மென்மையான​ கத்தி

  சத்யானந்தன்   பேரங்கள் அச்சங்கள் பின்புலமாகாத​ புன்னகை அபூர்வமாகவே தென்படும்   மலர்கள் தேடப்படும் காரணங்களே அவற்றை வணிகப் பண்டமாக்கின​ மலர்கள் புன்னகைப்பதில்லை வாடாமலிருக்கின்றன​ பின் இதழ்கள் நீங்கி விடுதலையாகின்றன​   மென்மையான​ கத்தி என்று ஒன்று இருந்தால் அதைச்…

காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’

வணக்கம்! நான் முகிலன் என்ற முகுந்தன் மறைந்த கவிஞர் கிபி அரவிந்தன் அவர்களுடைய சுமார் நான்கு தசாப்தமான நெருங்கிய தோழன். தற்போது காக்கைச் சிறகினிலே மாத இதழ் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றுகிறேன் காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் 'புலம்பெயர்…

கண்டதுமெனைக் களவு கொடுத்தேன் கிருஷ்ணா!

கயல்விழி கார்த்திகேயன்   கண்டதுமெனைக் களவு கொடுத்தேன் கிருஷ்ணா! மயங்கிப் பாசுரமும் இயற்றினேன், சூடிக்கொடுத்தேன்.. சிலநாளில் நீ விஷமக்கண்ணன் என்றறிந்தேன்.. கோபிகைகள் கொஞ்சினால் கூட என்ன? பாமா கிருஷ்ணனோ? ஆனால் என்ன! கோகுலக்கிருஷ்ணனாம், அனந்தகிருஷ்ணனாம், நந்தகிருஷ்ணனாம்! ஏதானால் என்ன? காதல் குறையாத…

அமெரிக்காவில் முதன்முதல் பறந்த அபூர்வ சகோதரர்கள்

அமெரிக்காவில் முதன்முதல் பறந்த அபூர்வ சகோதரர்கள் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/q3beVhDiyio http://www.biography.com/people/groups/the-wright-brothers https://youtu.be/Wfyvspnko04 https://youtu.be/RLv55FSuyu4 https://youtu.be/dWP7A02tv4U ++++++++++++++++ பறவையைக் கண்டான்! மனிதன் பறந்திட முயன்றான்! மனிதன் தோன்றிய காலம் முதல் பறவைகளைப் போல் தானும் வானில் பறக்க…

கம்பன் கழகத்தின் அடுத்த கருத்தரங்கு அந்தமானில்

அன்புடையீர் வணக்கம் கம்பன் கழகத்தின் அடுத்த கருத்தரங்கு அந்தமானில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மடல் இதனுடன் வருகிறது. இணைப்பில் உள்ளதைத் தாங்களும். தாங்கள் அறிந்த நண்பர்களும் பயன்படுத்திக்கொள்ள ஆவன செய்யவேண்டியது.   தாய்க் கழகமான காரைக்குடி, கம்பன் கழகமும், கிளைக்…

நிஜங்களைத் தேடியவன்

தாரமங்கலம் வளவன் நிஜங்களைத் தேடியவன் உறங்குகிறான் என்று இவனின் கல்லறையில் எழுதுங்கள்.. இவனை எழுப்பி கேளுங்கள் காலமெல்லாம் நிஜங்களைத் தேடினாயே கடைசியிலாவது அது கிடைத்ததா என்று..

பொய்யொன்றே வாழ்வின் மெய்யோ – குணா.கவியழகனின் ‘விடமேறிய கனவு’ –

பாவண்ணன் முதல் உலகப்போரையும் இரண்டாம் உலகப்போரையும் தொடர்ந்து வெளிவந்த இலக்கியங்களும் திரைப்படங்களும் அப்போர்களின் சாட்சியங்களாக இன்றும் விளங்குகின்றன. இரு தரப்பினரும் கொன்று குவித்த மக்களின் வலியையும் துயரங்களையும் இன்றளவும் அவை உலகத்துக்கு பறைசாற்றியபடி இருக்கின்றன. சீனப்புரட்சியையும் ரஷ்யப்புரட்சியையும் தொடர்ந்து அந்நாடுகளில் நிலவிய…