பிரிவின் சொற்கள்
- சேயோன் யாழ்வேந்தன்
விடைபெற்ற கடைசிக் கணத்தில்
ரயில் நகரும்போது கிடைத்த
சொற்ப அவகாசத்தில்
‘திரும்பி வருவேன்’ என்றாய்
எப்போதென்று சொல்லவில்லை
நான் இங்கு வந்து
காத்திருக்கவேண்டுமா என்று சொல்லவில்லை
தனியாகத்தான் வருவாய் என்றும் சொல்லவில்லை.
பிரிவின் கடைசிக் கணங்களில்
பரிமாறப்படும் சொற்கள்
பிரிவை விடத் துயரம் தருகின்றன.
- அழகுநிலாவின் “ஆறஞ்சு”
- புழுக்களும் மனிதர்களும்
- தொடுவானம் 105. குற்ற உணர்வு
- பிரென்ச் புரட்சி நூற்றாண்டில் கட்டி எழுப்பிய பொறியியல் நூதன ஐஃபெல் கோபுரம்
- திருப்பூர் எழுத்தாளர்களின் தொகுப்பு “ டாலர் நகரம் “ வெளியீடு
- காரைக்குடி கம்பன்கழகத்தின் சார்பில் பிப்ரவரி மாதக் கூட்டம்
- இரு கவிதைகள்
- திருப்பாவையின் இருபத்தாறாம் பாசுரம் – மாலே மணிவண்ணா
- அவசரமான தேடல்களும் பாஸ்டு ஃபுட் வாழ்க்கையும்
- வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் பகுதி-4 நிறைவுரை- உவேசாவும் க்ரியா ராமகிருஷ்ணனும் இலக்கிய வட்டமும்
- ‘கலை’ந்தவை
- “கீப்” வித் கான்ஃபிடென்ஷியல்”
- இந்தியா – என் அருமைத் தாய்த் திருநாடே!
- அடையாளங்களும் அறிகுறிகளும்
- சிங்கப்பூர் முன்னோடிக் கவிஞர்கள்
- கோணங்கள்
- பிரிவின் சொற்கள்
- English translation of Tamil Naaladiyaar
- மகாத்மா காந்தியின் மரணம்
பின்னூட்டங்கள்