ஒரு பரிணாமம்

காத்து காத்து
கல் மீது உட்கார்ந்தேன்.
எப்போது வருவாய்?
காலம் நீண்டது.
சுருண்டது.
நெளிந்தது வளைந்தது..
பாம்பை பார்த்தவனுக்கு
கயிறு கூட பாம்பு தான்.
பாம்பையே பார்த்தறியாதவனுக்கு
பாம்பை கயிறு என்று
கையில் எடுப்பான்.
நீ
எத்தனையோ முறை என்னிடம்
பேசியிருக்கிறாய்.
கண்களை வீசியிருக்கிறாய்.
அந்த ஒரு பார்வையில்
வந்த ஒரு சொல்
இப்போது வரை
காத்திருப்பு எனும்
மலைப்பாம்பாய்
என் உடல் சுற்றிக்கொண்டிருக்கிறது.
அது
முறுக்கினாலும் இன்பம்.
திருக்கினாலும் இன்பம்.
நீ
விழுங்கும் வரை காத்திருப்பேன்.
============================== =================ருத்ரா
அமெரிக்காவில் எல்.ஏ வில் ஸூ வில் ..
- ஏற்புரை
- கவிதைகள்
- A compilation of three important BANNED plays by bilingual poet-playwright-director Elangovan
- அவலமும் அபத்தமும் – ஸ்ரீதரனின் சிறுகதைகள்
- பாவண்ணன் கவிதைகள்
- மலேசியன் ஏர்லைன் 370
- அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 27
- ஆங்கில Ramayana in Rhymes
- நூல் அறிமுகம்: ஒரு சாமானியனின் சாதனை : இளங்கோவன் நூல்
- தொடுவானம் 27. கலைந்த கனவுகள்
- செந்நிறக் கோளை நெருங்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி மங்கல்யான்
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை மாத இதழ்
- பாலஸ்தீன் என்ற நாடோ மொழியோ பண்பாடோ என்றுமே இருந்ததில்லை.
- சைவ உணவின் தீமையும், அசைவ உணவின் மேன்மையும்- 1
- பேசாமொழி 19வது இதழ் வெளிவந்துவிட்டது…
- மும்பைக்கு ஓட்டம்
- தமயந்தியம்மாள் இல்லம், 6, பிச்சாடனார் தெரு
- சுருதி லயம்
- நூல் மதிப்புரை – அழிந்த ஜமீன்களும் – அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 15
- சிட்னியில் சங்கத் தமிழ் மாநாடு – அக்டோபர் 11 , 12 – 2014
- ஒரு பரிணாமம்
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 4 – அக்கா மகாதேவி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 85
- சிட்டுக்குருவிகளால் உன்னை முத்தமிட்டேன்.