Posted inகதைகள்
உப்பு பிஸ்கட்
வேல்விழி மோகன் பாட்டு கேட்டுக்கொண்டிருந்த அவன் இப்போதுதான் திரும்பிப் பார்த்தான்.. அவள் “நாலஞ்சு முறை கூப்பிட்டு அமைதியாயிட்டேன்.. “ என்றாள்.. “என்ன விழயம்..?” என்றான் சலிப்புடன்.. அவன் சலிப்பை புரிந்துக்கொண்டு அமைதியாக இருந்தாள். சுள்ளென்று விழுவான்.. அவனுக்கு பாட்டு…