Posted in

ஆதாமிண்டே மகன் அபு

This entry is part 6 of 41 in the series 13 நவம்பர் 2011

ஹஜ்ஜுக்கு பயணிக்க நினைக்கும் ஒரு முதியவனின் கதை.அத்தரும் ஜவ்வாதும் விற்றுக்கொண்டு பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் சலீம் அவர் மனைவியுடன் ஹஜ் பயணத்துக்கு தயார் … ஆதாமிண்டே மகன் அபுRead more

கதையல்ல வரலாறு 3-3:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…
Posted in

கதையல்ல வரலாறு 3-3:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…

This entry is part 2 of 41 in the series 13 நவம்பர் 2011

நாகரத்தினம் கிருஷ்ணா இலைய எரென்பர்க் (Ilya Ehrenbourg, புகழ்பெற்ற சோவியத் எழுத்தாளர்களில் ஒருவர். ஸ்டாலின் ஆட்சியின் கொடூரத்தை நேரில் கண்டவர். ‘மருத்துவர்கள் … கதையல்ல வரலாறு 3-3:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…Read more

தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்
Posted in

தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்

This entry is part 3 of 41 in the series 13 நவம்பர் 2011

அன்புடன் தோழர்களுக்கு வணக்கம்h எழுத்து பதிப்பகத்தின் தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம் ராணிபேட்டை, சென்னை, மதுரை,சிவகங்கை,சேலம், புதுச்சேரி இலங்கையில் … தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்Read more

Posted in

யாழ்ப்பாணத்தில்” ஒரு பிரபஞ்சம்.(LOOP QUANTUM GRAVITY AND STRING THEORY)

This entry is part 4 of 41 in the series 13 நவம்பர் 2011

யாழ்ப்பாணத்தில்” ஒரு பிரபஞ்சம்.(LOOP QUANTUM GRAVITY AND STRING THEORY) ==================================================== இ.பரமசிவன் குவாண்ட‌ம் மெகானிக்ஸ் 20 ஆம் நூற்றாண்டில் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌ … யாழ்ப்பாணத்தில்” ஒரு பிரபஞ்சம்.(LOOP QUANTUM GRAVITY AND STRING THEORY)Read more

ஒரு வித்தியாசமான குரல்
Posted in

ஒரு வித்தியாசமான குரல்

This entry is part 9 of 41 in the series 13 நவம்பர் 2011

தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்து சில மாதங்களாகிவிட்டன. கடந்த பத்து வருடங்களாக இடைவிடாது கேட்டு … ஒரு வித்தியாசமான குரல்Read more

Posted in

அகாலம் கேட்கிற கேள்வி

This entry is part 10 of 41 in the series 13 நவம்பர் 2011

ஆழ்வேர் நேச காதலினாலோ பாசி படர், மாசு தொடர்பினாலோ பத்து மாதம் காத்திருக்கிற எப்பிறப்பும், விநாடியில் மறைக்கிற அகால மரணமும் அகங்காரமும், … அகாலம் கேட்கிற கேள்விRead more

Posted in

அசூயை

This entry is part 14 of 41 in the series 13 நவம்பர் 2011

பின்னெப்போதும் இருந்திருக்கவில்லை அந்த உணர்வு. புரவி பிடறி சிலிர்க்க ஓடியபோதும் வியர்த்திருந்தது. காணாத ஒன்றைக் கண்டதாய் பொய்ப்பித்தது கண். நினைவுகள் தப்பிய … அசூயைRead more

Posted in

நானும் பிரபஞ்சனும்

This entry is part 15 of 41 in the series 13 நவம்பர் 2011

சிறகு இரவிச்சந்திரன். மயிலாப்பூர் பாலையா அவென்யூவில் மீண்டும் மௌலி (எ) அழகியசிங்கர் நடத்திய கூட்டம். சின்ன அரங்கு குளீரூட்டப்பட்டிருந்தது. தேடி சந்தின் … நானும் பிரபஞ்சனும்Read more

Posted in

கிருமி நுழைந்து விட்டது

This entry is part 19 of 41 in the series 13 நவம்பர் 2011

காலக்கட்டத்தில் தேதி கிழிக்கப்பட்ட ஓர் இரவது! மசூதியின் முன்னில் நண்பர்களோடு அளவளாவிக் கொண்டிருக்கையில் ஒரு அலறல் சத்தம்! மருண்டோடி சிதறினான்.. முஹல்ல … கிருமி நுழைந்து விட்டதுRead more