ஆட்டோ ஓட்டி

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி டர்ர்ர்ர்ரென்று டயர் தேயும் சப்தத்துடன் யு டேர்ன் அடித்துத் திரும்பியது அந்த ஆட்டோ. அதன் டிரைவர் அதிகம் குடித்திருந்தான். அதற்குள் ஒரு மூதாட்டி...தன் சுருக்குப் பையை திறந்து உள்ளே இருக்கும் சில்லறைகளைப் பொறுக்கி, அதிலிருந்து இரண்டு ஐந்து ரூபாய்…

காக்கைக்குப் பிடிபட்டது

தடிமனான புத்தகங்களில் தான் இருக்கின்றன எல்லாத் தத்துவங்களும் கோட்பாடுகளும் அவற்றைப் படித்தவர்கள் அனேகமாய் எனக்கு அது பிடிபடாது என்பதாகவே காட்டினார்கள் வெகு சிலர் கருணையுடன் சில சரடுகளை இவை எளியவை என்றும் தந்தார்கள் ஆனால் அவை சங்கிலிகளாய் ஒரு கண்ணியில் நுழைந்து…
’ரிஷி’யின் கவிதைகள்:  புரியும்போல் கவிதைகள் சில….

’ரிஷி’யின் கவிதைகள்: புரியும்போல் கவிதைகள் சில….

1. குட்டை குளம் ஏரி ஆறு கடல் சமுத்திரம் இன்னும் கிணறு வாய்க்கால் நீர்த்தேக்கங்கள் எல்லாமும் மழையுமாய் எங்கெங்கும் நீராகி நிற்கும் நிலத்தில்தான் தண்ணீர்ப் பற்றாக்குறையும் குடிநீர் கிட்டாநிலையும் எனத் தெள்ளத்தெளிவாய்த் தத்துவம் பேசுவோர்க்குத் தெரியுமோ ஒரு துளி நீரில் உள்ள…
அறிவியற்பா: பொருண்மையீர்ப்பு அலைகள்!

அறிவியற்பா: பொருண்மையீர்ப்பு அலைகள்!

இரா. நாகேஸ்வரன். நேற்று வெளிவந்த பொருண்மையீர்ப்பு அலைகளைப் பற்றியக் கண்டுபிடிப்பை வைத்து ஒரு வெண்பா! ஈரேழ் உலகை சூலகத்தில் இட்டவள் சீராய் விரித்த விஞ்சை ஓதுவோம் கூராய் குறுக்கி, பலகணியில் நோக்கிலும் (அதன்) தீரா அழகே/அறிவேச் சிறப்பு [இரண்யகர்ப்பம் போன்ற பேரண்டம்…

பிளந்தாயிற்று

நேதாஜிதாசன் புலம்பிகொண்டே இருக்கும் நாக்கை அறுத்தாயிற்று கிறுக்கிக்கொண்டே இருக்கும் கையை அறுத்தாயிற்று நடந்து கொண்டே இருக்கும் காலை வெட்டியாயிற்று மூச்சு விட்டு கொண்டே இருக்கும் இதயத்தை பிளந்தாயிற்று. அமைதியாகவே இருக்கும் மீதியை என்ன செய்வதென்றே தெரியவில்லை Surya V.N (Nethajidhasan) Nethajidhasan.blogspot.in
விசாரணை

விசாரணை

சிறகு இரவி 0 வெனிஸில் விருதுகளைக் குவித்த படம், வெகு ஜன ரசனைக்கு வித்திடுமா? வலிக்க வலிக்க காட்சிகள் ரணமாக நெஞ்சில் அறையும் நிதர்சனமாக ஒரு திரை அனுபவம். 0 ஆந்திர குண்டூரில் பிழைப்புக்காக குடியேறும் பாண்டி, முருகன், அப்சர், மூவரும்…
பெங்களூர் நாட்கள்

பெங்களூர் நாட்கள்

– சிறகு இரவி 0 பெங்களூர் வாழ்வை கனவாக எண்ணி வாழும் மூவரின் வாழ்க்கையை சிலிர்ப்புடன் சொல்லும் சுகமான படம். 0 ஜாதக தோஷத்தால் மேற்படிப்பு சிதைந்து, சிவபிரகாஷுடன் சட்டென்று திருமணமாகும் திவ்யா, சிறு வயதிலிருந்தே பெங்களூரை எண்ணிக் கனவு காணும்…
கருணையின் சுடர் –  பஷீரின் வாழ்க்கை வரலாறு

கருணையின் சுடர் – பஷீரின் வாழ்க்கை வரலாறு

  பாவண்ணன் இந்தியாவின் மிகச்சிறந்த பத்து எழுத்தாளர்களின் பட்டியலில் ஒருவரென அனைவராலும் சுட்டிக் காட்டப்படும் ஒரு பெயர் வைக்கம் முகம்மது பஷீர். நேஷனல் புக் டிரஸ்டு வழியாக ஆதான் பிரதான் திட்டத்தின் கீழ் வெளிவந்த அவருடைய ‘பாத்துமாவின் ஆடும் இளம்பருவத்துத் தோழியும்’…
பிரம்மராஜனின் கவியுலகம் :  இயங்குதளங்களும், இயக்குவிசைகளும்

பிரம்மராஜனின் கவியுலகம் : இயங்குதளங்களும், இயக்குவிசைகளும்

லதா ராமகிருஷ்ணன்   [*எனது ’வரிகளின் கருணை’ என்ற தலைப்பிட்ட, நவீன தமிழ்க்கவிஞர்களை முன்வைத்து எழுதப்பட்ட 19 கட்டுரைகளைக் கொண்ட நூலில் ( வெளியீடு: சந்தியா பதிப்பகம், முதல் பதிப்பு ஆகஸ்ட் 2005) இடம்பெற்று கட்டுரை இது.]   *இக்கட்டுரை புதிய…
விஜயதாரகை  அறிமுகம் இமைகள்  கவிழ்ந்த  இலக்கிய  இதழ்

விஜயதாரகை அறிமுகம் இமைகள் கவிழ்ந்த இலக்கிய இதழ்

புகலிடத்தில் வரையறைக்குள் நின்று பெண்ணியம்பேசிய ஆளுமையின் காலத்தை பதிவுசெய்த ஆவணம் ரேணுகா தனஸ்கந்தா - அவுஸ்திரேலியா இலங்கையிலும் புகலிடம்பெற்ற அவுஸ்திரேலியாவிலும் ஒரு இலக்கியத்தாரகையாக மிளிர்ந்த எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளரும் சமூகப்பணியாளருமான திருமதி அருண். விஜயராணி கடந்த ஆண்டு இறுதியில் மறைந்து நாட்கள்…