Posted inகதைகள்
சார், பேனா இருக்கா…?
உஷாதீபன் சின்ன உதவிதானே…செய்தா என்ன…குறைஞ்சா போயிடுவீங்க….-? தாங்க முடியாத சலிப்போடு தன்னை மீறிக் கத்தினாள் விசாலி. தன் கணவனின் குணம் இப்படியிருக்கிறதே என்று மனசுக்குள் மிகுந்த வருத்தம் அவளுக்கு. எந்தெந்த விஷயங்களுக்கோ சொல்லிச் சொல்லி அவன் திருந்தினபாடில்லை. குறைஞ்சா போயிடுவீங்க-ன்னு எத்தனைவாட்டிதான்…