மயிர் நீப்பின்…

  சேயோன் யாழ்வேந்தன் உடைந்த வளையல்களை, மல்லிகைச் சரத்தை, ஏன் ஒருமுறை தாவணியைக் கூட உதறிவிட்டுத் தப்பியிருக்கிறாய். கடைசியில் கண்ணீர்த்துளிகளை உதறிவிட்டு கல்யாணமும் செய்துகொண்டாய். உதறுவதற்கு இங்கே என்ன இருக்கிறது உதிர்கிற ரோமம் தவிர? seyonyazhvaendhan@gmail.com
தொடுவானம்         126. ஹிப்போகிரெட்டஸ்  உறுதிமொழி

தொடுவானம் 126. ஹிப்போகிரெட்டஸ் உறுதிமொழி

                                                       டாக்டர் ஜி. ஜான்சன்           126. ஹிப்போகிரெட்டஸ்  உறுதிமொழி           மருத்துவ வகுப்பு வெளி நோயாளிகள் கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் அமைந்திருந்தது. விரிவுரை ஆற்றும் மேடையும் மாணவ மாணவிகள் அமர்ந்து குறிப்புகள் எடுக்கும் வகையில் மேசை நாற்காலிகளும் சொகுசாக இருந்தன.…

புறக்கோள் புளுடோவில் அடித்தளப் பனிக்கடல் உறைந்திருப்பதைப் புதுத் தொடுவான் விண்ணுளவி உறுதிப் படுத்தியுள்ளது

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா +++++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FvksfIDVGAA https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LgzM-uV81YE https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iQ_Wp4bcLFI https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KfODJpfS0fo http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KNJNaIoa5Hk http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WUB7dRgClSQ http://www.youtube.com/watch?v=iPyRAmviIuE http://www.space.com/22752-voyager-1-goes-interstellar-solar-system-boundary-passed-video.html ++++++++++++++++++++ புதுத் தொடுவான் விண்ணூர்தி முதன்முதல் நெருங்கி புளுடோ பனிக்கடல் இருப்பைக் கூறும் . அணுசக்தி உந்து ஆற்றலில்…

மலர்ந்துவிடச் செய்துநிற்போம் !

( எம் . ஜெயராமசர்மா... மெல்பேண் ... அவுஸ்திரேலியா ) கடவுளில் காதல் கொள்ளு கல்வியில் காதல் கொள்ளு கடமையில் காதல் கொள்ளு காதலில் காதல் கொள்ளு இடர்தரும் விதத்தில் காதல் எற்படும் பொழுது ஆங்கே குறையுனை வந்தே சேரும் குழப்பத்தில்…

கவித்துவப் புள்ளிகள் – செல்வராஜ் ஜெகதீசனின் ‘சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை’ –

பாவண்ணன் ஒரு புறக்காட்சியில் மானுட வாழ்வின் சாரத்துக்கு இசைவான அம்சத்தைக் கண்டடைவதை ஒரு பேரனுபவம் என்றே சொல்லவேண்டும். கவிதைக்குள் அந்த அனுபவத்தைப் பொருத்தமான சொற்களால் கட்டியெழுப்பும்போது, அது மகத்தான அனுபவமாக உருமாறிவிடும். பிறகு, கச்சிதமாகச் செதுக்கியெடுக்கப்பட்ட ஒரு கோவில் சிற்பம்போல மொழிக்குள்…

கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புகளில் சமூக சிந்தனைகள்

முனைவர் கோ.வெங்கடகிருஷ்ணன் உதவிப்பேரசிரியர் தமிழ்த்துறை இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி) வாணியம்பாடி. தமிழ்க் கவிஞர்கள் வரலாற்றில் மரபுக் கவிதையில் தடம் பதித்துப் புதுக்கவிதையில் சாதனை படைத்தவர் கவிக்கோ அப்துல்ரகுமான். கஜல் கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். இவருடைய கவிதைகளை உலகத்திற்கும் உலக கவிஞர்களின்…

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா விருதுகள் 2016 : அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603) அரிமா விருதுகள் 2016 : அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா…