இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! … இருபது கப்பல் அணு மின்சக்தி உற்பத்தி நிலையங்களைக் கட்ட சைனா திட்டமிட்டுள்ளது.Read more
Series: 29 அக்டோபர் 2017
29 அக்டோபர் 2017
நெய்தல்-கிழவற்கு உரைத்த பத்து
இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களும் தலைமகனுக்குச் சொல்லப்படுவதாகும். தலைவனானவன் ‘கிழவன்’ என்னும் உரிமைப் பெயரோடு சுட்டப்படுவதால் இது கிழவற்கு உரைத்த பத்து … நெய்தல்-கிழவற்கு உரைத்த பத்துRead more
தொடுவானம் 193. சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை
டாக்டர் ஜி. ஜான்சன் 193. சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை திருப்பத்தூரில் முதல் காலை. வீட்டு முற்றம் வந்து நின்றேன். குளிர்ந்த காற்று … தொடுவானம் 193. சுவீடிஷ் மிஷன் மருத்துவமனைRead more
தொலைந்த கவிதை
நேற்று எழுதிய கவிதையைத் தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருக்கிறேன் அது வேறு வடிவங்கள் எடுத்து மன ஆழத்தை வெகுவாய் ஆக்கிரமித்திருந்தது நான் எவ்வளவு … தொலைந்த கவிதைRead more
நான் நானாகத்தான்
நான் கைவிட்ட காதலி வேறொருவனுடன் குடும்பம் நடத்துகிறாள் வேண்டாமென்று ஒதுக்கப்பட்ட நண்பன் பணக்காரனாகி எல்லார்க்கும் உதவி செய்கிறான் சண்டை போட்டு விரட்டப்பட்ட … நான் நானாகத்தான்Read more
நேற்றைய நாளுக்கு ஏக்கம் மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ நேற்று எனது தொல்லைகள் எல்லாம் தெரிந்தன, வெகு வெகு தூரத்தில் இருப்பதாய் ! … நேற்றைய நாளுக்கு ஏக்கம் மூலம் : பீட்டில்ஸ் பாடகர்Read more
நாயின் கருணை
அகோரப்பசியெடுத்த நாய் அங்குமிங்கும் அலைந்தது இரைதேடி. பிய்ந்த ரொட்டித்துண்டு கிடைத்தாலும் போதும் பாதி தோசை கிடைத்தால் பிரமாதம். பால் பாக்கெட்டை யாரும் … நாயின் கருணைRead more
பராமரிப்பு
வளர்ந்த குழந்தையை இடுப்பிலிடுக்கிக்கொண்டவள் உணவூட்டினாள்; உடுப்பு மாட்டிவிட்டாள்; ’ஆடுரா ராமா ஆடுரா ராமா ’ என்று அன்றாடம் பாடிப்பாடி ஆன விலங்கிட்டு … பராமரிப்புRead more
நான் குற்றவாளி இல்லை!!!
ஜெய்கிஷென் ஜே காமத் ஒரு வாழை இலை வைத்த பிளாஸ்டிக் தட்டை கையில் ஏந்தி நான் நின்றிருந்தேன், வெளியேறிய நீராவி கண்ணாடியை … நான் குற்றவாளி இல்லை!!!Read more