Posted inகவிதைகள்
முன்னும் பின்னும்
எஸ் . அற்புதராஜ் பின்னால் போனவன் சுப்ரமணீ....! என்று கூப்பிட்டான். முன்னால் போனவள் திரும்பிப் பார்த்து 'enna?' என்றாள் கண்களால். 'நீயா சுப்பிரமணி? நான் உன்னைக் கூப்பிடவில்லையே. 'நான் சுப்பிரமணி இல்லை உன்னைப் பார்க்கவும்இல்லை. 'பிறகு?' 'பிறகென்ன?' "அதோ பார் சுப்பிரமணி…