அவன், அவள், அது…!? (முதல் அத்தியாயம் )

அவன், அவள், அது…!? (முதல் அத்தியாயம் )

(14 வாரங்கள் தொடர். பிரதிவாரம் தொடரும்) சேதுராமன் சித்தப்பா அப்படித் திடீரென்று வந்து நிற்பார் என்று கண்ணன் எதிர்பார்க்கவேயில்லை. முன்னதாக ஒரு தகவல் கொடுக்கமாட்டார்களா? இந்தப் பெரிசுகளே இப்படித்தான். எதையாவது அவர்களாக மனதில் பரபரப்பாக நினைத்துக் கொண்டு, அவர்களுக்குள்ளேயே பதறிக்கொண்டு, என்ன…

நெஞ்சு வலி

டாக்டர் ஜி. ஜான்சன் நெஞ்சுப் பகுதியில் மார்புகளுக்கு அடியில் நெஞ்சு தசைகள்,நெஞ்சு எலும்புகள், நரம்புகள், இரத்தக்குழாய்கள், நுரையீரல்கள், உணவுக் குழாய், இருதயம் ஆகிய உறுப்புகள் உள்ளன. இவற்றில் எதில் குறைபாடு உண்டானாலும் நெஞ்சு வலி வரலாம் . .நாம் பெரும்பாலும் நெஞ்சு…
அறிவியல் கதிர் நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி

அறிவியல் கதிர் நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி

பேராசிரியர் கே. ராஜு நம் நாட்டில் நகரங்களாக இருந்தாலும் கிராமங்களாக இருந்தாலும் பருவகாலங்களில் அடைமழை, மற்ற காலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஆகிய இரண்டையும் மாறிமாறி சந்திப்பது வழக்கமாகிவிட்டது. நகரங்களில் ஏராளமான அடுக்குமாடி வீடுகள் அடுத்தடுத்து கட்டப்படுகின்றன. இந்த வீடுகளுக்குத் தேவையான தண்ணீரைப்…

X-குறியீடு

பாண்டித்துரை கடந்து சென்ற 024 நபகர்கள் X-ஐ Y-ஆக்கவும் Y-ஐ ட-ஆக்கவும் விருப்பமற்றவர்கள் வீராச்சாமி ரோட்டின் நடைபாதையை ஆக்கிரமித்து X குறியிட்டு படுத்துக்கிடந்தவன் இன்னும் சற்று நேரத்தில் எழுந்திருக்ககூடும் சற்று நேரமென்பது 420 நபர்கள் கடந்து செல்லுதல் ஒரு கவிதை சில…

வேலி நாடகம் – சென்னை செப்டம்பர் 19, அலயன்ஸ் ஃப்ரான்ஸேஸ்

https://www.facebook.com/events/861853690566682/ Theatre First presents வேலி - A Tamil Play Saturday, September 19at 7:00pm in UTC+05:30 Alliance Française of Madras near College Road, Chennai, Tamil Nadu 600006, Chennai, India 600006 Original…
கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில(அவருடைய வலைப்பூவிலிருந்து)

கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில(அவருடைய வலைப்பூவிலிருந்து)

கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில(அவருடைய வலைப்பூவிலிருந்து) மொழியற்ற உலா   தவழும் பூமியை நெருடும் ஈரக் கிரணங்கள் இளங்காலை. முத்துக்கள்  பூத்த மொட்டுக்கள் இலைகள  சூடிக் கொண்டு சிரித்துப் பார்க்கும்;சின்ன வாய் திறந்து வானவில்லைத் தரித்த மரங்கள் தோகை விரிக்கும் வழியெங்கும். வழக்கத்திற்கு வளைந்து கொடுக்காத வானம் முகில்களால்…
கவிஞர் வைதீஸ்வரனின் படைப்புலகம்

கவிஞர் வைதீஸ்வரனின் படைப்புலகம்

லதா ராமகிருஷ்ணன் கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80! அதே வருடம் அதே மாதம் பிறந்த என்னுடைய அம்மாவுடைய பிறந்தநாளுக்கு இரண்டுநாட்கள் கழித்துப் பிறந்தவர். (என்னுடைய அம்மா என்னளவில் ஒரு அருங்கவிதை!) இன்றளவும் தொடர்ந்து கவிதை,…

தமிழ் இலக்கண உருவாக்கத்திற்கான கோட்பாடுகளும் சமஸ்கிருத இலக்கணங்களின் தாக்கமும்

முனைவர்.பா.சங்கரேஸ்வரி, உதவிப் பேராசிரியர், தமிழியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21. ஒரு மொழியில் எழுதப்படும் இலக்கண நூல் அம்மொழியை மட்டும் அடிப்படையாக வைத்துப் படைக்கப்பெறுவதில்லை. அவ்விலக்கண நூல் எழுதப் பெற்ற கால அரசியல், சமூகச் சூழல் ஆகியவற்றோடும்…

உயிர்க்கவசம்

- சேயோன் யாழ்வேந்தன் ஏழைகளின் வாழ்க்கைக்கு பாதுக்காப்பில்லையென்ற இழிநிலை இனி இல்லை “ஹெல்மெட் போட்டுக்கொள்ளுங்கள்” நீங்கள் அணிந்திருக்கும் முகமூடிகளின் மீதே அதை அணிந்துகொள்ளலாமென்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது இதோ வழக்கமாய் மேம்பாலத்தினடியில் நிற்கும் சித்தாள் லிப்டுக்காய் காத்திருக்கிறாள் கையில் ஹெல்மெட்டோடு seyonyazhvaendhan@gmail.com