Posted inகதைகள்
அவர்
நிலாரவி அதிகாலையில் அந்த மரணச் செய்தியோடு விழிக்க நேர்ந்தது. ‘அவர்’ இறந்து விட்டார். 'அவர்' என்றால், அவன் வீடிருக்கும் அந்த தெருவில் "வசிக்கும்" அல்லது "வசித்த" தெருவாசி தான் அவர். மனிதனே இறந்து விட்ட பிறகு அவரின் பெயர் அவ்வளவு முக்கியமில்லை…