சித்தன்னவாசல்

  பவள சங்கரி   ‘குயிலின் கீதமும், கிளியின் கிரீச் ஒலியும் கூட சங்கடப்படுத்துமா என்ன..  வாழ்க்கையின் அடித்தளமே ஆட்டம் காணும்போது இதெல்லாம்கூட  பாரமாகி  சலிப்பேற்படுத்தத்தானே செய்கிறது. அழகு என்ற சொல்லே எட்டிக்காயாய் கசக்கிறதே. அது குயிலாக இருந்தால் என்ன, இல்லை…

நமது பிரபஞ்சத்தைப் புலப்படாத மற்ற இணைப் பிரபஞ்சங்களின் ஈர்ப்புவிசை இழுக்கின்றதா ?

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=39qmbl7mpJQ From Universe to Multiverse http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=RGUD-HA9jaE The Multiverse Theory (Full Video) முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த "பெருவெடிப்பு நியதிக்கு" கிடைத்த மாறுபட்ட வரவேற்பு போல் இப்போது…

மாவின் அளிகுரல்

  ===ருத்ரா பெண்ணை நுங்கின் கண்செத்தென‌ பனிநீர் இழிபு கல்சுனை நாட‌ உழுவைத் தீவிழி பொறி படுத்த வேங்கை காணில் வெரூஉம் கருவி குன்றம் ஓர்ந்தகண் கலிமா வெறியொடு தொலைச்சும். இறைந்த எச்சக் குடர்படு அஞ்சினை அகவிய மாவின் அளிகுரல் எதிர…

மரபுப்பாடல்முதல் சிறுகதைவரை வளவ.துரையனுடன் ஒரு நேர்காணல்- பாவண்ணன்

மரபுப்பாடல்முதல் சிறுகதைவரை வளவ.துரையனுடன் ஒரு நேர்காணல்- பாவண்ணன் ( வளவ. துரையன் என்கிற புனைபெயரில் எழுதும் அ.ப. சுப்பிரமணியனின் சொந்த ஊர் வளவனூர். வளவனூரை விரும்பி தன் பெயருடன் இணைத்துக்கொண்ட இவரால் தொடர்ந்து வளவனூரில் தங்கியிருக்கமுடியவில்லை. கிருஷ்ணாபுரம் பள்ளியில் ஆசிரியராக இருந்ததால்…