நீங்காத நினைவுகள் 15

                1959 அல்லது 1960 ஆக இருக்கலாம்.  என்னைப் பார்க்க ஒருவர் வந்துள்ளதாக வரவேற்பறையிலிருந்து தொலைபேசித் தகவல் வந்தது. அப்போது அலுவலரிடம் சென்று வாய்மொழிக் கடிதம் வாங்கி எழுதுவது என் முறையாக இல்லாததால் எனது இருக்கையில் இருந்தாக வேண்டிய அவசியமின்றி நான்…

நேர்முகத் தேர்வு

                                                      டாக்டர் . ஜி. ஜான்சன் சென்னைப் பல்கலைக் கழக மண்டபத்தில் சுமார் இரண்டு மணி நேரம் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் நுழைவுத் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக ஆவலுடன் காத்திருந்தேன். சுமார் ஐநூறு கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தேன். அகில…

மருத்துவக் கட்டுரை மன உளைச்சல்

                                  டாக்டர் ஜி . ஜான்சன்   மன உளைச்சல் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உண்டாகலாம்.            முன்பு இது வெளியிலிருந்து உண்டாவதாக கருதப்பட்டது. ஆனால் இப்போது மன உளைச்சல் நம் உடலிலும் மனத்திலும் உண்டாவது என்பது நிச்சயமாகியுள்ளது…

டௌரி தராத கௌரி கல்யாணம் ……16

  ஜெயஸ்ரீ ஷங்கர், புதுவை  ம்ம்ம்..வீடு வந்தாச்சு மெல்ல இறங்கும்மா....ன்னு சொன்னபடியே தானும் மெல்லவே காரை விட்டு இறங்கிய கௌரி..வீட்டுக்குள் நுழையும் போது லேசாகத் தனக்குள் சிரித்துக் கொண்டாள். "இரட்டைக்  குழந்தைகள்" டாக்டரின் குரல் அவள் காதில் எதிரொலித்தது. . என்…

எங்கள் தோட்டக்காடு

ரமணி பிரபா தேவி   கைக்கெட்டா நினைவுகளாகப் போய்விட்ட என் சிறுபிராயத்து, கிராமத்து மணம் வீசும் ஞாபகப்பெட்டகங்கள் இவை..   நினைவு தெரிந்தபின், ஊரினுள் வசிக்காததாலோ என்னவொ எனக்கு உறவினர்களை விடவும்,  இயற்கையின்  மேல்  ஒரு  விதமான அன்பும் நேசமுமுண்டு .…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 23

ஜோதிர்லதா கிரிஜா ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு வந்து சேர்ந்த சங்கரன் வலத் தோளில் போடப்பட்ட கட்டுடன் ஓய்வில் இருக்கலானான். கட்டுப் போட்டுக்கொள்ள மருத்துவ மனைக்குச் செல்லும் வழியில், ரமாவோடு தொலைபேசினான். திரு¦நெல்வேலியிலிருந்து தயாவின் ராஜிநாமாக் கடிதம் அலுவலகத்துக்கு வந்துள்ளதாக அவள்…

தாகூரின் கீதப் பாமாலை – 78 அர்ப்பணம் செய் உன்னை .. !

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     இதற்கு முன் நான் என்றும் இதுபோல் அனுபவப் பட்ட தில்லை, தோழி சொக்கி* ! கண்ணீர் நிரம்பிய ஒரு வசந்த காலத்தை ! ஏக்கமுடன்…
பூரண சுதந்திரம் யாருக்கு ?

பூரண சுதந்திரம் யாருக்கு ?

சி. ஜெயபாரதன், கனடா பாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டிப் போராடினோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! பூகம்பம் நிற்காமல் மும்மூர்த்தி யானது பங்களா தேசமாய் ! கட்டுப்பாடுள்ள சுதந்திரம் கண்ணிய மானிடருக்கு !…
மங்கோலியன் – II

மங்கோலியன் – II

நரேந்திரன் உலக வரலாறு பெரும்பாலான நாடு பிடிக்கும் பேராசையுள்ள சர்வாதிகாரிகளை மிக மோசமான மற்றும் துயரமான முறையில் மரணத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. உலகைப் பிடிக்கப் புறப்பட்ட அலெக்ஸாண்டர் பாபிலோனில் மர்மமான முறையில் இறந்து போனார். அவரது விசுவான படைவீரர்களே அலெக்ஸாண்டரின் குடும்பத்தினர் அனைவரையும்…

போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33

போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 - புத்தர் அத்தியாயம் 33 ஹம்சிகா கண்ணீர் வடித்தபடி யசோதராவின் குடிலின் வாயிலில் அமர்ந்திருந்தாள். ஒரு முறை பிட்சுணிகள் பலரும் ஊருக்குள் வந்து பிட்சை எடுத்துத் திரும்பும் போது அவர்களைத் தொடர்ந்து ஹம்சிகா அவர்களது…