சித்தன்னவாசல்

This entry is part 6 of 26 in the series 27 அக்டோபர் 2013

  பவள சங்கரி   ‘குயிலின் கீதமும், கிளியின் கிரீச் ஒலியும் கூட சங்கடப்படுத்துமா என்ன..  வாழ்க்கையின் அடித்தளமே ஆட்டம் காணும்போது இதெல்லாம்கூட  பாரமாகி  சலிப்பேற்படுத்தத்தானே செய்கிறது. அழகு என்ற சொல்லே எட்டிக்காயாய் கசக்கிறதே. அது குயிலாக இருந்தால் என்ன, இல்லை மயிலாக இருந்தால் என்ன, அழகு எங்கிருந்தாலும் அது ஆபத்துதான்.. என்ன இது என் நினைப்பில் இவ்வளவு விரக்தி, இது தப்பாச்சே. தைரியத்தை விடக்கூடாது’…   சரசு தனக்குள் சொல்லிக்கொண்டாலும் அது உள்ளத்தின் ஆழத்தில்  இருந்ததுதான். […]

“Thamilar Sangamam 2013

This entry is part 5 of 26 in the series 27 அக்டோபர் 2013

Dear Sangam Members and well-wishers : Please see the attached flyer for the ITS “Thamilar Sangamam 2013”. Speakers for the event include Ananthi Sasitharan of NPC, M.A.Sumanthiran and Mavai Senathirajah. Only 7 more days to go for the for the event. Due to limited capacity we are selling only a limited number of tickets at […]

நமது பிரபஞ்சத்தைப் புலப்படாத மற்ற இணைப் பிரபஞ்சங்களின் ஈர்ப்புவிசை இழுக்கின்றதா ?

This entry is part 4 of 26 in the series 27 அக்டோபர் 2013

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=39qmbl7mpJQ From Universe to Multiverse http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=RGUD-HA9jaE The Multiverse Theory (Full Video) முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “பெருவெடிப்பு நியதிக்கு” கிடைத்த மாறுபட்ட வரவேற்பு போல் இப்போது இணைப் பிரபஞ்சங்களின் ஈர்ப்பு விசை நமது பிரபஞ்சத்தை இழுப்பதால் முரண்பாடுகள் தோன்று கின்றன என்னும் கருத்தும் குழப்பம் உண்டாக்குகிறது.   ஆனால் எமக்குப் புதிய சான்றுகள் கிடைத்து, பிரபஞ்சம் பற்றிய எங்கள் கருத்து முழுவதும் […]

மாவின் அளிகுரல்

This entry is part 3 of 26 in the series 27 அக்டோபர் 2013

  ===ருத்ரா பெண்ணை நுங்கின் கண்செத்தென‌ பனிநீர் இழிபு கல்சுனை நாட‌ உழுவைத் தீவிழி பொறி படுத்த வேங்கை காணில் வெரூஉம் கருவி குன்றம் ஓர்ந்தகண் கலிமா வெறியொடு தொலைச்சும். இறைந்த எச்சக் குடர்படு அஞ்சினை அகவிய மாவின் அளிகுரல் எதிர ஒள்வீ அன்ன உகு கணீர் உகுக்கும். அஞ்சும் அஞ்சும் புல்லிய புல்லும். தூம்பு நீண்ட அங்குழல் கொன்றை தூஉய் தந்த தாது உண் தும்பி இமிழ்தரு மென்னொலி நுண்சுரம் கேட்கும். அடர்தரு பாசடை அடவிகள் […]

மரபுப்பாடல்முதல் சிறுகதைவரை வளவ.துரையனுடன் ஒரு நேர்காணல்- பாவண்ணன்

This entry is part 1 of 26 in the series 27 அக்டோபர் 2013

மரபுப்பாடல்முதல் சிறுகதைவரை வளவ.துரையனுடன் ஒரு நேர்காணல்- பாவண்ணன் ( வளவ. துரையன் என்கிற புனைபெயரில் எழுதும் அ.ப. சுப்பிரமணியனின் சொந்த ஊர் வளவனூர். வளவனூரை விரும்பி தன் பெயருடன் இணைத்துக்கொண்ட இவரால் தொடர்ந்து வளவனூரில் தங்கியிருக்கமுடியவில்லை. கிருஷ்ணாபுரம் பள்ளியில் ஆசிரியராக இருந்ததால் போக்குவரத்துக்கு வசதியாக கடலூரில் வசிக்கத் தொடங்கி, பணி ஓய்வுக்குப் பிறகும் அவர் வாழ்க்கை கடலூர் முகவரியோடு தொடர்கிறது. கடுமையான நிதிச்சிக்கலைச் சமாளித்து ’சங்கு’ என்கிற பெயரில் ஒரு சிற்றிதழை நடத்தி வருகிறார். தொடக்கக்காலத்தில் மரபுக்கவிஞராகவும் […]