மனம் போனபடி .. மரம் போனபடி

மனம் போனபடி .. மரம் போனபடி

இரா.முருகன் நெட்டிலிங்க மரம் தெரியுமா? உசரமாக, பனை மரத்தை விட உசரமாக, ஓங்கு தாங்காக வளர்ந்து நிற்கும். ஒண்ணு ரெண்டு இல்லை. வரிசையாக எட்டு நெட்டிலிங்க மரம். பள்ளிக்கூடத்தில் உள்ளே நுழைந்ததுமே அவைதான் வாவா என்று வரவேற்கிற பாவனையில் அணிவகுப்பு மரியாதை…

நிஜம் நிழலான போது…

  விஜயலஷ்மி சுஷீல்குமார் நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டு, உடம்பில் ஒருவித நடுக்கம் வந்து, என்னால் வார்த்தைகளை வெளியிடமுடியாது தொண்டைக்குழியை அழுத்தியது. மனமோ நேர்மாறாக “என்ன? ஏன்? எதற்கு? எப்படி? எப்போ? நிஜம்மாவா?” இப்படி எல்லாவிதமான கேள்விகளும்; அகராதியில் உள்ள அத்தனைக் கேள்விகளும்…
ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம்  அத்தியாயம் 12  ஜராசந்த வதம்

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 12 ஜராசந்த வதம்

அத்தியாயம் 12 ஜராசந்த வதம் கானடவப்ரஸ்தத்தில் யுதிர்ஷ்டிரரின் சபை கூடியது. அந்த சபையில் குடும்ப அங்கத்தினர், நண்பர்கள் மற்றும் மகரிஷிகளான தௌமியரும் த்வைபாயனரும் கூட இருந்தனர். அவர்களுடைய ஒருமனதான தீர்மானம் என்னவென்றால் தன்னை சக்கரவர்தியாக பிரகடனப் படுத்திக் கொள்ள யுதிஷ்டிரர் ராஜசூய…
மருமகளின் மர்மம் – 6

மருமகளின் மர்மம் – 6

6 ஜோதிர்லதா கிரிஜா   மாலையில் கோவிலுக்குப் போகலாம் என்று தான் சொன்னதற்கு நிர்மலாவிடமிருந்து உற்சாகமான பதில் வரவில்லை என்று கண்ட சாரதா ஒருகால் தான் சொன்னது அவள் காதில் விழவில்லையோ என்கிற ஐயத்துடன், “என்ன, நிர்மலா? பதில் சொல்லாம இருக்கே?”…
திண்ணையின் இலக்கியத்தடம் -12

திண்ணையின் இலக்கியத்தடம் -12

சத்யானந்தன் ஜூலை1 2001 இதழ்: கதைகள்: செக்குமாடு - குறுநாவலின் முதல் பகுதி- வ.ஐ.ச.ஜெயபாலன் ஜூலை 7,2001 இதழ்: ஜெயமோகனின் கன்னியாகுமரி- வ.ந.கிரிதரன்- ஒரு நாவலைப் படித்து முடித்தபின் அது வாசகர் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே ஒரு நாவலின்…
ஜாக்கி சான் 19. ஆஸ்திரேலிய வாழ்க்கை

ஜாக்கி சான் 19. ஆஸ்திரேலிய வாழ்க்கை

19. ஆஸ்திரேலிய வாழ்க்கை   19. ஆஸ்திரேலிய வாழ்க்கை Jackie-Chan-jackie-chan-5468506-553-800ஆஸ்திரேலியா திரும்பிய மகனைக் கண்டதும் தாய் பெரிதும் மகிழ்ந்தார். வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்தார். பரிசாகத் தந்த கடிகாரத்தைக் கண்டதும், ஆனந்தக் கண்ணீர் வடித்து மகனின்திறமையைக் கண்டு மகிழ்ந்தார். தந்தை பரிசைப் பார்த்து விட்டு அத்தனை…

4 கேங்ஸ்டர்ஸ்

நான் கண்ணீர் விட்டதை யாருமே கவனிக்கவில்லை. இனிமேல் இந்த மலைகளை, மரங்களை, மனிதர்களை எப்பொழுது பார்க்கப்போகிறோம். இந்தக் காற்றை, இந்த ஊரின் சுவாசத்தை எப்போது சுவாசிக்கப் போகிறோம். இந்த சாலைகளையும், தெருக்களையும் எப்பொழுது தரிசிக்கப் போகிறோம். வீட்டில் இருந்ததைவிட இந்த ஊர்…

உனக்காக மலரும் தாமரை

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நீ எழுதவென எழுதாமல் வைத்திருந்த என் மனக் காகிதத்தில் ​எழுந்த​ உணர்வுகளின்​ நிறத்திற்கு ஒரு வண்ணம் ​பூ​சுவாய் என்றிருந்தேன். ​ என் எதிர்பார்ப்புகளை புறந்தள்ளி அன்பியலை படைத்துச் சென்றாய் ​அழைக்காமலே !​ அழகானதொரு தருணத்தில் காமம் இல்லாது காதலைப்…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 52   ஆதாமின் பிள்ளைகள் – 3    (Children of Adam)  சந்தையில் பெண் ஏலம் .. !

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 52 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சந்தையில் பெண் ஏலம் .. !

   (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா       ஏலம் போடப் படுகிறது ஓரிளம் பெண்ணின் உடம்பு ! அவள் உடல் மட்டுமா ? இல்லை, தன்னினம் பெருக்கும் தாய்க் குலத்தின் தாய்…
தாகூரின் கீதப் பாமாலை – 92  என் கனவை நிறைவேற்று

தாகூரின் கீதப் பாமாலை – 92 என் கனவை நிறைவேற்று

தாகூரின் கீதப் பாமாலை – 92 என் கனவை நிறைவேற்று மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.    தப்பிக் கொள்கிறான் எனக்குத் திகைப்பூட்டி ! தப்பிச் செல்கிறான் இன்னும் எனக்குப் பிடிபடாது ! அவனுக் கென்னை அளித்திட நான் முன்வந் துள்ளேன் ! எங்கே ஒளிந்து…