ஆலமரத்தின் வேர்ப்பகுதி
நீர்நிலையில்
மூழ்கி இருந்தன
அதன் விழுதுகள் கூட
அதனை கைவிட்டுவிட்டன
விருட்சம்
தனக்குக் கீழே எதையும்
வளரவிடாது
புளிய மரத்துப் பேயைப் பற்றி
நிறைய இக்கட்டி
கதை சொல்வாள்
பொரிஉருண்டை அஞ்சம்மாள்
குச்சியை நட்டு வைத்தால் கூட
வேர் பிடித்து விடும்
முருங்கை
ஐந்து வருடம்
காத்திருந்தாள் போதும்
அன்னையைப் போல்
காவந்து பண்ணும்
தென்னை
பனங்கல்லு குடிச்சவனுக்கு
ஏது சாமி
கேட்காமலேயே
நுங்கு கொடுக்கும்
கிராமத்து பூமி.
- மணலும் (வாலிகையும்) நுரையும் (10)
 - கற்பனை என்றொரு மாளிகை : நிலா ரசிகனின் ‘மீன்கள் துள்ளும் நிசி’
 - சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு -2
 - கல் மனிதர்கள்
 - மன்னிப்பு
 - வானிலை அறிவிப்பு
 - எங்கள் கடவுளை நாங்கள் சிலுவையில் அறைவதில்லை
 - வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 43
 - நிழற்படங்கள்
 - முஸ்லீம் -ஆர்வலர்களின் -கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள்
 - சுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில்
 - தீர்வு
 - ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………15. ஜஸ்டிஸ் எஸ்.மகராஜன் – ‘டி.கே.சியின் கடிதங்கள்’.
 - ஜெயாவின் விஸ்வரூபம்…
 - கைரேகையும் குற்றவாளியும்
 - 5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை
 - செவ்விலக்கியங்களில் உழவும் உழவரும்
 - விஸ்பரூபம் : புரியத்தான் இல்லை
 - ராஜவிளையாட்டு (ஸ்டீ·பான் ஜ்ஸ்வேய்க்)
 - சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6
 - வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -4
 - ரணங்கள்
 - மகாத்மா காந்தியின் மரணம்
 - அதிர்ஷ்டம்!!
 - பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பதினேழு பில்லியன் பரிதிகள் பளுவில் உள்ள பூதப்பெரும் கருந்துளை கண்டுபிடிப்பு
 - வால்ட் விட்மன் வசன கவிதை -9 என்னைப் பற்றிய பாடல் -2 (Song of Myself)
 - விழுது
 - அக்னிப்பிரவேசம்-21
 - மதுரையில் மக்கள் கலை விழா
 - அரபு நிலத்தின் தாழ்த்தப்பட்டவர்கள் – அல் அக்தம்
 - இலக்கிய மாநாடு , அழைப்பிதழ்
 - தாகூரின் கீதப் பாமாலை – 50 துயர்க் கடலில் ஓடும் படகு