நிஷா
அதிகாலை அரைத்தூக்கத்தில்,
எங்கோ ஒலிக்கும் திருப்பாவை கேட்டு,
ஜிலீர் பனிக்காற்றில் மேலும் சிறிது விழித்து,
கோலமிட கிளம்பும் அம்மாவின் முந்தானைப்பிடித்து வாசல் வர-
எங்கோ ஒலிக்கும் திருப்பாவை கேட்டு,
ஜிலீர் பனிக்காற்றில் மேலும் சிறிது விழித்து,
கோலமிட கிளம்பும் அம்மாவின் முந்தானைப்பிடித்து வாசல் வர-
சரட் சரட்டென இசையாய் வாசல் பெருக்கி,
மழை தூறலாய் அதில் நீர் தெளித்து,
முத்துச்சரமாய் புள்ளி வைத்து,
பட்டு நூலாய் கோடுகள் வரைந்து.
வானவில்லாய் வண்ணங்கள் நிரப்பி,
விசாலமாய் வாசல் நிரப்பும் கோலம்!
மழை தூறலாய் அதில் நீர் தெளித்து,
முத்துச்சரமாய் புள்ளி வைத்து,
பட்டு நூலாய் கோடுகள் வரைந்து.
வானவில்லாய் வண்ணங்கள் நிரப்பி,
விசாலமாய் வாசல் நிரப்பும் கோலம்!
பால்யத்தில்,
இயல்பாய்,
எளிதாய்,
அழகாய்,
ரசனையை சொல்லாமல் சொல்லித்தந்த தேவதை – அம்மா!
- பிடல் காஸ்ட்ரோவின் அரசியலும் இலக்கியமும்
- அய்யப்ப பணிக்கர் – ஓர் அறிமுகம்
- பறவையாகவும் குஞ்சாகவும் கமலாதாஸ் எழுதிய ‘என் கதை’
- நித்ய சைதன்யா கவிதைகள்
- தொடுவானம் 149. கோர விபத்து
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 13
- ‘உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’ வெளியீட்டுவிழா
- திரும்பிப்பார்க்கின்றேன் – எழுத்தை மாத்திரம் நம்பி வாழ்ந்த மு. கனகராசன்
- 100,000 ஆண்டுக்கு ஓர்முறை நேரும் மர்மமான பனியுகச் சுழற்சி எப்படி நிகழ்கிறது ?
- நல்லார் ஒருவர் உளரேல்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -4, 5, 6
- மார்கழியும் அம்மாவும்!
- ஊசலாடும் இலைகள்…
Very nostslgic. I just made a trip down the memory lane to my childhood as well. I love the way you made words dance so elegantly.
இப்பா குழந்தைப்பருவம் பார்த்துபார்த்து படித்துக்கொள்கிறது எனற நன்கு தெரிந்த கருத்தை சில சொல் விளையாட்டு மூலம் காட்டுகிறது. இப்பாவில் வரும் குழந்தை பார்த்துப்படித்தது அழகுணர்ச்சி. வளர்ந்து பெரியவளானதும் அவ்வழகுணர்ச்சி தன் வாழ்விலும் தன்னைச்சார்ந்தோர் வாழ்விலும் கொண்டு வந்து பண்புடையதாக்கியிருக்கும் என நம்புவோமாக.
அதே நேரத்தில் ஏன் திருப்பாவை எங்கிருந்தே கேட்கிறது? அந்நியர்கள் வீடுகளில் திருப்பாவை வாசிக்கப்படுகிறது. இவள் வீட்டில் இல்லையோ? எங்கிருந்தே கேட்ட குரல். அது யாதொரு தாக்கத்தையும் பண்ணவில்லை போலும். அந்தோ பரிதாபம் ! She is a very unfortunate child. Marghazhi means Thiruppaavai. The kolams are a welcome procedure to Thiruppaavai for Hindus. For others, the kolams are for pure aesthetic reason. We can see Christians and – even Muslim women – drawing Kolams in front of their houses in this month. As a general feature of overall secular Tamil culture, we can take it like that.
ஒரு வேளை கட்புலனின் தாக்கம் மனத்தில் அச்சாகிவிட செவிப்புலனின் தாக்கம் கரைந்துவிடும். True or false?
கமலஹாசன் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஒரு முறை பேட்டியொன்றில் தன் தாயை நினைவு கூர்ந்தார்.
”நாந்தான் கடைசிப்பையன். அம்மா தன்னுடனேயே வைத்துக்கொள்வாள். மார்கழி மாசப் பூஜையிலும் மற்ற வேளைகளிலும் திருப்பாவை பாடி என்னை பாடவைத்தாள். அப்பாசுரங்கள் என்னுடனே ஒட்டிக்கொண்டன. (சில பாசுரங்களைப் பாடிக்காட்டினார்) பின் ? பின் என்ன? எல்லாவற்றிலுமே நம்பிக்கை போய்விட்டது இப்போ!” He was referring to his non-belief in God.
இதைக்கேட்டவுடன் எனக்கு அதிர்ச்சி. ஆனாலும் ஓருண்மை புலனானது — குழந்தைப்பருவத்தாக்கங்கள் நிலைக்குமென்று அடித்துச்சொல்ல முடியாது.
This poem took me back to my childhood also, for wrong reason. As a child, I destroyed kolams of my sister early in the morning. She had a brilliant idea to stop this wanton destruction. என் கோலப்புத்தகத்தில் உனக்கு எது புடிச்சதோ; அதைக்காட்டு அதைப்போடுகிறேன். காட்டி கோலம் போடப்பட்டது. என்னாலே தேர்தெடுத்தை அழிக்க நானென்ன பைத்தியமா? கோலம் நாள் முழுவதும் நின்றது.
Congrats Nishaji! A beautiful poem for welcoming this Tamil month of Margazhi.