நூலிழை கொண்டு
நெய்து வைத்தது போல்
பெய்து கொண்டிருந்தது
மழை
இடியாமலும் மின்னாமலும்
சற்றேனும் சினமின்றி
சாந்தமாயிருந்தது
வானம்
சீயக்காய் பார்க்காத
சிகையைப்போல
சிக்குண்டு கிடந்தன
மேகங்கள்
உதயகாலம் உணராமல்
உறங்கிக்கொண்டிருந்தது
உலகம்
பஞ்சுப்பொதி மேகம் போர்த்திப்
படுத்துறங்கிக் கொண்டிருந்தது
பகலவன்
தற்காலிக ஓடைகளிலும்
தான்தோன்றிக் குட்டைகளிலும்
துள்ளின
தவளைகள்
நைந்தும்
சிதைந்தும்போய்விட்ட
மழைநீர் சேகரிப்புக் கொள்கலன்களில்
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு
மீண்டும்
அனிச்சையாகவே
சேகரமாயது
மழைநீர்.
- பயணத்தின் மஞ்சள் நிறம்..
- விட்டில் பூச்சிக்கு விட்டேந்தியாய் அலையும் வீட்டு பூனை
- இரவின் அமைதியை அறுத்துப் பிளந்த பலி
- ஏமாற்றம்
- ஆர்வமழை
- ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.நீங்களும் எழுதலாம்.
- குற்றங்கள்
- வாய்ப்பு:-
- அவரைக்கொடிகள் இலவமாய்
- விசித்திர சேர்க்கை
- கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 10
- தியாகங்கள் புரிவதில்லை
- ஒன்றின்மேல் பற்று
- முடிவை நோக்கி…
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -4)
- ஜென் – ஒரு புரிதல் பகுதி 3
- காதல் பரிசு
- எனது இலக்கிய அனுபவங்கள் – 8 கம்பாசிட்டர் கவிதை
- செல்வராஜ் ஜெகதீசனின் ‘ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’- ஒரு பார்வை
- பழமொழிகளில்….பசியும், பசியாறுதலும்
- தையல் கனவு
- மீளா நிழல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அன்புமயமும் சமத்துவமும் (Love & Equality) (கவிதை -47 பாகமும் -1)
- அரசாணை – ஐந்தாண்டுகளுக்கு!
- குறுநாவல்: ‘பிள்ளைக்காதல்’
- பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளங்கள் நீட்சி, குமரிக் கண்டம். -3
- உபாதை
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 42
- பஞ்சதந்திரம் – தொடர் முகவுரை
- புறக்கோள் அறிமுகம்: திரவ நிலையில் தண்ணீருடன் இருக்கக்கூடிய புறக்கோள் (exoplanet) கண்டுபிடிப்பு
- திமுக அவலத்தின் உச்சம்
பழுதடைந்த டி.வி.
பெட்டியை தூக்கிச்சென்றேன்
ஐந்து வருடம் ஆகும்
என்றார்கள்.
kalaignar veetu vasadhi thittathin kadaisi thavanayai vaangi tharuveergalaa kalaignar uyir kakkum thittathin attayai vaitthukondirukkum ennatra noyaaligalukku eppodhu vimosanam kidaikkum