மிதிலாவிலாஸ்-11

  தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மைதிலி எவ்வளவு நேரம் அப்படி உட்கார்ந்திருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அவள் அங்கே இருப்பது சித்தார்த்துக்கு இடைஞ்சலாக இருந்தது. கண்களை மூடி படுத்திருந்தானே தவிர தூக்கம் வரவில்லை. ஒருக்களித்துப் படுத்தான்.…
“மதத்தை விட்டு வெளியேறு அல்லது நாட்டை விட்டு வெளியேறு “

“மதத்தை விட்டு வெளியேறு அல்லது நாட்டை விட்டு வெளியேறு “

மகேஷ் குமார் நாங்கள் முஸ்லீம்கள் அல்ல, நாங்கள் இந்துக்கள் அல்ல. முற்றும் முதலாக நாங்கள் சிந்திகள். சிந்தி இந்துக்களை சிந்து மாநிலத்திலிருந்து துரத்த சதி நடக்கிறது. நாங்கள் அந்த தீய சதிவேலைகளை வெற்றிபெற விடமாட்டோம்”. பாகிஸ்தான் ஹைதராபாத் பிரஸ் கிளப்பின் முன்னே…
காசு வாங்கியும் வாங்காமலும் ஓட்டுப் போட்ட விவசாயிகளுக்கு பெப்பே

காசு வாங்கியும் வாங்காமலும் ஓட்டுப் போட்ட விவசாயிகளுக்கு பெப்பே

சோமா நண்பர்களுக்கு வணக்கம். அலைபேசி அறிமுகமான பின்பு உறவினர்களுக்கு காகிதக்கடிதம் எழுதுவது நின்று போனது. சமூக வலைதளங்கள் விரித்த வலையில் மின்னஞ்சல்கள் எழுதுவது வீண் என்று தோன்றி எழுதுவதை மறந்துவிட்டேன். இன்று நான் இந்தக் கடிதம் எழுதுவது ஒரு அனிச்சையான செயல்.…
அபிநயம்

அபிநயம்

தோட்டக்காரர் கூட்டித் தள்ளும் சருகுகளூடே வாடிய பூக்கள் கணிசமுண்டு தோட்டத்துக் கனிச் சுவையில் காய் அதிருந்த பூ நினைவை நெருடா மாறாப் புன்னகை எப்போதும் எதையோ மறைக்கும் என்பதை விழிகள் உணரா புன்னகை விரிப்பைத் தாண்டி விழிகள் அடையா மலரின் மர்மம்…
தலைப்பு:இந்த நெட் நியூட்ராலிட்டி வேண்டுமா?

தலைப்பு:இந்த நெட் நியூட்ராலிட்டி வேண்டுமா?

நீச்சல்காரன் நெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணையச் சமநிலை குறித்துத் தற்போது அதிகம் விவாதிக்கிறோம். இணையச் சமநிலை என்பது பாரபட்சமற்று அனைத்து இணையத்தளங்களும் ஒரே மாதிரியான கட்டணமும், வேகமும், அனுமதியும் வேண்டும் என்பதாகும். இது சில நாடுகளில் சட்டவடிவமாகவும் உள்ளது. ஆனால் தற்போது…

ஆத்ம கீதங்கள் – 26 காதலிக்க மறுப்பு .. !

[தொடர்ச்சி] [A Love Denial] ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இறைவன் பார்க்கிறான் இப்போ தென்னை; மூழ்க்குவான் என் நெஞ்சை கொந்தளிக்கும் வாழ்க்கை தன்னில் இறைவன் ! உமது உலகத்தொடு எனக்கு ஈடுபா…

தாய்மொழி வழிக்கல்வி

” இந்தியாவில் ஏழு குழந்தைகளில் அய்ந்து பேர் பள்ளிக்குச் செல்லவில்லை. இங்குள்ள 5 கிராமங்களில் 4ல் பள்ளிக்கூடமே இல்லை. தொடக்கக் கல்வியை நாடு முழுக்க இலவசக் கட்டாயக் கல்வியாக்கச் சட்டம் கொண்டு வர வேண்டும்.” 1910 ம் ஆண்டில் இப்படிக் குரல்…

நேபாளத்தில் கோர பூபாளம் !

    இமயத் தொட்டிலில் ஆட்டமடா ! இயற்கை அன்னை சீற்றமடா  ! பூமாதேவி சற்று தோள சைத்தாள் ! பொத்தென வீழும் மாளிகைகள் பொடி ஆயின குடி வீடுகள் ! செத்து மாண்டவர் எத்தனை பேர் ? இமைப் பொழுதில்…

இமாலய மலைச்சரிவு நேபாளத்தில் நேர்ந்த ஓர் அசுரப் பூகம்பத்தால் மாபெரும் சேதம், உயிரிழப்பு

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   இமயத் தொட்டிலில் ஆட்டமடா இயற்கை அன்னையின் காட்டமடா  ! எண்ணிலா நேபாளியர் புதைந்த னரடா ! ஏராள வீடுகள் மட்ட மாயினடா !  எங்கெங்கு வாழினும் இன்னலடா! ஏழு பிறப்பிலும் தொல்லையடா! அடித்தட் டுதைத்தால் பூமியில் நடுக்கமடா! மலைத்தட் டசைந்தால் பேரதிர்ச்சி யடா!…

பனுவல் வரலாற்றுப் பயணம் 3

  பனுவல் வரலாற்றுப் பயணம் 1 - மகாபலிபுரம் பனுவல் வரலாற்றுப் பயணம் 2 - காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகள் இவற்றை தொடர்ந்து கீழ்வரும் செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகள் 1. திருநாதர் குன்று : சமண முனிவர் சல்லேகணம் (உண்ணாநோன்பிருந்து உயிர்…