வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்?

அருணா சுப்ரமணியன்  தாழப் பறக்கும் ஊர்குருவிகள்  உயரப் பறக்க தொடங்கின... வல்லூறுகளோடு ஊர்குருவிகளையும்  வரவேற்று கொண்டது வானம்..... ஆனால் , ஊர்குருவியின் உயரம் சில  வல்லூறுகளுக்கு உறுத்துவதேன் ? உயரப் பறக்கும் ஊர்குருவிகளால்  வல்லூறின் வலிமை குறைந்ததா என்ன ? வல்லூறின் உயரம்…

றெக்க – விமர்சனம்

ஸ்ரீராம் "அழகாக தன் போக்கில் இயல்பான கதைகளாக தேடிப்பிடித்து பண்ணிக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை ஹீரோயிசம் பண்ண வைத்து காலி பண்ண பார்க்கிறார்கள்" றெக்க படம் பார்த்ததும் இப்படித்தான் தோன்றியது.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரெளடி தான், ரம்மி, நடுவுல கொஞ்சம்…

மீண்டும் நீ பிறந்து வா…!

ப.கண்ணன்சேகர் மலைமகள் அருளே  மாகவி திரளே ! மறையாப் புகழே மணக்கும் தமிழே ! கலையாக் கதிரே கவிதைச் சுடரே ! கனியின் சுவையே கற்றோர் அவையே ! குலையாக் குன்றே குறையாக் குதிரே! கூர்மைக் கவியே நேர்மை வழியே !…

கதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி)

- பியர் ரொபெர் லெக்கிளெர்க்   கதை சொல்லி , தமது கற்பனை நகருக்கு வந்தாயிற்று.. அதிசய நகரத்தை அடைவதற்கு முன்பாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. முதியவரின் சகோதரர் நஃபிசாட்டு  இவருடைய துபாம்பூலுக்கே  வந்திருந்து விமானமேற்ற டக்கார் நகருக்கு அழைத்துச்சென்றர்.…

“திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்” – எளிய தமிழில் அரிய உரை

முனைவர் க. நாகராஜன், புதுச்சேரி   [வளவ. துரையன் எளிய உரை எழுதிஉள்ள “திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்” நூலை முன்வைத்து]   பாச்சுடர் வளவ. துரையன் பல பரிமாணங்கள் கொண்ட ஓர் அறிஞர். நவீன எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், சிற்றிதழ் ஆசிரியர்,…
யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 10

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 10

பி.ஆர்.ஹரன்   WRRC அமைப்பும் மற்ற அமைப்புகளும் தொடர்ந்துள்ள (Writ Petition(s)(Civil) No(s). 743/2014) வழக்கின் விசாரணை கடந்த செப்டம்பர் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கால அவகாசம் போதாமை காரணமாக அக்டோபர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இம்மாதம்…
திரும்பிப்பார்க்கின்றேன்  சுஜாதாவிடம்  நான்  கற்றதும்  பெற்றதும்  ஈழத்தமிழர்கள் மீது ஆழ்ந்த அனுதாபம்  கொண்டிருந்த  சுஜாதா

திரும்பிப்பார்க்கின்றேன் சுஜாதாவிடம் நான் கற்றதும் பெற்றதும் ஈழத்தமிழர்கள் மீது ஆழ்ந்த அனுதாபம் கொண்டிருந்த சுஜாதா

                                  முருகபூபதி - அவுஸ்திரேலியா இலக்கியப்படைப்புகள்  எழுதத்தொடங்குவதற்கு  முன்னர்  குமுதம்    இதழ்களில்    சுஜாதாவின்     எழுத்துக்களைப்    படித்திருந்த    போதிலும்    தொடர்ந்து படிப்பதற்கு    ஆர்வமூட்டாத    எழுத்துக்களாக அவை  என்னை   சோர்வடையச்செய்திருந்தன.  நான்  படித்த  சுஜாதாவின்  முதலாவது   தொடர் நைலான் கயிறு. அதுவும்  மர்மக்கதைதான்.…
21ஆம் நூற்றாண்டு நவீனக்கவிதைகளில் புதியப் போக்குகள்  (ஆய்வு கட்டுரை நூல்)  ஆசிரியர் : முனைவர் பூ மு அன்பு சிவா

21ஆம் நூற்றாண்டு நவீனக்கவிதைகளில் புதியப் போக்குகள் (ஆய்வு கட்டுரை நூல்) ஆசிரியர் : முனைவர் பூ மு அன்பு சிவா

நூல் விமர்சனம் – எழுத்தாளர் அகிலா ஆசிரியர் குறிப்பு :   முனைவர் பூ மு அன்புசிவா அவர்கள் கவிதைகள், சிறுகதைகள் என்னும் தளங்களில் இயங்கி வருபவர். கோவையை சேர்ந்த இவர், கல்லூரி உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஐந்து கவிதை…

ஒரு நாள் விரதமிரு 48 நாட்கள் ஆயுள் நாட்களில் அதிகரிக்கும்

                J.P. தக்சணாமூர்த்தி    “நான்கு வேளை சாப்பிடுபவன் நாசமாப் போவான் மூன்று வேளை சாப்பிடுபவன் நோயாலேயே அழிவான் இரண்டு வேளை சாப்பிடுபவன் யோகியாவான் ஒரு வேளை சாப்பிடுபவன்  ஞானியாவான் ஒரு வேளை கூட சாப்பிடாதவன் உடல் காய சித்தியாகும்”…

எரிமலை, பூகம்பம் தூண்டும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா https://youtu.be/Da9FXXsPrMs https://youtu.be/kQHuyu7KQe4 https://www.youtube.com/watch?v=Bj7Bls1aaRg?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent +++++++++++++++ +++++++++++++ காலக் குயவன் ஆழியில் படைத்த ஞாலத்தின் மையத்தில் அசுர வடிவில் அணுப்பிளவு உலை இயங்கி கணப்பளித்து வருகுது பில்லியன் ஆண்டுகளாய் ! எருக்கருவை இடையே…