சி. ஜெயபாரதன், கனடா
பொங்கல் வருகுது ! புத்தரிசி
பொங்க வருகுது ! மகிழ்ச்சி
பொங்கி வருகுது !
எங்களை எல்லாம் இன்பத்தில்
முங்க வருகுது ! நாவில்
தங்க வருகுது ! கும்பி
குளிர வருகுது ! கும்மி
அடிக்க வருகுது ! அன்பில்
அணைக்க வருகுது ! விழாவில்
இணைக்க வருகுது !
புத்தாடை மங்கையர்
உட்கார்ந்து
முற்றத்தில் வண்ணக்
கோல மிட்டுப்
பால் பொங்கல் இனிதாய்ப்
பொங்கப் போகுது !
வெண் பொங்கல்
வெந்திடப் போகுது ! கரும்பு
காத்திருக்க
காளை மாடு தாளமிட
சர்க்கரைப் பொங்கல்
அற்புதமாய்ப்
புதுப் பானையில் வழிந்து
பொங்கப் போகுது.
- ஜென் ஒரு புரிதல் – 27
- வெறுமன்
- ஞானோதயம்
- ஓர் இறக்கை காகம்
- சிற்றிதழ் அறிமுகம்: சௌந்தர சுகன்
- நானும் எஸ்.ராவும்
- பாசம் பொல்லாதது
- அமீரகத் தமிழ் மன்றம் சார்பில் இலவச கணினி பயிலரங்கம்
- தமிழ் செல்வனின் ‘ கொள்ளைக்காரன் ‘
- “உள்ளம் கொள்ளை போகுதே…” – சு. வேணுகோபால் சிறுகதைத் தொகுதி “வெண்ணிலை”
- பழந்தமிழரின் சூழல் காப்புணர்வு
- கிரீடமும் ஆடையும் – இசையின் “சிவாஜிகணேசனின் முத்தங்கள்”
- முத்தோடு பவளம் பச்சை… – சூபிஞானி பீர்முகமது அப்பா குறித்த ஆய்வரங்கு
- நான் குருடனான கதை
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 9
- ஒரு நாள் மாலை அளவளாவல் – 1
- பழமொழிகளில் சூழலியல் சிந்தனைகள்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் (Shakespeare’s Sonnets : 2) எழில் இனப் பெருக்கம்
- தமிழகக் கல்வி நிலை பற்றி
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 5
- ரம்யம்/உன்மத்தம்
- அன்று கண்ட பொங்கல்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 6
- பஞ்சதந்திரம் தொடர் 26 யோசனையில்லாத உபாயம்
- இந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர சாதன அமைப்புத் திறனும்
- 3 இசை விமர்சனம்
- பொங்கல் வருகுது
- ஷங்கரின் ‘ நண்பன் ‘
- மெர்சியின் ஞாபகங்கள்
- அடிகளாசிரியர் மறைவு – அஞ்சலி
பொங்கல் கவிதை….பொங்கி வருகுது..
பால் போலே…..பொங்கலோ பொங்கல்…
என மகிழ்வாய்…வந்தது…கவிதையாய்..
கனடாவின் கவிப்புயல்…கரும்பு கொண்டு…
தமிழர் திருநாள்…..மனதில் ஏந்தி….!
அருமையான கவிதைக்கு நன்றி.
ஜெயஸ்ரீ ஷங்கர்.
I wish and hope my friend jai’s,positive pongal kavithai becomes reality in poor indian farmers life sooner or later…if so india wil b the self sufficient nation in agri…thanx 4 ur positive poetry during pongal festival jai ..hats off!
காளை மாடு தாளமிட…………….. ஏன் ஆடுகள் வந்து இசையெழுப்ப குரங்குகள் வந்து குலவையிட என்றுந்தொடர்ந்திருக்கலாமே? விட்டுவிட்டார். சி.ஜெயபாரதன் தனக்குத் தெரிந்தவற்றோடு மட்டும் நிற்பதே அவருக்குச்சிறப்பு.