Posted inகவிதைகள்
தனக்குத் தானே
சேயோன் யாழ்வேந்தன் ரயில்நிலையத்தின் இருக்கையில் தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தேன் ஒரு தேநீர் அருந்தலாம் என நிலைய உணவுவிடுதிக்கு அழைத்தேன் தேநீர் அருந்தியபடி மெதுவாக அவனிடம் ‘தனக்குத்தானே பேசுவது ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் உனக்குள் வைத்துக்கொள் என்னைப் போல்’ என்றேன்.…