செத்தும் கொடுத்தான்

சிறகு இரவிச்சந்திரன். மெயின் ரோட்டில் இறக்கி விட்டிருந்தார்கள். மோகன் கொஞ்சம் களைப்பாக இருந்தான். இது இந்த மாதத்தில் நான்காவது முறை. இதே ஊர் ;இதே பேருந்து; இதே இடம்.. இங்கிருந்து இரு கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டும். மோகனுக்கு இருபத்தி எட்டு…

ஆத்ம கீதங்கள் –20 ஒரு மங்கையின் குறைபாடுகள்

ஆத்ம கீதங்கள் –20 ஒரு மங்கையின் குறைபாடுகள் [A Woman’s Shortcomings] (தொடர்ச்சி) ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன் பாடல் முடிந்த தென்று உனக்கு நினைவின்றிப் போனால், ஒத்திசைவின் மென்மை போகும்…
வ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம்

வ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம்

ஆவணமாகிவிட்ட ஒரு அரசியல் இதழின் எளிய ஆரம்பங்கள். சரஸ்வதி என்ற பெயரில் ஒரு இலக்கிய மாதப் பத்திரிகையை, சுமார் ஐந்து அல்லது ஆறுவருட காலம் (1956 – 1961) ஆசிரியப்பொறுப்புடன் நடத்தி வந்தவர் என்றே நான் அறிந்திருந்த, வ. விஜயபாஸ்கரன், 11.5.1962…
மட்டில்டா ஒரு அனுபவம்

மட்டில்டா ஒரு அனுபவம்

சிறகு இரவிச்சந்திரன் 0 ரோஆல்ட் டாஹ்ல் கதைகளைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். யூ ட்யூபில் தற்செயலாக சந்தானத்திற்கு மத்தியில் விழுந்தவள் தான் மட்டில்டா! 1996ல் ட்ரைஸ்டார் நிறுவனத்தால் எடுக்கப் பட்ட படம். கதை மட்டில்டா எனும் அபூர்வ சக்திகள் கொண்ட…
திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பு

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பு

மு.பழனியப்பன் தமிழ்த்துறைத்தலைவர் அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரி திருவாடானை அன்புடையீர் வணக்கம் இதனுடன் செம்மொழித்தமிழாய்வு நிறுவனத்தின் நிதி நல்கையுடன் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பினை இணைத்துள்ளேன். தலைப்பு மணிமேகலை கால சமயங்களும் அவற்றின்…

தொடுவானம் 59. அன்பைத் தேடி

மிகுந்த மன வேதனையுடன்தான் வேரோனிக்காவிடம் விடை பெற்றேன். ஒரு வேளை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டால் எங்களுடைய பிரிவு நிரந்தரம் என்பது எனக்கு நன்கு தெரிந்தது. அதே வேளையில் நான் மனது வைத்தால் இவளுக்காக இலக்கியம் படிக்கலாம்.அனால் ஒரு பெண்ணுக்காக…

நிழல் தரும் மலர்ச்செடி

சேயோன் யாழ்வேந்தன் இடையில் சிறுத்த கரிய அழகிய அதன் நிழலுக்காகத்தான் அந்தச் செடியை நான் வாங்கினேன் நிழலில் கூட அது கறுப்பு மலர்களை பிறப்பித்திருந்தது நிழலுக்காகத்தான் அந்த மலர்ச்செடியை நான் வாங்குவதாக உன்னிடம் சொன்னபோதே மர்மப் புன்னகை பூத்தாய் செடியை நான்…

வரலாறு புரண்டு படுக்கும்

சத்யானந்தன் பலரை சிறையில் அடைத்த வாளும் கிரீடமும் சிறைப்பட்டிருக்கின்றன அருங்காட்சியகத்தில் உயரமான மாணவர்களுக்குக் கூட பெருமிதமான வரலாறு சிறு குறிப்புகளின் ஊடே பிடிபடவில்லை சிறுவரை அழைத்து வந்த ஊர்தியில் யாருமில்லை வெற்றிடமுமில்லை பையன்கள் விளையாடுவர் காட்சிக் கூடத்துக் காணொளிப் பதிவு இயங்கும்…
போபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்

போபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்

சுப்ரபாரதிமணியன் போபாலில் விச வாயு நினைவுச் சின்னம் பற்றி விசாரித்தபோது பலரும் போபால் நினைவு மருத்துவமனையைப் பற்றியே சொன்னார்கள். போபால் நினைவுச்சின்னம் பார்க்கவே சிரமப்பட வேண்டியிருந்தது. கெடுபிடிகள்.. அசுரன் பிடித்த நகரம் போல் சோபை இழந்து இருக்கிறது பழைய போபால்... யூனியன்…

நாதாங்கி

தாளிடப்பட்ட கதவின் பின் பயந்து ஒளிந்திருக்கும் ஒருவரை எத்தனை முறைதான் அழைப்பது ? தட்டத் தட்ட அதிர்கிறது நாதாங்கி. உள் அலையும் சுவாசம் வெப்பமாக்குகிறது அறைக்கதவை சண்டையிட அல்ல சமாதானத்துக்கே அந்த அழைப்பென்பதை கதவு திறவாத ஒருவரிடம் கத்தாமல் தெரிவிப்பதெப்படி மீன்முள்ளாய்…