நெடுநல் மாயன்.

==ருத்ரா. மயிர்த்திரள் தீற்றி உருவுகள் செய்து நெய்வண்ணம் நேரும் நெடுநல் மாயன் என்னுரு வரைதர மின்னுரு கண்டனன். காந்தள் பூக்கஞல் நளிதிரைக் கண்ணே தீண்டும் இன்பம் பருகும் பூக்கோல். குவளை உண்கண் என்கண் தாஅய் குமிழ்க்கும் அந்தீ இன்பம் கனல‌ படுதிரை…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பால்வீதி மையப் பூதக் கருந்துளை நோக்கிப் பேரசுர அகில வாயு முகில் விரைகிறது.

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் !   பால்வீதி மையப் பூதக் கருந்துளை நோக்கிப் பேரசுர  அகில வாயு முகில் விரைகிறது. சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா     காலவெளிக் கருங்கடலில் கோலமிடும் ஒளிமந்தைத் தீவுகள்…

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013’

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013’ எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ஆம் திகதி (27.10.2013) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு EPPING MEMORIAL HALL (827  HIGH STREET, EPPING, VIC 3076 - Melway :-  182…
ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம்  அத்தியாயம்-6  பகுதி-2  மதுராவிலிருந்து துவாரகை நோக்கி  கம்ச வதம்

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-6 பகுதி-2 மதுராவிலிருந்து துவாரகை நோக்கி கம்ச வதம்

அத்தியாயம்-6 பகுதி-2 மதுராவிலிருந்து துவாரகை நோக்கி கம்ச வதம் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமனும் பிருந்தாவனத்தில் இரண்டு வலிமையுள்ள வாலிபர்களாக வளர்ந்து வரும் செய்தியும், பூதனை மற்றும் அரிஷ்டன்  ஆகிய தனது விசுவாசமான ஊழியர்கள் இவர்கள் இருவரால் அழிக்கப் பட்டனர் என்ற தகவலும்…
“காமன்சென்ஸ்” இல்லாத “காமன்வெல்த்” நாடுகள்

“காமன்சென்ஸ்” இல்லாத “காமன்வெல்த்” நாடுகள்

தேமொழி   சர்வதேச மனித உரிமை அமைப்பினர் அறிக்கையின்படி,  40 ஆயிரம் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது என இந்தியத் தமிழர்கள் கண்டனம் எழுப்புவதும், அதற்கு நடுவண் அரசு மதிப்பு கொடுக்காமல் மழுப்பிப் பேசும் செய்தியும்…
சீதாயணம்  [3]    (இரண்டாம் காட்சி)

சீதாயணம் [3] (இரண்டாம் காட்சி)

  சி. ஜெயபாரதன், கனடா (இரண்டாம் காட்சி)   அன்புள்ள நண்பர்களே,   “சீதாயணம்” என்னும் எனது  நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக  இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும்…
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 32 (இறுதிப்பகுதி)

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 32 (இறுதிப்பகுதி)

ஜோதிர்லதா கிரிஜா நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன. தயாவும் சாந்தியும் சிந்தியாவின் உழைக்கும் மகளிர் விடுதியில் சேர்ந்து ஒரு மாதம் போல் ஆகிவிட்டது. தன் வீட்டாருடன் தங்குவதால் ரமணியால் தனக்குத் தொல்லை ஏற்படலாம் என்னும் அச்சத்தில் தயாவும் அவ்விடுதியில் இருக்க முடிவு செய்தாள். சங்கரனின்…

திண்ணையின் இலக்கியத் தடம் -5

சத்யானந்தன் மே 7, 2000 இதழ்: கட்டுரை : இலங்கைப் போர் சின்னக்கருப்பன். பங்களாதேஷ் விஷயம் போல ஏன் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அணுகவில்லை என்று கேள்வி எழுப்புகிறார் சி.க. இந்திய அரசு இதில் தனி ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால்…
என்ன இது மாற்றமோ ..?

என்ன இது மாற்றமோ ..?

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி,  தமிழ்நாடு     என்ன இது மாற்றமோ ? நெஞ்சுக் குழி வேகுதே ! தொண்டைக் குழி நோகுதே ! கன்னங்களில் நீர் சொரிய கண்கள் ரெண்டும் சாகுதே ! ஏன் தானோ...? சுகமான பேச்சில் சுகராகம் பாடி இதமாக வருடிச் சென்றவனே இதழோரம் இன்று…