வெசயம்

எஸ்ஸார்சி அனேகமாக புது வீட்டின் ஆசாரி வேலைகள் முடியும் சமயம்.நான்கு ஆசாரிகள் ஒரு மாதமாக தட்டி தட்டி வேலை செய்து நான்கு அறுகால் ஆறு ஜன்னல்கள் மஞ்சளைப் பூசிக்கொண்டுதயார் ஆனது.அவன் அனுவலகத்துக்கு ஒருமாதம் விடுப்பு போட்டான்..இதற்கு செலவு ஆகாத விடுப்பு பின்…

சஹானாவின் மூக்குத்தி

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி இலியாஸ் ஒருக்களித்துப் படுத்திருந்தார். வழக்கமான அந்த குறட்டைச் சப்தம் கேட்கவில்லை. சுக்குக் காப்பி கொதிக்க வைக்கும் பாத்திரம் ஙொய் என்று நான் கொதித்து விட்டேன் என்று குரல் கொடுத்தது. இனி மேல் எழுந்து குளித்து நமாஸ் செய்துவிட்டு…

வலையில் மீன்கள்

வளவ.துரையன் விடிந்தும் விடியாத அதிகாலைப்பொழுது. பறவைகள் கூடு விட்டுக் கிளம்பி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. பால்காரர்களின் ‘பாம்-பாம்’ சத்தம் போய் இன்னும் உறங்குபவர்களையும் விழிக்க வைத்தது. ”ஞாயிறுதானே, மெதுவாக எழுந்திருக்கலாம்” என்று எண்ணியவாறே கண்களை மூடிப்படுத்திருந்தவனைத் தொலைப்பேசி ஒலி கிளப்பி விட்டது. “வணக்கம்!…

தொன்மம்

சத்யானந்தன் அன்று நான் அழைத்தபோதெல்லாம் உங்கள் கைபேசி அழைப்பை ஏற்காவில்லை என் குறுஞ்செய்திகள் கண்டுகொள்ளப் படவில்லை நேரில் சந்தித்த போதும் நீங்கள் பிடி கொடுக்கவில்லை உங்களைத் தேடிய சூழ்நிலை மட்டுமல்ல பின்னர் என் தேவையா இல்லை உங்கள் இடமா எது காலாவதியானது…
இரத்தின தீபம் விருது விழா

இரத்தின தீபம் விருது விழா

2015.06.28 அன்று கண்டி கெபட்டி பொல ஞாபகார்த்த அரங்கில் இலங்கையில் புகழ்பெற்ற மலையாக கலை கலாசார சங்கத்தின் தலைவர் ராஜா ஜென்கின்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இரத்தின தீபம் விருது விழாவின்போது காவிய பிரதிபா சிலாவத்துறை ஹமிட் ஆ. சுஹைப் அவர்கள்…
அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழாவும் – 2015

அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழாவும் – 2015

அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழாவும் - 2015 பு/கல்/திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழாவின்போது கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் H.M.சுகைப் அவர்களால் பாடசாலை மாணவனுக்கு பதக்கமும்…

ஒரு கேள்வி

சேயோன் யாழ்வேந்தன் காற்றும் வேண்டும் காகிதம் வேண்டும் நூலும் வேண்டும் வாலும் வேண்டும் கையும் வேண்டும் பறக்கவைக்கும் பக்குவம் வேண்டும் எதுவும் புரியாமல் எழுதவும் தெரியாமல் எளிதாய் வாங்க இது என்ன கவிஞன் என்ற பட்டமா என்ன? seyonyazhvaendhan@gmail.com
தேவதைகள் தூவும் மழை – சித்திரங்களாலான கூடு

தேவதைகள் தூவும் மழை – சித்திரங்களாலான கூடு

மு. கோபி சரபோஜி அகத்துறவு வெளியீடாக வந்திருக்கும் யாழிசை மணிவண்ணனின் முகநூல் பதிவுகளின் தொகுப்பு “தேவதைகள் தூவும் மழை”. இத் தொகுப்பில் முகநூலுக்கே உரிய வகையில் அமைந்த பதிவுகள் பல்வேறு தன்மைகளில் தன் தகவமைப்புகளால் நீண்டும், குறுகியும் சித்திரங்களாலான கூடாய் விரிந்து…
பச்சைக்கிளிகள் – பாவண்ணன் சிறுகதைத் தொகுப்பு -ஒரு வாசகன் பார்வையில்

பச்சைக்கிளிகள் – பாவண்ணன் சிறுகதைத் தொகுப்பு -ஒரு வாசகன் பார்வையில்

என் செல்வராஜ் இந்த தொகுப்பு பாவண்ணனின் 15 ஆவது சிறுகதைத் தொகுதி. இந்த தொகுப்பில் 13 கதைகள் உள்ளன. இந்த தொகுப்பு 2015 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை தொகுப்புக்கான சுஜாதா விருது பெற்றுள்ளது. இந்த தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாமே…

கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு

2013-14ம் ஆண்டுகளில் தமிழில் வந்த எல்லாப் பிரிவு படைப்புகளையும் அனுப்பலாம். ( கவிதை, நாவல், சிறுகதை , கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், தொகுப்பு நூல்கள் உட்பட எல்லா பிரிவு நூல்களும் அடங்கும் ) ஒரு பிரதி மட்டுமே போதும், அனுப்பக் கடைசி…