கம்பன் கழகம் காரைக்குடிஜுன் மாதக் கூட்டம் 4-6-2016

This entry is part 3 of 14 in the series 29 மே 2016

 

கம்பன் கழகம்
காரைக்குடி
அன்புடையீர்
வணக்கம்
கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளக்ர்கும் ஜுன் மாதக் கூட்டம் 4-6-2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு காரைக்குடி கல்லுக்கட்டி மேற்குகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இறைவணக்கம்-செல்வி எம். கவிதா
வரவேற்புரை- திரு. கம்பன் அடிசூடி
உரை
உடையவரும் உடையாரும்
முனைவர; திருமதி எஸ். சுஜாதா
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத் துறை
ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி, திருவரங்கம்
சிறப்புரை
வானம் சிரித்தது
நகைச்சுவைத் தென்றல் திரு. இரெ. சண்முகவடிவேல்
திருவாரூர்
சுவைஞர்கள் கலந்துரையாடல்
நன்றியுரை திரு. மா. சிதம்பரம்
கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக.
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்
நிகழ்ச்சி உதவி
பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ் திருமிகு அரு.வே மாணிக்கவேலு செட்டியார் சரசுவதி ஆச்சி தம்பதியருக்குப் பல்லாண்டு
Series Navigationவைகைச் செல்வி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அம்மி ‘ தொகுப்பை முன் வைத்து ….சோறு மட்டும்….

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *