பூவைப்பூவண்ணா

This entry is part 13 of 18 in the series 15 நவம்பர் 2015

  மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா!உன் கோயில்நின்[று] இங்கனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்[து] அருளேலோ ரெம்பாவாய்! கடந்த 22- ஆம் பாசுரத்தில் ஆயர் சிறுமிகள் “சங்கமிருப்பார் போல் வந்தோம்” என்றார்கள். அதாவது ”அகங்காரங்கள் ஏதுமின்றி அகதிகள்போல் உன் திருவடியின் கீழ் வந்தோம்” என்று சரணாகதி செய்தார்கள். […]

தண்ணீரிலே தாமரைப்பூ

This entry is part 14 of 18 in the series 15 நவம்பர் 2015

  சிறுகதை:         29.10.2015 வே.ம.அருச்சுணன் வாசல் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தபோது நான் திடுக்கிட்டுப்போகிறேன்.நடுகடலில் மிதக்கும் கப்பல் போல் என் வீடு தண்ணீரில்  இருந்தது. அவசரமாக முற்றத்திற்கு விரைகிறேன்.கூடவே என் மனைவி கமலமும் வருகிறாள். வெளியே கண்ணுக்கு எட்டிய தூரம் பார்வையைச் செலுத்துகிறேன்.தோட்டத்தில் இருக்கும் அனைத்து வீடுகளும் வெள்ளத்தால் சூழப்பட்டிருந்தன. நேற்றிரவு பெய்த கடும் மழையினால் சுமார் இரண்டு மீட்டர் அளவிற்குத் தோட்டமெங்கும் வெள்ளக் காடு. கடந்த ஆண்டைக் காட்டிலும்  இந்த […]

திருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)

This entry is part 15 of 18 in the series 15 நவம்பர் 2015

பரிசு பெற்றோர்: 1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள் 2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள் 3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன் 4. கவிதை:               எல்லாளக்காவியம்-                                             […]

தொல்காப்பியம் இறையனாரகப்பொருள்- அகப்பாட்டு உறுப்புக்கள் ஒப்பீடு

This entry is part 16 of 18 in the series 15 நவம்பர் 2015

முனைவர்பா.சங்கரேஸ்வரி உதவிப்பேராசிரியர் தமிழியல் துறை                           மதுரைகாமராசர்பல்கலைக்கழகம்,மதுரை     தமிழ் மொழியில் முழுமையாக கிடைத்த முதல் நூல் தொல்காப்பியம் ஆகும். இம்மரபையொட்டியே பிற்கால இலக்கண நூல்கள் தோன்றலாயின. அவ்வகையில் இறையனாரகப்பொருளும் தொல்காப்பிய மரபிலேயே சென்றுள்ளதா என்பதைக் கண்டறிய அகப்பாட்டு உறுப்புக்களை மட்டும் இக்கட்டுரைக்கு எல்லையாகக் கொள்ளப்படுகின்றது. தொல்கப்பியர் செய்யுளியல் முதல் நூற்பாவில் செய்யுள் உறுப்புகள் முப்பத்துநான்கு என வகைப்படுத்திக் கூறியுள்ளார். இவற்றுள், “திணையே கைகோள் பொருள் வகை எனாஅ கேட்போர் களனே காலவகை எனாஅ […]

தொடுவானம் 94. முதலாண்டு தேர்வுகள்

This entry is part 17 of 18 in the series 15 நவம்பர் 2015

  ஒரு வழியாக விடுதி நாளை சிறப்பாகக் கொண்டாடி முடித்துவிட்டோம். அதன் மூலமாக வகுப்பில் சில புது ஜோடிகள் உருவாகினர் .அவர்களுக்கு நாங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தோம். அதுபற்றி பொறாமையோ கவலையோ படவில்லை. ” அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். ” என்பது வள்ளுவரின் வாய்மொழி. இதை நான் தீர்க்கமாக பின்பற்றிய காலம் அது. தினம் ஒரு குறள் படித்து அதன் பொருள் புரிந்து செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றிப் படிகளை ஏறலாம்.  மனப்பாடம் செய்ய […]

திரை விமர்சனம் தூங்காவனம்

This entry is part 18 of 18 in the series 15 நவம்பர் 2015

– சிறகு இரவிச்சந்திரன் 0 பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருளின் பின்னால் உள்ள ஊழலை உரித்துக் காட்டும் படம்! போதைப்பொருள் தடுப்பு காவல் அதிகாரி திவாகர், காவல் துறையின் கருப்பு ஆடுகளை சட்டத்தின் முன் நிறுத்த நடத்தும் போராட்டத்தின் பின் விளைவாக அவரது மகன் வாசு, கடத்தல்காரன் விட்டல்ராவால் கடத்தப்படுகிறான். மகனை மீட்க திவாகர் செய்யும் யுத்தத்தில் அவன் வென்றாரா என்பதே மொத்த கதை! தூக்கமற்ற இரவு ( ஸ்லீப்லெஸ் நைட் ) என்கிற ஃபிரெஞ்சு படத்தின் தழுவலில், […]

மூன்று நூல்களின் வெளியீட்டு விழா

This entry is part 4 of 18 in the series 15 நவம்பர் 2015

அழைப்பிதழ்                   யூனியன் கல்லூரி ஓய்வுநிலை அதிபர் கதிர் பாலசுந்தரம் அவர்களின்; போர்க்கால நாவல் வன்னி and A MILITANT’S SILENCE முதல் அமர்வு                              காலம்:                  2015 நவம்பர் 21 சனிக்கிழமை பி.ப. 4.30 – 6.30 இடம;:                     கனடா ஐயப்பன் ஆலயம். 635 Middlefield Rd. Scarborough M1V 5B8 தலைமையுரை      பேராசிரியர்  நா. சுப்பிரமணிய ஐயர் ஆய்வுரை             திருமதி ராஜ்மீரா இராசையா எம்.ஏ.—     தமிழில் Review                திரு. புனிதவேல்  (பொறியியலாளர்) — ஆங்கிலத்தில் […]

மருத்துவக் கட்டுரை புற நரம்பு அழற்சி

This entry is part 5 of 18 in the series 15 நவம்பர் 2015

( Peripheral Neuritis )   புற நரம்பு அழற்சி என்பது அதிகமாக நீரிழிவு வியாதியால் உண்டாகும் பின்விளைவு. இதை நாம் நரம்பு தளர்ச்சி என்றும் கூறலாம். ஆனால் இது உண்மையில் நரம்பு ஆழற்சி. அழற்சி என்பது வீக்கமும் வலியும் உண்டாவது. நரம்புகளுக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் அவை வீங்கி செயலிழந்து போகின்றன. இந்த நரம்புகள் மூளையிலிருந்து தகவல்களை முதுகுத்தண்டு வழியாக கைகளுக்கும் கால்களுக்கும் உடலின் இதர பகுதிகளுக்கும் கொண்டுசெல்பவை. இவை பாதிக்கப்பட்டால் அப்பகுதியில் […]