நட்பு
அம்பல் முருகன் சுப்பராயன்
என் பால்ய
கால நண்பனை
சந்திக்கிற போதெல்லாம்
புன்முறுவலோடு
முகத்தை
திருப்பி கொள்கிறேன்
பேசாமலேயே..
சண்டைக்கான காரணம்
ஞாபகம் இல்லை
அறிந்ததுமில்லை..
மௌனம் கலைத்தோம்
முப்பது ஆண்டுகள் கழித்து…
பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட
உணவு துண்டை
எடுத்தது போல
மனம் லேசானது..
நாம் ஏன்
பேசிக்கொள்வதில்லை
என அவனும்
கேட்ட போது..
~அம்பல் முருகன் சுப்பராயன்
- வீடு திரும்புதல்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 71 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam)
- திண்ணையின் இலக்கியத் தடம் -31
- உயர்ந்த உள்ளம் உயர்த்தும்
- கம்பனின் புதுமைப்பெண் சிந்தனை
- சுட்ட பழங்களும் சுடாத பழங்களும்
- தினமும் என் பயணங்கள் – 13
- தொடுவானம் – 12. அழகிய சிறுமி ஜெயராணி
- குழந்தைமையின் கவித்துவம் – ராமலக்ஷ்மியின் ‘இலைகள் பழுக்காத உலகம்’
- அம்மாகுட்டிக்கான கவிதைகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்தது
- “போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”
- இலக்கிய சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழா
- கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு
- நட்பு
- சீன மரபு வழிக்கதைகள் 2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்
- க.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3
- ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 29
- ரொம்ப கனம்
- ’ரிஷி’யின் கவிதைகள்
- திரை ஓசை – தெனாலிராமன் ( திரை விமர்சனம் )
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – 24 -5-2014
- பயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை