ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் 2016 மாத இதழ்

அன்புடையீர்,   இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் 2016  மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot 15000 பார்வைகளை எட்டி விட்டோம். கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.   நன்றி. தமிழ் மலர் குழு

பியூர் சினிமா புத்தக அங்காடி – விரிவாக்கம்

பியூர் சினிமா புத்தக அங்காடியில் இதுநாள் வரை முழுக்க முழுக்க சினிமா புத்தகங்களே விற்பனைக்கு இருந்து வந்தன. இப்போது சினிமாவின் உபபிரிவுகளான, அல்லது சினிமாவின் முன்னோடி கலைகளான ஓவியம், நாடகம், காமிக்ஸ் போன்ற தலைப்புகளில் வெளிவந்துள்ள புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மிக…
திரும்பிப்பார்க்கின்றேன் – நீர்வைபொன்னையன்

திரும்பிப்பார்க்கின்றேன் – நீர்வைபொன்னையன்

முருகபூபதி அறுபது  ஆண்டுகாலமாக  அயற்சியின்றி  எழுதிவரும் இலங்கையின்   மூத்த  முற்போக்கு  படைப்பாளி நீர்வைபொன்னையன்                             இலங்கையில்  தமிழ்  கலை,  இலக்கிய  பரப்பில்  மாவை,   வல்வை, கரவை,    சில்லையூர்,  காவலூர்,  திக்குவல்லை,  நீர்கொழும்பூர், நூரளை,    நாவல்  நகர்,  உடப்பூர்,  மாத்தளை   முதலான  பல …
தமிழ்மணவாளன் கவிதைகள்

தமிழ்மணவாளன் கவிதைகள்

      1.ரயில்வே ட்ராக் அருகே அறை எடுத்துத் தங்குவது ஏசி குளிர் தாளாமல் கதவைத் திறந்து வெளியில் வர மதுரையிலிருந்து ஒரு பிரமாண்டமான சாரைப்பாம்பு ஊறும்   இந்நேரத்திலும் என்னைப் பார்த்து புன்னகைக்க ஒருவன் நிற்கிறான் கதவோரம்.  …

கவிதையாக ஒரு கதை தாத்தாக்கள் வாழும் இல்லங்கள்

    தாத்தாவுக்கின்று எண்பது வயது   ‘சொந்தக் காலில் நிற்கிறார்’ என்று சொல்லவைத்த ‘கால்’கள் தன் காலை மறந்து ‘கல்’ லாக மறத்து   இன்று உள்ளங்கால் ஊன்றினால் உச்சந்தலை இறங்குது சுத்தியடி வலி   அந்தக் கால்களுக்கின்று காலவரையற்ற…

தொடுவானம் 141.நான் கொன்ற காதல் …

          அருமைநாதன் தன்னுடைய சோகக் கதையைக் கூறலானான்.           காவலர்கள் கண்காணிப்பில் அவன் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டான். அவனுடைய கடப்பிதழைப் பயன்படுத்தி மீண்டும் அவனால் சிங்கப்பூர் திரும்ப முடியவில்லை. காரைக்குடிக்கும் குன்றக்குடிக்கும் நடுவில் உள்ள பாதரக்குடி என்னும் கிராமம் அவனுடைய பூர்வீகம். அங்கு…
வெளிச்சளிச்சம்

வெளிச்சளிச்சம்

நந்தாகுமாரன் வெளிச்சளிச்சம் (lighght)   அரம் சரோயன் (Aram Saroyan) என்ற அமெரிக்க கவிஞரின் மேற்படி கவிதை (ஆமாம் இது கவிதை தான் ... எந்த எழுத்துப் பிழையும் இல்லை ... நம்புங்கள்) 1965-இல் அமெரிக்க இலக்கிய திரட்டு (The American…

சோப்பு

  ஸ்ரீராம் அந்த கடைக்குள் வெண்ணிலா நுழைந்தபோது அது அத்தனை சிறிய கடையாக இருக்குமென்றோ, அதிலும் ஓர் நகைக்கடையாக இருக்குமென்றோ அவள் நினைத்திருக்கவே இல்லை. வீட்டு வேலை என்று தான் அழைக்கப்பட்டிருந்தாள். அதுதான் அவளுக்கும் வழக்கம். வெண்ணிலா புரியாமல் பார்க்க, தினக்…

கவிதைகள்

விழிப்பு - கவிதை நம்மை சுற்றிலும் வசந்தங்கள் தாம்... ஆயினும், நமது தடித்த தோல்கள்தாம் நம்மை சலனப்படுத்த‌ வசந்தங்களை அனுமதிப்பதில்லை... - ஸ்ரீராம் ************************************** கறை - கவிதை நெருப்பு... மரக்கட்டையை எரித்த கதையை சுவற்றின் மீதே எழுதிச்செல்கிறது... - ஸ்ரீராம்…
தேவி – விமர்சனம்

தேவி – விமர்சனம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு "ரீஎன்ட்ரி.. ஹிட் கியாரண்டி" என்றாலே பேய் படங்கள் என்றாகிவிட்டது .. அந்த வகையில் 'தேவி' படத்தின் இருப்பு புரிந்துகொள்ளமுடிகிறது. விட்டேத்தி மனப்பான்மை, சமுக பொறுப்பற்ற தன்மை போன்றவைகளையே இயங்கு தன்மைகளாக கொண்ட இருத்தலியமே இன்றைய ட்ரண்ட். இதை…