தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

இஸ்லாம் ஒரு வன்முறை மதம் – இஸ்லாம் என்பது அமைதி மார்க்கமா இல்லையா?

அயான் ஹிர்ஸி அலி இஸ்லாமிய பயங்கரவாதம் அமெரிக்க மற்றும் மேற்குலகின் முன்னணி சிந்தனைக்கு கொண்டு வந்த 9/11 நடந்து, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் “உலக பயங்கரவாதத்தின் மீதான போரை” துவங்கி, 14…

தொடுவானம் 94. முதலாண்டு தேர்வுகள்

  ஒரு வழியாக விடுதி நாளை சிறப்பாகக் கொண்டாடி முடித்துவிட்டோம். அதன் மூலமாக வகுப்பில் சில புது ஜோடிகள் உருவாகினர் .அவர்களுக்கு நாங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தோம். அதுபற்றி பொறாமையோ கவலையோ படவில்லை. " அழுக்காறு…

அறிவியல் தொழில்நுட்பம்

சூரியக் கதிர்ப் புயல்கள் சூழ்வெளியைச் சூனிய மாக்கி வறண்ட செவ்வாய்க் கோள் ஆறுகளில் வேனிற் காலத்தில் உப்பு நீரோட்டம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/SoXzxmVdrE0 https://youtu.be/MDb3UZPoTpc https://youtu.be/og67Xe5quEY http://www.cnbc.com/2015/09/28/ter-nasa.html http://www.msn.com/en-us/video/news/analysis-finding-water-on-mars/vi-AAeUdaw http://www.cbsnews.com/videos/mars-findings-what-to-expect/ செவ்வாய்த் தளத்திலே செம்மண் தூசிக் கடியிலே கண்ணுக்குத் தெரியும் வைரங்கள் வெண்ணிறப் பனிக்கட்டிகள் ! “புனித பசுத்தளம்”…

மருத்துவக் கட்டுரை புற நரம்பு அழற்சி

( Peripheral Neuritis )   புற நரம்பு அழற்சி என்பது அதிகமாக நீரிழிவு வியாதியால் உண்டாகும் பின்விளைவு. இதை நாம் நரம்பு தளர்ச்சி என்றும் கூறலாம். ஆனால் இது உண்மையில் நரம்பு ஆழற்சி.…

இலக்கியக்கட்டுரைகள்

” கலைச்செல்வி ” சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி

முருகபூபதி - அவுஸ்திரேலியா அதிபர் - இதழாசிரியர் - இலக்கியப்படைப்பாளி "யாழ்வாசி " விடைபெற்றார்                            தீபாவளி வாழ்த்து அழைப்புகள் வந்தவண்ணம் துயில் எழுப்பியபொழுது மீண்டும் ஒரு அழைப்பு. ஆனால், துயரமான செய்தியுடன் ...!!…

‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்

    எதிர்வு என்ற இதழொன்றிர்க்கு பேராசிரியர் பஞ்சு எழுதியுள்ள இக்கட்டுரையைக் காவ்யா வெளியிட்டுள்ள நவீன இலக்கிய கோட்பாடுகள் கட்டுரைத் தொகுப்பில் வாசிக்க நேர்ந்தது. பின் நவீனத்தின் வீழ்ச்சியை புரிந்துகொள்ள இக்கட்டுரை பெரிதும் உதவும்.…

பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி

  நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்   பாரதி தன் வாழ்க்கையில் மூன்று அறங்களைத் தொடர்ந்து வலியுறுத்தியும் கடை பிடித்தும் வந்தார்.1. நமக்குத் தொழில் கவிதை. 2. நாட்டிற்குழைத்தல் 3. இமைப்…

பூவைப்பூவண்ணா

  மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா!உன் கோயில்நின்[று] இங்கனே போந்தருளிக் கோப்புடைய…

தொல்காப்பியம் இறையனாரகப்பொருள்- அகப்பாட்டு உறுப்புக்கள் ஒப்பீடு

முனைவர்பா.சங்கரேஸ்வரி உதவிப்பேராசிரியர் தமிழியல் துறை                           மதுரைகாமராசர்பல்கலைக்கழகம்,மதுரை     தமிழ் மொழியில் முழுமையாக கிடைத்த முதல் நூல் தொல்காப்பியம் ஆகும். இம்மரபையொட்டியே பிற்கால இலக்கண நூல்கள் தோன்றலாயின. அவ்வகையில் இறையனாரகப்பொருளும் தொல்காப்பிய…

