சத்யஜித்ரேயின் சிறுகதைகள்

சத்யஜித்ரேயின் சிறுகதைகள்

  சத்யஜித்ரேயின் தாத்தா உபேந்திர கிஷோர் ரே என்பவர் 1913 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்காக வங்கமொழியில் சந்தேஷ் என்னும் பெயரில் ஓர் இதழைத் தொடங்கி நடத்தினார். அவரைத் தொடர்ந்து சத்யஜித் ரேயின் தந்தையான சுகுமார் ரே அந்த இதழுக்குப் பொறுப்பாசிரியராக இருந்தார்.…
வண்ணதாசனுக்கு வணக்கம்

வண்ணதாசனுக்கு வணக்கம்

    எழுபதுகளில் வளவனூரில் பள்ளிப்படிப்பை முடித்ததும் புதுச்சேரியில் எங்கள் தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்தேன். பட்டப்படிப்பில் என் முதன்மைப்பாடம் கணக்கு. கணக்குக்கு இணையாக எனக்கு இலக்கியத்திலும் ஆர்வமிருந்தது. கதை, கவிதை, கட்டுரைப் புத்தகங்கள் எது கிடைத்தாலும் விரும்பிப் படித்தேன்.…
கடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல்

கடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல்

  செந்தில் இந்த கட்டுரையின் நோக்கம், தெய்வம் (அ) கடவுள் என்ற - மனிதனுக்கும்,இயற்க்கைக்கும் மேலான -  கருத்தாக்கம் தேவையா? பயன் உள்ளதா? பயனற்றதா?,  கடவுள் என்ற புனிதம் மிக்க (நிலையோ/பொருளோ/சக்தியோ) உண்டா? இல்லையா? என்றெல்லாம் விவாதம் செய்வதை தவிர்த்து, மனிதன், ஜடப்பொருள், உயிர்கள், மற்றும் பேரியற்க்கைக்கும் ஆன தொடர்பினை அறிவியல் பாதையில் விசாரணைக்கு உட்படுத்துவதன்…
ஈர்மிப் பெருந்திணை

ஈர்மிப் பெருந்திணை

அழகர்சாமி சக்திவேல்   நீ பாதி நான் பாதி கண்ணே தலைவன் முனகினான் நான் பாதி அவள் பாதி கண்ணா தலைவியும்  முனகினாள்   ஊடுதல் காமத்திற்கு இன்பம்.... அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் தலைவி... தலைவன் முனகினான். நன்றி..நாளை என்…
அமெரிக்க நகரங்களை ஆண்டுதோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்

அமெரிக்க நகரங்களை ஆண்டுதோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா http://www.cnn.com/2016/10/06/us/hurricane-matthew-live-updates/index.html http://video.nationalgeographic.com/video/101-videos/hurricanes-101 அழுதாலும் பயனில்லை! தொழுதாலும் பயனில்லை! கரைமதில் உடைந்து விட்டால், காத தூரம் ஓட வேண்டும் அம்மா ! குடியிருக்க இடம் ஏதம்மா , கடல் தடுப்பு முறிந்து போனால்! உடைந்து…

“முள்வேலிக்குப் பின்னால் “ – 4 – மஞ்சுளா

பொன் குலேந்திரன் -கனடா நடந்து போகும் போது முகாமில் ஒரு இடத்தில் சாக்கடை நீர் தேங்கி நின்றதைக் கண்டார்கள். இளையான்களும், கொசுக்களும்  ஆக்கிரமித்த நீர் தேக்கம் அது. சேற்று நிறமுடைய நீர். அந்த  அழுக்கு நீரில் நான்கு சிறுவர்களும் இரு சிறுமிகளும்…
எளிய மனிதர்களின் தன் முனைப்பு

எளிய மனிதர்களின் தன் முனைப்பு

என் அருமை நண்பரும், மலேசியாவின் ஆகச் சிறந்த எழுத்தாளாருமான முனைவர் ரெ.கார்த்திகேசு அமரத்துவம் எய்திவிட்டார். தமிழுக்கு நல்ல சிறுகதைகளைத் தந்தவர் ----------------------------------- நடவடிக்கைகள்   ” கார்த்திகேசுவின் நாவல்கள் ” தொகுப்பை முன் வைத்து .....   சுப்ரபாரதிமணியன்    …

தொடுவானம் 140. நாடி வந்த நண்பன் .

மருத்துவக் கல்வியில் பொது மருத்துவமும், அறுவை மருத்துவமும் நான்காம் ஐந்தாம் இரு ஆண்டுகள் பயிலும்போது அவற்றின் கிளைப் பிரிவுகளாக வேறு சில சிறப்பு இயல் பாடங்களையும் குறுகிய காலங்களில் பயிலவேண்டும். பொது மருத்துவத்துடன் தொடர்புடையவை  இதயவியல் ( Cardiology ),  நரம்பியல்…

பசி

தெலுங்கில்: எண்டமூரி வீரேந்திரநாத்   இரவு பத்து மணி. அது வரையில் அரை தூக்கத்தில் இருந்த கண்ணனுக்கு திடீரென்று விழிப்பு வந்தது. அவனுக்கு பயமாக இருக்கவில்லை. மரணம் நிச்சயம் என்று தெரிந்து போன கேன்சர் நோயாளி மனதில் இருக்கும் விரக்தியைப் போல்…

பாசத்தின் விலை

ரசிப்பு எஸ். பழனிச்சாமி அந்த அறையில் குடும்பத்தினர் எல்லோரும் கூடியிருந்தார்கள். வாசலுக்கு நேராக இருந்த மேற்குச் சுவரின் அருகே ஒரு சேரில் செல்வக்குமார் அமர்ந்திருந்தார். அவருக்கு இடப்புறம் ரகுவும் அவன் மனைவி கமலாவும் இருந்தனர். வலப்புறம் ராஜேஷ் அவன் மனைவியுடன் உட்கார்ந்திருந்தான்.…