காத்திருக்கும் நிழல்கள்

மனஹரன், மலேசியா   காரை நிறுத்திவிட்டு, பள்ளி கெண்டினுக்குதான் ராஜாராம் வந்தார். வந்தவர் ‘சாப்பிடறத்துக்கு ஏதாவது இருக்கா?’ என்றார். ராஜாராமின் குரல் கேட்டதும் முதலில் எட்டிப் பார்த்தவள் செண்பகம்தான். அதற்குள் கெண்டீன் உரிமையாளர் கஸ்தூரி வந்துவிட்டார். ‘இல்லண்ண எல்லாம் தீர்ந்து போயிடுச்சி,…
புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வில் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஜனாப் ஹாமிட் மொஹமட் சுஹைப் அவர்கள் மாணவிகளுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவித்ததை படத்தில் காண்க…

     நீரிழிவு நோயும் சிறுநீரக பாதிப்பும்

           டாக்டர் ஜி. ஜான்சன்             நம் மக்களிடையே நீரிழிவு நோய் மிகவும் பரவலாக உள்ளது.அது ஏன் என்று நானும் எண்ணிப் பார்த்ததுண்டு முதலாவது மரபணு முக்கியமாக எனக்குத் தெரிகிறது.காரணம் நாம் பரம்பரை பரம்பரையாக சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளும்…

ஜன்னல் கம்பிகள்

சேயோன் யாழ்வேந்தன்   ஜன்னல் கம்பிகளுக்கு இருபுறமும் நாம் நின்றிருந்தோம் நீண்ட நேரம் பின் திரும்பி அவரவர் வழி சென்றோம் வெகு தூரம் கொஞ்சம் விலகி நின்று பார்த்திருந்தால் அறிந்திருப்போம் அந்த ஜன்னல் கம்பிகள் சுவர்களில்லா காலவெளியில் மிதப்பதை

ஆத்ம கீதங்கள் – 9 முறிந்த உன் வாக்குறுதி .. !  

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     நதியோரம் நின்றேன் நாமிருவர் நின்ற பூமியில் ! நீரோட் டத்தில் கருநிழல் காட்சி நினைவு ! வழக்க மாய்க் கடந்து செலும் பாதை அது.…

பூவுலகு பெற்றவரம்….!

ஜெயஸ்ரீ ஷங்கர் பாரதத்தின் நாடியை நன்கறிந்த கவிஞன் ஒய்யார முண்டாசுக்குள் ஓயாத  எண்ணங் கொண்டவன் கண்களால் ஈர்த்து விடும் காந்த மனம் கொண்டவன் வார்த்தை ஜாலங்களால் வானத்தில் கார்மேகம் சூழ வைப்பவன் வான் நட்சத்திரங்களை பூமழையாக மாற்றுபவன் மந்திரங்கள் கற்காமல் கவிதை…

கைவசமிருக்கும் பெருமை

மு. கோபி சரபோஜி   தாராளமயமாக்களின் தடத்தில் கலாச்சாரத்தைக் கலைத்து உலகமயமாக்களின் நிழலில் பண்பாடுகளைச் சிதைத்து பொருளாதாரத்திற்கு ஆகாதென தாய்மொழியைத் தள்ளி வைத்து நாகரீகத்தின் நளினத்தில் இனத்தின் குணங்களை ஊனமாக்கி அறம் தொலைத்த அரசியலுக்காக அகதி என்ற பதத்தை இனத்திற்குரியதாக்கி பழம்பஞ்சாங்கக்…

ஆனந்த பவன் நாடகம் வையவன்   காட்சி-17

        இடம்: ஆனந்தபவன்   நேரம்: மாலை மணி ஆறு   உறுப்பினர்: ராஜாமணி, சுப்பண்ணா, சாரங்கன்   (சூழ்நிலை: ராஜாமணி கேஷ் கவுண்டரில் உட்கார்ந்திருக்கிறான். சாரங்கன் உள்ளேயிருந்த கைக் காரியத்தைப் போட்டு விட்டு ஓடி வருகிறான்.…
எஸ்.பொன்னுத்துரை   (எஸ்.பொ)  மற்றும் காவலூர்   ராஜதுரை – மெல்பனில்  நினைவரங்கு – விமர்சன  அரங்கு

எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) மற்றும் காவலூர் ராஜதுரை – மெல்பனில் நினைவரங்கு – விமர்சன அரங்கு

மெல்பனில்  நினைவரங்கு - விமர்சன  அரங்கு அவுஸ்திரேலியாவில்  அண்மையில்  மறைந்த  ஈழத்தின்  மூத்த இலக்கியப்படைப்பாளிகள்  எஸ்.பொன்னுத்துரை   (எஸ்.பொ)  மற்றும் காவலூர்   ராஜதுரை   ஆகியோரின்   நினைவாக  அவர்களின்  படைப்புலகம் குறித்த  மதிப்பீட்டு  அரங்கும்  எழுத்தாளர் முருகபூபதியின்   20  ஆவது   நூல்  சொல்லமறந்த  கதைகள்…
Goodbye to Violence – A transcreation of Jyothirllata Girija novel Manikkodi – Published

Goodbye to Violence – A transcreation of Jyothirllata Girija novel Manikkodi – Published

The English transcreation by me of my historical noval MANIKKODI, based on India's freedom struggle, has been released by Cybetwit.net Publishers, Allahabad, under the title Goodbye to Violence. Thanks. -…