவாசன் இந்த மாத திரைப்பட ரசனை வகுப்பில் பேசுகிறார். இரண்டாவது பகுதியில், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா பாஸ்கர் சக்தியின் “ஒற்றைப் பூ” குறும்படம் திரையிடப்பட்டு அதுப் பற்றிய விவாதம் […]