முன்னும் பின்னும்

எஸ் . அற்புதராஜ் பின்னால் போனவன் சுப்ரமணீ....! என்று கூப்பிட்டான். முன்னால் போனவள் திரும்பிப் பார்த்து 'enna?' என்றாள் கண்களால். 'நீயா சுப்பிரமணி? நான் உன்னைக் கூப்பிடவில்லையே. 'நான் சுப்பிரமணி இல்லை உன்னைப் பார்க்கவும்இல்லை. 'பிறகு?' 'பிறகென்ன?' "அதோ பார் சுப்பிரமணி…
ஸ்டாலினிஸம் – ரத்த வகையல்ல, தக்காளி சட்னி வகை

ஸ்டாலினிஸம் – ரத்த வகையல்ல, தக்காளி சட்னி வகை

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் சமீபத்தில் ”ஸ்டாலின் பழமொழிகள்” என்று வகை வகையாய் எழுதப்பட்டு கிண்டலடிக்கப்படுவதை பார்த்திருக்கலாம். அறிமுகமில்லாதவர்களுக்கு ஒரு அறிமுகம் சமீபத்தில் ஸ்டாலின் தமிழ் பழமொழிகளை முன்னுக்கு பின் திருப்பி போட்டு பேசி கலகலப்பை ஏற்படுத்திவருகிறார். இவர் முன்னாலும் அப்படியே பேசியிருந்திருந்தாலும்…
செவ்வாய்க் கோளில் பூர்வீகக் கடல்கள் தோன்ற மூன்று  பூத எரிமலை எழுச்சிகளே காரணம்

செவ்வாய்க் கோளில் பூர்வீகக் கடல்கள் தோன்ற மூன்று  பூத எரிமலை எழுச்சிகளே காரணம்

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ********************* http://www.dailymail.co.uk/sciencetech/article-5518639/Mars-oceans-formed-300-million-years-earlier-thought.html#v-8955831816208758607 [March 19, 2018] https://www.smithsonianmag.com/science-nature/life-on-mars-78138144/ செவ்வாய்க் கோளில் தாரிஸ் பீட எரிமலை [Tharis Volcano] மெதுவாய்த் தோன்றவில்லை, விரைவில் தோன்றியது, பூர்வீகமானது, கடல்கள் பின்னால் உருவாகின என்பது ஓர் அனுமானமே…
ஒரு பச்சை மிளகாய்க்குப் பாடிய புலவன்!

ஒரு பச்சை மிளகாய்க்குப் பாடிய புலவன்!

சு. இராமகோபால் ஔவையார் என்னவோ கூழுக்குப் பாடினார் என்றெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது அந்தக் காலம். ஆனால் இந்தக் காலத்தில் ஒரு கவிஞன் மிளகாய்க்குப் பாடிய கதை உங்களுக்குத் தெரியுமா? அவன்வேறு யாருமன்று; நான்தான்! சில நாட்களுக்கு முன் எங்கள் ஊரில்…
பந்து

பந்து

ச.அரிசங்கர் ஆண்டு இறுதித்தேர்வு முடிந்தது. எல்லா பசங்களும் வெளிய சட்டைல இங்க் அடிச்சி விளையாடிட்டு இருந்தாங்க. நான் வெளிய போகாம உள்ளேயே தான் இருந்தேன். காலைல கிளம்பும் போதே அம்மா செல்லிதான் அனுப்பிச்சி, “சட்டைல இங்க்லாம் அடிச்சுட்டு வராத உங்கப்பா அடுத்த…

திவசம் எனும் தீர்வு

எஸ்ஸார்சி அம்மா தெவெசத்துக்கு நான் தானமா குடுத்தேன். அந்த ஒன்பது அஞ்சி வேட்டிய இடுப்புல சுத்திண்டு இதோ என் முன்னாடி அந்த பிராம்ணன் நிக்கறான். அவனோடவே நான் இந்த க்ஷணம் ஓடிப் போயிடறேன்னா என்னப்பா கூத்து இது? அவள் பதில் எதுவும்…

மாற்றம் !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் எதுவும் நிரந்தரம் இல்லை என்ற உண்மை ஒரு புதுமலர் வாடி வதங்குவது போல பல கோணங்களில் நம்மை வந்தடைகிறது நட்பில் முட்கள் பூத்துச் சிரிக்கின்றன காதல் கைத்துப் போனவன் பெண்ணைச் சித்தர் சொற்களால் திட்டுகிறான் மனித உறவுகளில் துரோகத்தின்…
இளையராஜாவின் இசை: பிரேம் ரமேஷ் முன்வைத்தவை

இளையராஜாவின் இசை: பிரேம் ரமேஷ் முன்வைத்தவை

சுயந்தன் இளையராஜாவின் இசையின் அழகுணர்வையும், அவரின் இசை பற்றிய நுட்பங்களையும், வகைப்பாடுகளையும் அறிந்து கொள்வதற்கு பிரேம் ரமேஷ் எழுதிய "இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்" என்ற நூல் பெரிதும் உதவக்கூடிய ஒன்று. மொழிக்கும், மதத்துக்கும் மூலமாக இருப்பது இசை என்று கூறும்…

தொடுவானம் 214. தங்கைகளுக்கு திருமணம்

டாக்டர் ஜி. ஜான்சன் 214. தங்கைகளுக்கு திருமணம் கலைமகளிடம் கடிதத்தைத் தந்தேன். படிக்கும்போது முகமாற்றத்தைக் கவனித்தேன். அதில் அதிர்ச்சி இல்லை. மலர்ச்சிதான். படித்து முடித்துவிட்டு என்னிடம் தந்தாள். " நீ என்ன நினைக்கிறாய்?" " உனக்கு இதில் சம்மதமா? " அதனால்தானே…