தொடுவானம்  65. முதல் நாள்

தொடுவானம் 65. முதல் நாள்

மருத்துவக் கல்லூரி வகுப்பின் முதல் நாள். காலையிலேயே மிகுந்த உற்சாகத்துடன் புறப்பட்டேன். விடுதி உணவகத்தில் புது மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து பசியாறினோம். அங்கு ஓரளவு அறிமுகம் செய்துகொண்டோம். இனி பார்வையாளர்களின் கண்காணிப்பு இல்லை. ஆனால் சீனியர் மாணவர்கள் எங்களைக் கவனித்தவண்ணமிருந்தனர். இனி…

சாந்தா தத்தின் “வாழ்க்கைக் காடு” ஒரு பார்வை

புலம்பெயர் வாழ்வின் இருப்பையும் இருப்பின்மையையும் ஈழத்து எழுத்தாளர்கள் வலிமையுடன் பதிவு செய்திருப்பார்கள். நம் தேசத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தில் பிரிவு ஏற்படும்போது வர்க்கபேதம் ஜாதிபேதமின்றி மக்களுக்குள்ளே ஏற்படும் பிரிவையும் வேறுவழியின்றி யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் வலியையும் அப்படியே தன்னுடைய எழுத்துக்களில் பதிவு…

ஞானக்கூத்தன் கவிதைகள் “கடற்கரையில் சில மரங்கள்” தொகுப்பை முன் வைத்து…

இச்சிறு தொகுப்பில் 27 கவிதைகள் உள்ளன. 1960 களில் எழுதப்பட்ட கவிதைகளும் இதில் உள்ளன. கருப்பொருள் தேர்வு செய்வதில் வித்தியாசமான தனித்தன்மை காணப்படுகிறது. " மூலைகள் " தத்துவ நோக்கு கொண்டது. " மூலை " என்ற சொல் " உரிய…

முக்காடு

உள்ளும் புறமும் எனக்குள் தீபிடித்துக்கொண்டது. அமைதியாக வந்துபோன எனக்குள் ஏன் இத்துணைத் தவிப்பு. இந்த வயசிலும் இப்படியா? இதுக்கு வயது வேறு இருக்கிறதா? எல்லாம் ஏமாற்றுவேலை. அனுபவத்திற்கு ஆளாகும்போதுதானே எல்லாம் வெளிச்சமாகிறது. வயசுக்கு இங்கு என்ன வேலை? பார்த்ததும் தவிர்க்கவோ, செய்யும்…

சொப்பன வாழ்வில் அமிழ்ந்து

  இது கனவு சீசன் போலிருக்கிறது. முதலில் கன்னடத்தில் ‘லூசியா’ வந்து சக்கை போடு போட்டது. போதை மாத்திரை தருவிக்கும் மாயா ஜால பிம்பங்களே அதன் முடிச்சு. அதையே தமிழில் “ எனக்குள் ஒருவன்” என பேசியது சித்தார்த் படம். படம்…

வைரமணிக் கதைகள் – 13 காலம்

  காலம் மாறுகிறது. மாற வேண்டும். மாறா விட்டால் அது காலமில்லை. இப்படி தவிர சாமு காலத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொண்டதில்லை. அவனுக்கு வயது இருபத்திரண்டு.   அவனுடைய தாத்தா சபாபதி கவுண்டருக்கு எழுபத்தைந்து வயசாகிறது. ஆனாலும் கயிற்றுக் கட்டிலில்…

நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -3

  கோபமா என்றான் ராகவ் ?   யாழினி பிள்ளையார் கோவிலின் சுவரில் சாய்ந்தபடி மறைவாக நின்றிருந்தாள்.   எதற்கு ?   உன்னிடம் முதலில் தெரிவிக்க வேண்டிய காதலை உங்கப்பாக்கிட்ட சொன்னதுக்கு   ச்சே இல்லை என்றாள்   என்னை…

இரவீந்திர பாரதியின் “காட்டாளி” – யதார்த்தமான சம்பவங்களின் பின்னல்

  [       இரவீந்திர பாரதியின் “காட்டாளி” நாவலை முன்வைத்து] நாவல் என்னும் வகைமை சார்ந்த இலக்கியம் பலவிதங்களில் இன்று ஆளப்படுகிறது. மிகப்பெரிய ‘மெகா’ நாவல்களின் காலமாக இது இருந்து வருகிறது. ஒரே ஒரு முடிச்சு வைத்து அதைக் கூறுவதாக இருப்பது சிறுகதை…

இரு குறுங்கதைகள்

1.    வௌவால் வீடு பாஸ்கர் அன்று வீடு திரும்ப மிகவும் நேரமாகிவிட்டது. சனசந்தடி மிகுந்த தியாகராயநகர் பிரதான சாலையில் உள்ள வங்கியில் அவன் காசாளன். உஸ்மான் சாலை சனங்களின் நெரிசலில் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் பண்டிகைக் காலம் அது. சேலைகள் சுடிதார்களோடும்,…

ஒரு துளி கடல்

சேயோன் யாழ்வேந்தன் என் ஆடைகளை அவிழ்க்க விருப்பமில்லை என் ஒப்பனைகள் கலைவதை விரும்பவில்லை என் சுமைகளை இறக்கிட சம்மதமில்லை உண்மையின் ஆழத்தைக் காணும் உத்தேசம் ஏதுமில்லை உண்மை மாபெரும் கடல் போன்றதில்லை அது ஒரு துளி நீர்தான் என்றுனக்குப் புரியும்போது நான்…