தொடுவானம் 94. முதலாண்டு தேர்வுகள்

  ஒரு வழியாக விடுதி நாளை சிறப்பாகக் கொண்டாடி முடித்துவிட்டோம். அதன் மூலமாக வகுப்பில் சில புது ஜோடிகள் உருவாகினர் .அவர்களுக்கு நாங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தோம். அதுபற்றி பொறாமையோ கவலையோ படவில்லை. " அழுக்காறு…

கடிதங்கள் அறிவிப்புகள்

திருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)

பரிசு பெற்றோர்: 1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள் 2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள் 3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன் 4. கவிதை:…

மூன்று நூல்களின் வெளியீட்டு விழா

அழைப்பிதழ்                   யூனியன் கல்லூரி ஓய்வுநிலை அதிபர் கதிர் பாலசுந்தரம் அவர்களின்; போர்க்கால நாவல் வன்னி and A MILITANT'S SILENCE முதல் அமர்வு                              காலம்:                  2015 நவம்பர் 21 சனிக்கிழமை பி.ப. 4.30 – 6.30 இடம;:        …

கதைகள்

அவன், அவள். அது…! 10

( 10 )       என்னம்மா சொல்றே நீ? ஒருத்தனுடைய பேச்சும் எழுத்தும் அவனுடைய காரெக்டருக்கு அளவுகோல்னு சொன்னா எப்படி? அதை என்னால ஏத்துக்க முடியலைம்மா… நிச்சயம் அப்படித்தாம்ப்பா…மனசிலே நாம எப்படி சிந்திக்கிறோமோ அதுதான்…

தண்ணீரிலே தாமரைப்பூ

  சிறுகதை:         29.10.2015 வே.ம.அருச்சுணன் வாசல் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தபோது நான் திடுக்கிட்டுப்போகிறேன்.நடுகடலில் மிதக்கும் கப்பல் போல் என் வீடு தண்ணீரில்  இருந்தது. அவசரமாக முற்றத்திற்கு விரைகிறேன்.கூடவே…

கலைகள். சமையல்

திரை விமர்சனம் தூங்காவனம்

– சிறகு இரவிச்சந்திரன் 0 பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருளின் பின்னால் உள்ள ஊழலை உரித்துக் காட்டும் படம்! போதைப்பொருள் தடுப்பு காவல் அதிகாரி திவாகர், காவல் துறையின் கருப்பு ஆடுகளை சட்டத்தின் முன் நிறுத்த…

கவிதைகள்

நித்ய சைதன்யா – கவிதைகள்

நித்ய சைதன்யா 1.சுடர் தவித்தலையும் பிரார்த்தனை யாளிகள் விளிக்கும் பிரகாரத்தில் நிச்சலனம் கொண்டமர்ந்தது புறாக்களின் சிறகடிப்பில் தேங்கிய மௌன நதியில் கல்லெறி நிகழ்த்திய வளையங்கள் ஆயிரங்கால் மண்டபத்தில் ரீங்கரித்தது சுதைச்சிற்பங்களில் ஒன்று உதடசைத்த சொல்…

மாறி நுழைந்த அறை

  சேயோன் யாழ்வேந்தன்   அறை மாறி நுழைந்தபோது அவள் உடைமாற்றிக்கொண்டிருந்தாள் அறை மாறி விட்டதென்று மன்னிப்புக்கோரி திரும்ப எத்தனிக்கும்போது ‘இங்கு எல்லாமே மாறி இருக்கிறது என்னையும் மாற்றிவிட்டுப்போ ஏமாற்றாமல்’ என்றாள் அவள் மனம்…

தேடப்படாதவர்கள்

    காணாமற் போன குழந்தை மீது இரக்கங்கள் பொழிந்தன   ஆனால் அவன் தட்டில் விழுந்த பருக்கைகளின் மீதெல்லாம் தேடப் படாதவன் என்றே எழுதியிருந்தது   வேறு வீடு இன்னொரு கோவில் பக்கத்து…