கவி நுகர் பொழுது-     அன்பாதவன்

கவி நுகர் பொழுது- அன்பாதவன்

(அன்பாதவனின்,’உயிர் மழை பொழிய வா!’, கவிதை நூலினை முன் வைத்து)   தமிழ் இலக்கியச் சூழலில் அன்பாதவன்  தொடர்ந்து  இயங்கி வருபவர்.கவிதை,சிறுகதை,கட்டுரை,விமர்சனம் என்று அனைத்துத் துறைகளிலும் தனது பங்களிப்பைச் செய்து வருபவர். அண்மையில், அன்பாதவனின், ’உயிர் மழை பொழிய வா!’, என்னும்…
திரும்பிப்பார்க்கின்றேன்  ஆளுமைகளின்   உள்ளத்துணர்வுகளை  பதிவுசெய்த கடித  இலக்கியம்

திரும்பிப்பார்க்கின்றேன் ஆளுமைகளின் உள்ளத்துணர்வுகளை பதிவுசெய்த கடித இலக்கியம்

இயல்புகளை  இனம்காண்பித்த  இலக்கிய  உறவில்  ஒரு ஞானத்தந்தை    தலாத்து  ஓயா  கணேஷ்                                                   முருகபூபதி  - அவுஸ்திரேலியா   மின்னஞ்சல்  யுகம்  வந்த பின்னர்  காகிதமும்  பேனையும்  எடுத்து கடிதம்  எழுதி  தபாலில்  அனுப்பும்  வழக்கம்  அரிதாகிவிட்டது. தொலைபேசி,   கைப்பேசி,  ஸ்கைப்,…
தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் எனது மொழிபெயர்ப்பு நாடக நூல் ‘நரபலி நர்த்தகி ஸாலமியை’ வெளியிட்டுள்ளார்

தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் எனது மொழிபெயர்ப்பு நாடக நூல் ‘நரபலி நர்த்தகி ஸாலமியை’ வெளியிட்டுள்ளார்

தமிழ் வலை உலக நண்பர்களே, சென்னை தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் எனது மொழிபெயர்ப்பு நாடக நூல் 'நரபலி நர்த்தகி ஸாலமியை' வெளியிட்டுள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  இதன் மூல ஆங்கில நூல் ஆஸ்கர் வைல்டு எழுதிய ஸாலமி என்பது.…

காப்பியக் காட்சிகள் ​15.சிந்தாமணியில் நாடகம், சிற்பம், ஒப்பனைக் க​லைகள்

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com   நாடகக்கலை பற்றிய குறிப்புகள் 17 இடங்களில் சீவகசிந்தாமணியில் இடம்பெற்றுள்ளன.அக்காலத்தில் நாடக நெறி உணர்ந்த புலவர்கள் பலர் இருந்தனர்(672). நாடக நூல்களும் பல இருந்தன(673).…
யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 6

யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 6

பி.ஆர்.ஹரன்   கேரளம்   இந்தியாவிலேயே சிறைப்படுத்தப்பட்ட யானைகள் அதிகம் இருக்கும் மாநிலம் கேரளம். அந்தச் சிறைப்படுத்தப்பட்ட யானைகள் மிகவும் அதிக அளவில் கொடுமையான துன்பங்களை அனுபவிக்கும் மாநிலமாகவும் கேரளம் திகழ்கிறது என்று கூறப்படுகின்றது. யானைகளின் அணிவகுப்பும், கோவில் சம்பிரதாயங்களில் அவற்றின்…

ரோஸெட்டா தளவுளவி புகட்டிய புதிய வால்மீன் உருவாக்கக் கோட்பாடு

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா  https://youtu.be/ZwEADPlHdEE  https://youtu.be/29byorgwMGY https://youtu.be/hZHcf9NyYWw ++++++++++++++ கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி, பரிதி ஈர்ப்பு மண்டத்தில் திரிந்து வருபவை வால்மீன்கள்! வியாழக்கோள் ஈர்ப்பு வலையில் சிக்கிய போது வால்மீன் மீது கவண் வீசிக், காயப்…

கடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன் -3

ஸிந்துஜா 3   இரண்டாம் வகுப்புக்குப்  போனவுடன் ஏதோ சாதித்து விட்ட மனப்பான்மை எப்படியோ வந்து விட்டது. அதன் முதல் படியாக அகல்யாவுடன் ஸ்கூலுக்கு சேர்ந்து போக மாட்டேன் என்று அடம் பிடித்தேன் . ஆனால் வீட்டில் யாரும் என் சுதந்திரத்தை  ஒத்துக்  கொள்ள…
கவிதைவெளியில்  தனியாகச் சுற்றும் ஞானக்கோள்

கவிதைவெளியில் தனியாகச் சுற்றும் ஞானக்கோள்

                                    ---கோ. மன்றவாணன்     கவிதை நேசர்களுக்கு 2016 ஜூலை 27 ஒரு கறுப்பு நாள். கவிதை மேடையில் புதுப்புது நர்த்தனங்களை அரங்கேற்றிய ஞானக்கூத்தனின் மறைவுநாள் அன்றுதான். 1938 அக்டோபர் 7 அன்று அவர் பிறந்தார் என்பதிலோ- வைணவத்…

அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !

(ஏப்ரல் 26, 1986) சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதற்றுப் போக, விதையும் பழுதாக ஹிரோஷிமா எழில் நகரம் அழித்து நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் அணுப் பேரிடியால் நாசமாகி மட்டமாக்கப்…

அப்பா, பிள்ளைக்கு….

- சேயோன் யாழ்வேந்தன் அவசரமாய்ச் சென்றாலும் அச்சாரம் கன்னத்தில் ஒற்றாமல் நீ சென்றதில்லை நீங்கள் சாப்பிட்டாச்சா என்று கேட்காமல் நீ உண்டதில்லை தொலை தூரத்தில் இருந்தபோதும் அலைபேசியில் அழைக்காமல் ஒருவேளையும் உண்டதில்லை உன் உணவு நேரத்தை தள்ளிப் போடவேண்டாமென்பதால், பல தடவைகள்…