சமீபத்திய வரலாற்றில் பாலஸ்தீன் என்று அழைக்கப் படுவது இன்றைய இஸ்ரேல் ஜோர்டான் பகுதிகளாகும். 1517 முதல் 1917 வரையில் இந்தப் பகுதி ஆட்டமன் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாய் இருந்தது.
முதல் உலகப் போரின் முடிவில் ஆட்டமன் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. அதன் பின்பு பிறந்த நவீன காலத் துருக்கி ;பாலஸ்தீனத்தை பிரிட்டிஷ் வசம் ஒப்படைத்தது. இது லாசன் ஒப்பந்தம் எனப்படும்.
1917-ல் பிரிட்டன் பால்பூர் திட்டம் என்ற ஒன்றை அறிவித்து “பாலஸ்தீனம் இஸ்ரேலின் தாய் நாடு என்று அறிவித்தது” . 1922-ல் பாலஸ்தீனப் பகுதியின் 80 சதவீதத்தை ட் ரான்ஸ் ஜோர்டான் வசம் அளித்தது. ஜோர்டான் தான் பாலஸ்தீனத்தின் அரபுப் பகுதி யாகும்.
பாலஸ்தீன வாசிகள் யூதர்கள், அரபுகள், ஜோர்டான் வாசிகள் எல்லோருமே பாலஸ்தீனர்கள் என்று அழைக்கப் பட்டார்கள்.
யூதர்கள் தமது வரலாற்று வசிப்பிடமான ஜூடியா , சமாரியா பகுதிகளில் குடியேறிய பின்பு தான் அரபு பாலஸ்தீன தேசம் என்ற மாயை ஸ்தாபிக்கப் பட்டு பிரச்சாரம் செய்யப் பட்டது. பாலஸ்தீனம் என்று ஒரு மொழியோ, பாலஸ்தீனம் என்ற நிலப் பரப்போ என்றும் இருந்ததில்லை. பாலஸ்தீன அரசும் என்றும் இருந்ததில்லை. இன்றைய பாலஸ்தீனர்கள் அரபுக்களே. அரேபியாவின் மற்ற அரபு மக்களிடமிருந்து இவர்கள் எந்த விதத்திலும் தனித் தன்மை கொண்டவர்கள் அல்ல. இவர்களின் கலாசாரமும் அரபுக் கலாசாரமே.
- பாலஸ்தீன் என்ற நாடோ மொழியோ பண்பாடோ என்றுமே இருந்ததில்லை.
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 4 – அக்கா மகாதேவி
- ஒரு பரிணாமம்
- சிட்னியில் சங்கத் தமிழ் மாநாடு – அக்டோபர் 11 , 12 – 2014
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 15
- நூல் மதிப்புரை – அழிந்த ஜமீன்களும் – அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல்
- சுருதி லயம்
- தமயந்தியம்மாள் இல்லம், 6, பிச்சாடனார் தெரு
- மும்பைக்கு ஓட்டம்
- பேசாமொழி 19வது இதழ் வெளிவந்துவிட்டது…
- சைவ உணவின் தீமையும், அசைவ உணவின் மேன்மையும்- 1
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை மாத இதழ்
- கவிதைகள்
- செந்நிறக் கோளை நெருங்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி மங்கல்யான்
- தொடுவானம் 27. கலைந்த கனவுகள்
- நூல் அறிமுகம்: ஒரு சாமானியனின் சாதனை : இளங்கோவன் நூல்
- ஆங்கில Ramayana in Rhymes
- அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 27
- மலேசியன் ஏர்லைன் 370
- பாவண்ணன் கவிதைகள்
- அவலமும் அபத்தமும் – ஸ்ரீதரனின் சிறுகதைகள்
- A compilation of three important BANNED plays by bilingual poet-playwright-director Elangovan
- ஏற்புரை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 85
- சிட்டுக்குருவிகளால் உன்னை முத்தமிட்டேன்.