பிணங்களின் முகங்கள் : சுப்ரபாரதிமணியனின் நாவல் வாசித்தல் தளத்திலிருந்து அனுபவத் தளத்தை நோக்கி…….

ப்ரதிபா ஜெயச்சந்திரன், பாண்டிச்சேரி செந்திலின் முகத்தில் பஞ்சு பஞ்சாய் அப்பிக் கொண்டிருந்த்து போல் நாவலை படித்து முடித்தவுடன் மனதில் குட்டி இளவரசர்களின் சிதிலமாகிப்போன பனியன் கம்பனி வாழ்க்கைத் துணுக்குகள் நம் மனதில் அப்பிக் கொள்கிறது. .ஒரு கள, காலப் பதிவுகளின் முரண்களற்ற…

ஒளிப்பந்தாக இருந்த முகம்

- சேயோன் யாழ்வேந்தன் முகம் மனம் காட்டும் கண்ணாடியாக இருந்தது கண்ணாடி உருகும்முன் மணலாக இருந்தது மணல் அலை கரைக்கும்முன் பாறையாக இருந்தது பாறை மழை குளிர்விக்கும்முன் நெருப்பாக இருந்தது நெருப்பு வெடிக்கும்முன் ஒளிப்பந்தாக இருந்தது ஒளிப்பந்து பிறக்கையில் என் முகமாக…
தொடுவானம்           137. சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும்

தொடுவானம் 137. சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும்

டாக்டர் ஜி. ஜான்சன் 136. சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும் மருத்துவக் கல்வியில் அதிகமாக நாட்டஞ் செலுத்தச் ( Interesting ) செய்யும் ஒரு பாடம் உள்ளது. அது துப்பறியும் நாவல் படிக்குபோது உண்டாகும் ஆர்வத்தைக்கூட உண்டுபண்ண வல்லது. அதை நான்காம் ஆண்டில்…

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்த்தும் காந்தியடிகள் பிறந்தநாள் விழா

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்த்தும் காந்தியடிகள் பிறந்தநாள் விழா நாள் : 02-10-2016, ஞாயிறு காலை 10 மணி, இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம், வரவேற்புரை : முனைவர் திரு. ந. பாஸ்கரன்’ செயலாளர், இலக்கியச் சோலை…

ஆஸ்கர்

வளவ. துரையன் உலக அளவில் திரைப்படத்துறையில் வழங்கப்படும் விருதுகளில் மிக முக்கியமான ஒன்று ஆஸ்கர் விருதாகும். இது கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தோன்றிய விருதாகும். தொடக்கத்தில் இதன் பெயர் “அகாடமி அவார்டு” என்பதுதான். 1929—ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் திரைத் துறையைச்…

தொல்காப்பியத்தில் மகப்பேறு

பாச்சுடர் வளவ. துரையன் என் நண்பரான ஒரு நவீன இலக்கியவாதி கேட்டார் “உங்கள் தொல்காப்பியத்தில் எல்லாவற்றைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்கிறீர்களே? அதில் குடும்பக்கட்டுப்பாடு பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதா?” அவர் உங்கள் தொல்காப்பியமென்று கேட்டபோதே அவரைப் புரிந்து விட்டது. “இவர் போன்ற ஒரு…
ஆவணக்காப்பாளரை  ஆவணப்படுத்திய  நூலகர் செல்வராஜா படைப்பாளிகளும்  பதிப்பகங்களும் கொண்டாடவேண்டிய   அயராத  செயற்பாட்டாளர்

ஆவணக்காப்பாளரை ஆவணப்படுத்திய நூலகர் செல்வராஜா படைப்பாளிகளும் பதிப்பகங்களும் கொண்டாடவேண்டிய அயராத செயற்பாட்டாளர்

படித்தோம் சொல்கின்றோம் ஆவணக்காப்பாளரை ஆவணப்படுத்திய நூலகர் செல்வராஜா படைப்பாளிகளும் பதிப்பகங்களும் கொண்டாடவேண்டிய அயராத செயற்பாட்டாளர் முருகபூபதி - அவுஸ்திரேலியா " களிமண்ணால் கட்டப்பட்ட ஒரு பழங்காலத்து திண்ணை வீட்டின் ஒடுங்கிய முன் விறாந்தையில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஈயத்தாலான குற்றிகளைக்கொண்டு தனது…

சிறந்த தமிழ் திரைப் பாடல்கள் – 1

என். செல்வராஜ் தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் காளிதாஸ் 1931ல் வெளிவந்தது. அந்த படத்தில் இருந்தே தமிழ் சினிமா பாடல்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளது. அவை அந்தப் படங்களை பிரபலப்படுத்த உதவியுள்ளன. பெரும்பான்மையான வெற்றிபெற்ற தமிழ்ப் படங்களின் வெற்றியில் திரைப்பாடலுக்கு மிக…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : புறக்கோள் புளுட்டோவில் மாபெரும் நீர்ப்பனி எழுச்சிகள் தீவிர எக்ஸ்ரே வீச்சுகள் கண்டுபிடிப்பு

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா +++++++++++++ புதுத் தொடுவான் விண்கப்பல் மெதுவாய் நெருங்கி புளுடோ நீர்ப்பனி எழுச்சி காட்டும். அணுசக்தி உந்து ஆற்றலில் மிகுந்த வேகத்தில் கடந்து செல்கிறது விண்கப்பல். புளுடோ வையும் சாரன் துணைக் கோளையும்,…

கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் இருப்பதைப் பகிரும் இன்பமும்

  ஜி. ஜே. தமிழ்ச்செல்வி   நான் மாற்றுத்திறனாளி என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரிய வில்லை. ஆனால் நானே என்னை ஊனமானவள் என்று ஏற்றுக்கொள்ள அநேக வருடங்கள் தேவையாய் இருந்தன. குழந்தையாய் இருக்கும்போது நானும் போலியோ நோய் தீர்ந்து…