அர்த்தராத்திரி ஃபோனும், மாணவர்கள் நிலையும்

அர்த்தராத்திரி ஃபோனும், மாணவர்கள் நிலையும்

ராஜேந்திரன்   இன்று இலங்கையில் மாட்டிக் கொண்டிருக்கும் சாமான்ய மக்களின் அல்லல்களுக்காக குரல் கொடுக்கப்படுவது மிகச்சரியே… உலகின் எந்தப் பகுதியெனினும், சாமான்ய மக்களுக்காக குரல் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், அதே நேரத்தில் மாணவர்களை தங்களது இயக்க நோக்கங்களுக்காக உபயோகப்படுத்துவதும் நடக்கிறது. இதில்…

தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எதிர்ப்பின் எழுத்து

  1)அன்வர்பாலசிங்கத்தின் கருப்பாயி என்கிற நூர்ஜஹான் தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எழுத்துப்பிரதி. வாழ்வின் மீது படிந்துவிட்ட கசப்பையும், ஆற்றாமைகளையும் பேசுகிறது. தோல்வியின் மீதான வலிகளின் பரப்பில் நாவல் தன்னை புனைந்துள்ளது. யதார்த்தமே பிரதியாக்கத்தில் மறுயதார்த்தமாக உருப்பெற்றுள்ளது. யதார்த்தத்தின் கதைமாந்தர்கள் மறுயதார்த்த பிரதியின் பரப்பினுள்…

காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

”வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தண்டாயுதபாணிக்கு அரோகரா பழனி மலை முருகனுக்கு அரோகரா அன்னதானப் பிரபுவுக்கு அரோகரா.” இதுதான் கார்த்திகை மாத வேல் பூசையில் காரைக்குடி எங்கும் கேட்கும் கோஷம். கார்த்திகை மாதம் முருகனுக்கு உகந்த மாதம். அரனுடைய நெற்றியில் அறுபொறிகளாக ஆங்காரமாக…

ஒரு தாயின் கீதா உபதேசம் ..!

  (இது உண்மை நிகழ்ச்சிகளைப் பின்புலமாகக் கொண்டது) சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். வாசல்ல யாருன்னு சித்தப்  போய்ப்  பாரேன்டா ஆனந்த்... நிழலாடறது... ஊஞ்சலிலிருந்து  தனது கனத்த சரீரத்தை சிறிதும் அசங்காமல் தன்னுடைய கனத்த சாரீரத்தில் ஆணையிட்டாள் அலமேலு. இருங்கோ பெரீம்மா…

வெளுத்ததெல்லாம் பால்தான்!

  ஏண்ணா.. உங்களுக்கே இது நியாயமா இருக்காண்ணா..  இந்த 55 வயசுல என்னை தையல் கிளாசுக்குப் போகச்சொன்னேள். முடியாட்டியும் உங்க தொல்லை தாங்காம போய் என்னோட இரவிக்கைக்கு பேப்பர் கட்டிங்காவது போட்டு  தைச்சுப் பழகிண்டு வந்தேன்..  ஆனா பென்ஷன் தர்றவாகிட்ட, அசோசியேஷன்…

முறுக்கு மீசை

டாக்டர் ஜி. ஜான்சன்   அப்போது நான் நான்காம் ஆண்டு மருத்துவ மாணவன்.தமிழ் நாடு வேலூரில் கிறிஸ்துவ மருத்தவக் கல்லூரியில் பயின்ற காலம். 22 வயதுடைய இளைஞன் நான். வாட்டசாட்டமான உடல் வாகுடன் தலை நிறைய சுருள்சுருளான கேசத்துடன் இருந்த அருமையான…

பொதுவில் வைப்போம்

நாம் பிறந்தோம் நன்கு வளர்ந்தோம் தவழ்ந்தோம் நடந்தோம் பள்ளி சென்றோம் படித்தோம் விளையாடினோம் இருவர் வாழ்விலும் பேதம் இல்லை இருவர் வளர்ப்பிலும் பேதம் இல்லை இனிமையான நாட்கள்தான் அவை பசுமை நிறைந்த நினைவுகள் படிப்பில் சிறந்தவள் எனப் பாராட்டப் பெற்றேன் பதக்கங்கள்…

செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு -7

  செல்லப்பா, தன் சிஷ்யர்கள் எல்லோரையும் தன் அச்சில் வார்க்கப் பார்க்கிறார் என்று க.நா.சு. சொன்னாலும், அப்படிச் சொல்வதில் ஒரு சந்தோஷம் அவருக்கு இருந்தாலும், அதற்கு ஆதாரம் ஏதும் யதார்த்த நிகழ்வுகளில் இல்லை. அவர் எழுத்து பத்திரிகையில் வெளித்தெரிந்த, அவருக்கு மிக…

பாரத விண்வெளி ஆய்வுப் பிதா டாக்டர் விக்ரம் சாராபாய்​

  Dr. Vikram Sarabhai (1917 - 1971)   சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada.   “முன்னேறி வரும் ஓர் நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினா எழுப்பி வருகிறார்கள்!  இந்த…

ஈசாவின் பிளாங்க் விண்ணுளவி பெரு வெடிப்பின் முதன்முதல் பூர்வத் தோற்றப் பிரபஞ்சத் தடப்படம் எடுத்தது

        சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா     1.   http://www.youtube.com/watch?v=qczVLlfop_c&feature=player_embedded 2.  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2e3MHNWLCTs 3.   http://www.youtube.com/watch?feature=player_profilepage&v=Cgo1uObQ3Js [Earlier Cosmic Vision] பெரு வெடிப்பில் பிறந்த பேபி பிரபஞ்ச அடித்தளம்…