சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் இயற்கை வர்ணனை

எழிலன் , கோவை   சுப்பு ரத்தினமாகப்     பிறந்து பின்  பாரதியால் கண்டெடுக்கப்பட்டு  பாரதிதாசனாக பரிமளத்த பாவேந்தர், பாரதியின் அடியொட்டி சமூக விடுதலையை அடி நாதமாகக் கொண்ட பல பாடல்களை எழுதியுள்ளார். எவ்வாறு பாரதியின் கவிதைகளில் தேச விடுதலை மையமாக இருந்ததோ…
காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !

காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !

குறிப்பு - ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது.…

புண்ணிய விதைகள் – சிறுகதை

  அலாரம் இல்லாமலே கண்விழித்து எப்பொழுதும் போல அன்றும் நடைப்பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்ட கலியுலக மார்கண்டேயனான கதிரவன் போல, வயதாகிவிட்டாலும் தன் கடமையில் இருந்து தவறாமல் வழக்கம் போல அதிகாலை எழுந்து குளித்து, நெற்றியில் திலகம் இட்டு, வீட்டின் வாசலில்…

காதலற்ற மனங்கள்​

    ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு உனக்காகத்தூதுவரும்மூளையில் உதித்து உயிரின்அணுஉலகில் உயிர்க்கும்காதல்புறா நேசத்தின்கனவுளைஅதனிடத்தில் தந்தனுப்ப தத்திவரும்துரிதமாக, என்மனஅந்தரங்கங்களை உன்னொடுபகிர்ந்து உறவாட…! ஆவலாய்நெருங்கிவர வார்த்தைகளில் கடுப்பெனும்உணர்வைப் பந்திவைக்க தள்ளியேநிற்கிறது இங்கும்அங்குமாகப்பார்த்தபடி உள்ளத்துநினைவுகளை படிக்கமுடியும்என்றால் மனக்காயங்கள்இன்றிக் கடந்துபோகலாம் இருவருமாகவாழ்க்கைவழியில் . விழிகளின்அழைப்பை ஏற்கவா?மறுக்கவா?…
~ சீதாயணம் ~ (முழு நாடகம்)

~ சீதாயணம் ~ (முழு நாடகம்)

       அன்புள்ள நண்பர்களே,   “சீதாயணம்” என்னும் எனது  நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக  இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 44 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) உடற் கவர்ச்சித் தூண்டல் .. !

     (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா     ஆத்மாவின் மெய்யான கீதத்தைப் பாடுகிறேன், அங்கிங்கு எனாதபடி எங்கோ ஓரிடத்தில் ! புதுமை மீளும் இயற்கையின் மகத்து வத்தில் !…

தேடுகிறேன் உன்னை…!

​ ​ஜி.ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு     குமிழ்ந்து தரை விழுந்த நீர்க் குமிழி பாதையின் குறுக்காக சர சர வெனக் கடந்த போது, வேகச் சீற்றத்துடன் தலை குத்தி வழிந்த போது, சாரல் மறைத்த பார்வையில் சாலை தெரியாக் குருடியாய்…

கோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா?

  சிறுகதை :ஜெயஸ்ரீ ஷங்கர்,புதுவை.     நன்றாகக் குளித்துவிட்டு பழைய அழுக்குப் புடவை ஒன்றைத் தேடி எடுத்துக் கட்டிக் கொண்டு கதவுக்குப் பின்னால் சாத்தி வைத்திருந்த ஓட்டடைக் குச்சியைக்  கையில் எடுக்கிறாள் கோமதி. முதல்ல இந்த ஹாலை தூசி தட்டி…

நீண்டதொரு பயணம்

  ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு     நீண்ட தூர பயணம் தான் இதற்கு முன்பும், இதற்கு பின்பும் ஒருவரு மில்லை. தனித்து விடப்பட்டும் தனியன் என்று ஒப்பும் மனமில்லை ! சொந்தம் கொண்டாடும் சொந்தங்களே சொந்தமில்லை. பிடி மண்ணில்…
அவசரகாலம்

அவசரகாலம்

கோ.நாதன் ஊரை உக்கிரமாய் மேய்கிறது ஊரடங்கு இரவு மிகத்தொலைவிலிருந்து வன்முறையின் வேட்டொலிகள் கேட்கின்றன. பின்னர் அதிவேகத்துடன் அபாயயொலி எழுப்பி  இராணுவ வாகனங்கள் வீதியை அச்சத்தால் நிரப்புகின்றது. ஒவ்வொரு ஊரின் எல்லாத்தெருக்களையும் இராணுவத்தினுடைய காலடிகள் மிதிக்கப்பட்டிருக்கிறது   வீதியில் சொட்டிருக்கும் இரத்தம் உலராத …