Posted inகவிதைகள்
கல்பீடம்
மனிதனுக்கும் கடவுளுக்குமான உரையாடல் - நீ தடுக்கி விழுந்தால் இடறியது என் கால் என்று அறி என்றான் இறைவன் நான் நாளை இருந்தால் உன் அதிகாரம் இங்கே கேள்விக்குறி என்றான் மனிதன் வானளாவிய அதிகாரம் படைத்த என்னை கோவிலில் வைத்து பூட்டிவிட்டாயே…