Posted inகவிதைகள்
மென்மையான கத்தி
சத்யானந்தன் பேரங்கள் அச்சங்கள் பின்புலமாகாத புன்னகை அபூர்வமாகவே தென்படும் மலர்கள் தேடப்படும் காரணங்களே அவற்றை வணிகப் பண்டமாக்கின மலர்கள் புன்னகைப்பதில்லை வாடாமலிருக்கின்றன பின் இதழ்கள் நீங்கி விடுதலையாகின்றன மென்மையான கத்தி என்று ஒன்று இருந்தால் அதைச்…