எலி  வளைகள்

எலி வளைகள்

சோம. அழகு காலி டப்பாக்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, விதவிதமான வண்ணங்கள் பூசி, ஆங்காங்கே சாளரங்களுக்காகத் துளையிட்டு..... அட! அடுக்குமாடிக் குடியிருப்புகளைத்தான் சொல்கிறேன். சென்னையிலும் உலகமயமாக்கலுக்கு வளைந்து கொடுக்கும் இன்ன பிற பெருநகரங்களிலும் இடப்பற்றாக்குறை காரணமாக ‘இவ்வகைக் குடியிருப்புகள் சகஜம்’…

கதை சொல்லி (சென்றவாரத் தொடர்ச்சி) – 3

பியர் ரொபெர் லெகிளெர்க்   இடது பக்கம் கத்தீட்ரல, வலது பக்கம்  சேன்-போல் தேவாலயம்; நேர் எதிரே அவர் தீவு என்று குறிப்பிட்ட நதி. தம்மை அவர்கள் கடந்துசெல்லும் ஒவ்வொருமுறையும்கையை அசைத்து தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார். அவர்கள் சுற்றுலா பயணிகள், படகில்…

வண்டுகள் மட்டும்

  அந்த மரம் கனி செய்தது   வேர்கள் கிளைகள் இலைகள் எல்லாமும் கனிக்காகவே உழைத்தன   வண்டுகள் மட்டும் கூலிக்காக உழைத்தன   அமீதாம்மாள்  

புரிந்து கொள்வோம்

  உரமற்ற மண்ணில் துளையற்ற தொட்டியில் துளசி அழுகும் ********   எரியாத மெழுகு ஒளிராது *******   பூமிக்குத் தேவையில்லை பிடிமானம் *******   வேர்களின் தேடல்கள் வெளியே தெரிவதில்லை ********   விஷமுள்ள பாம்புகள் அழகானவை *******  …
அழகு

அழகு

         நீ   மின்னிச்சிரிக்கிறாய்   சிரித்து அழைக்கிறாய்   பூத்து மணக்கிறாய்   மணந்து ஈர்க்கிறாய்   கொடுத்துச் சிறக்கிறாய்   சிறந்து கொடுக்கிறாய்   பெய்து நனைக்கிறாய்   நனைத்துச் செழிக்கிறாய்   காய்த்து…
கவிநுகர் பொழுது-10 – (கவிஞர் கனிமொழி.ஜி யின், ’கோடை நகர்ந்த கதை’, கவிதை நூலினை முன்வைத்து)

கவிநுகர் பொழுது-10 – (கவிஞர் கனிமொழி.ஜி யின், ’கோடை நகர்ந்த கதை’, கவிதை நூலினை முன்வைத்து)

இதனை, மீறல் இலக்கியக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற, கனிமொழி ஜி யின் ,’கோடை நகர்ந்த கதை’, விமர்சன அரங்கிற்கு தலைமையேற்றுப் பேசியதன் கட்டுரை வடிவம் எனக்கொள்ளலாம். கவிதைகளை வாசிப்பதும் கவிதைகள் குறித்துப் பேசுவதும் கவிதைகளை முன்வைத்து இதுபோன்ற அரங்குகளில் உரையாற்றுவதும் என்…

ஆழி …..

அருணா சுப்ரமணியன் கண்ணாடி தொட்டி மீன்கள்  கடலுக்குள் விடப்பட்டன.. கடலின் நீள ஆழம் கற்று  சுறாக்கள் வாயில் சிக்காமல்  திமிங்கலங்கள் தின்று விடாமல்  தன்னைத்  தானே காத்து  நிமிர்வுடன் நீந்த தொடங்கின... கடல் வாழ் மீன்கள்  தங்களுக்கான தண்ணீரை  தேவையற்று தருவதாய்  புலம்பத்…

கவிதைகள்

ஸ்ரீராம் சாமி சுத்தம் - கவிதை கற்கள் மீதும், சுள்ளிகள் மீதும் கால் வைத்து நடந்து கோயிலுக்கு செல்லும் வழியே தோளில் அமர்ந்திருந்த ஜானவிக்குட்டிக்கு சாரதி ஆகியிருந்தேன்... ஜானவிக்குட்டி கேட்கிறாள் 'ஐய.. மாமா.. இந்த சாமி சுத்தமே இல்ல'...   -…
கவிநுகர் பொழுது  (நேசமித்ரனின் ,’மண் புழுவின் நான்காவது இதயம்’, நூலினை முன்வைத்து)

கவிநுகர் பொழுது (நேசமித்ரனின் ,’மண் புழுவின் நான்காவது இதயம்’, நூலினை முன்வைத்து)

சதுரங்க விளையாட்டில்,காய்களுக்கு பிரத்யேகமான செயல்பாட்டுத்தளம் கட்டமைக்கப் பட்டுள்ளது.செக் அண்ட் மேட் என்னும் இலக்கின் புள்ளியாய் இருக்கும் ராஜா, மேல் கீழ் வல இடமென ஒற்றைக் கட்டம் நகர்தலே சாத்தியம்.ராணியோ எல்லாவிதமான விஸ்தீரணங்களோடும் நேர், கோணம் என்று அனைத்து நகர்தலுக்குமானது. பிஷப் எப்போதும்…
தொடரி – விமர்சனம்

தொடரி – விமர்சனம்

ஸ்ரீராம் கட்டுப்பாடின்றி பயணிக்கும் ரயில். அதில் ஒரு காதல். ஒரு அரசியல்வாதி. எழு நூற்று சொச்சம் பயணிகள். கடைசியில் மக்கள் காப்பாற்றப்பட்டனரா? ரயில் என்னானது? காதல் என்னானது என்பதுதான் கதை. கடைசி நாள் டூட்டி பார்க்கும் சின்சியர் டிரைவர். அவருக்கு உதவியாக…