எழுதக்கூடாத அஞ்சலி பி ஆர் ஹரன்

எழுதக்கூடாத அஞ்சலி பி ஆர் ஹரன்

துக்காராம் பி ஆர் ஹரனும் நானும் பல வருடங்களாக தொடர்பில் இருந்தோம். ஆனால் தினந்தோறும் பேசியதில்லை. சில மாதங்களுக்கு ஒரு முறை கூப்பிடுவேன். எப்போதாவது இந்தியாவுக்கு போனால், அவருடன் கட்டாயமாக அவரது பைக்கில் சென்று அவர் பரிந்துரைக்கும் உணவுக்கடைகளில் பாலாவும் நானும்…
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    பிரதி   ”எதற்கு ? வேண்டாம் _ போதும்.”   உறவு முறிவின் அறுதிப்புள்ளியாய் எழுத்தாளர் பிரதி;   கலவியின்பக் கிறக்கச்சிணுங்கலாய் இருபதாயிரம் மைல்களுக்கப்பால் சுயமைதுனஞ்செய்யும் வாசகப்பிரதி;   கண்சிமிட்டிப் புன்சிரிக்கிறது கவிதை கன்னங்களில் நீர் படிய.  …
உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 13 – பாம்பே டாக்கீஸ்

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 13 – பாம்பே டாக்கீஸ்

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – இரண்டாயிரத்துப் பதின்மூன்றில் வெளிவந்து கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பெருமை கொண்ட, ‘பாம்பே டாக்கீஸ்’ என்ற இந்த இந்தியத் திரைப் படத்திற்குள், நான்கு தனித்தனிக் கதைகள் இருக்கின்றன. நான்கு கதைகளையும் இயக்கியது, நான்கு புகழ்…

தொடுவானம் 229. சினோடு தொடர்புக் கூட்டம்

          ஆரோக்கியநாதர் ஆலயத் திறப்பு விழாவுக்கான சிறப்பு மலருக்கு வாழ்த்துச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. சுவீடன் ஜெர்மனி நாடுகளிலிருந்து இன்னும் பதில் வரவில்லை.           அப்போது திருச்சபையின் சினோடு தொடர்புக் கூட்டம்…

மருத்துவக் கட்டுரை நரம்பு நார்க் கழலை ( Neurofibroma )

ஒரு சிலரின் கைகளில் அல்லது உடலின் இதர பகுதிகளில் நிறைய கட்டிகள் உள்ளதை நீங்கள் பார்த்திருக்கலாம். இவை வலி தராத கட்டிகள். இவை கொஞ்சங்கொஞ்சமாக வளரும் கட்டிகள்.இவற்றைப் பிடித்து அழுத்தினாலும்கூட வலிக்காது.           இதை " நீயூரோபைரோமா " என்று அழைப்பார்கள்.…

சூரிய குழுமக் கோள்கள் தோன்றிய பூர்வ காலப் பிரளயத்தில் பூமிபோல் இருமடங்கு பளுவுள்ள அண்டம் மோதியதால் யுரேனஸ் அச்சு பேரளவு சாய்ந்தது

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூரிய குடும்பக் கட்டுப்பாட்டில் சுழல் கோள்கள் தன்னைச் சுற்றும் விந்தை யென்ன ? சூரியக் கோள் பூமி மட்டும் நீர்க் கோளாய் மாறிய மர்மம் என்ன ? நீள் வட்ட…

விடை பெறுகிறேன் !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   ++++++++++++++++++   தயவு செய்து எழுப்பாதே என்னை, நாளைப் பொழுது இரவு வரை ! தாமதம் செய்யேன் நானினி ! இன்றிரவு கழிந்து நாளை என்றாகும் போது, விடைபெற்றுக் கொண்டு நான் வெளியேறுவேன் !…