மனம் ஒடிந்து போச்சு !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   நீ பொய் சொல்வது எனக்குத் தெரியா தென்றா நினைக்கிறாய் ? உன்னால் அழ முடியாது ! காரணம் நீ என்னைப் பார்த்து நகைக்கிறாய் . மனம் உடைந்து போச்சு.   மெய்யாக எனக்கு…
பட்டினி கொலை என்னும் பிரிட்டனின் அரசாட்சி சாதனம்

பட்டினி கொலை என்னும் பிரிட்டனின் அரசாட்சி சாதனம்

  பட்டினி என்னும் பிரிட்டனின் அரசாட்சி சாதனம் க்ரைம் ஆஃப் பிரிட்டன் இணையதளம். பிரிட்டன் தனது காலனிய ஆட்சிமுறைக்கு முக்கியமான சாதனாக கருதியது பட்டினியை. அது இன்றும் ஒரு ஆயுதமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இன்றும் யேமனில் இருக்கும் 28 மில்லியன் மக்கள் பட்டினியை…

அணுப்பிணைவு முறை மின்சக்தி நிலையத்தின் அமைப்பில் எதிர்ப்படும் பொறியியல் இடர்ப்பாடுகள்

Posted on October 27, 2018   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிண்டமும் சக்தியும் ஒன்றெனக் கண்டார் ஐன்ஸ்டைன் சமன்பாட்டு மூலம் ! அணுப்பிளவு யுகம் மாறி அணுப்பிணைவு யுகம் உதயமாகும் ! கதிரியக்க மின்றி மின்சார விளக்கேற்றும் …

தொடுவானம் 226. நண்பரின் திருமணம்

            கிறிஸ்டோபர் சொன்னது கேட்டு நான் பால்ராஜைப் பார்த்தேன். அவர் ஆம் என்பது போல் தலையசைத்தார்.           " என்ன பால்ராஜ் திடீரென்று? " அவரைப் பார்த்துக் கேட்டேன்.…

மருத்துவக் கட்டுரை – ஹெர்ப்பீஸ் சோஸ்டர் ( Herpes Zoster )

          ஹெர்பீஸ்  சோஸ்டர் வைரஸ் கிருமியால் உண்டாகும் நோய். இதை அக்கிப்புடை என்று அழைப்பதுண்டு. இந்த வைரஸ் நரம்புகளைப் பாதிக்கக்கூடியது. உடலில் புகும் வைரஸ் சில குறிப்பிட்ட நரம்புகளின்  வேர்களில் அமைதியாகத் தங்கியிருக்கும். உடலின் எதிர்ப்புச் சக்தி…
கோவா தேங்காய் கேக்

கோவா தேங்காய் கேக்

நேரம் 2 மணி நேரம் Ingredients தேவையான பொருட்கள் 4 கப் செமோலினா (ரவை) 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் 1/4 தேக்கரண்டி உப்பு 2 1/2 கோப்பை சர்க்கரை மாவு( சர்க்கரையை மாவாக அரைத்தது) 1/4 கோப்பை தேங்காய் எண்ணெய்…

குன்றக் குறவன் பத்து

குன்றக் குறவன் பத்து இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் குன்றக் குறவன்’ என்னும் பெயர் தொடர்ந்து வருவதால் இப்பகுதிக்குக் குன்றக்குறவன் பத்து என்று பெயர் வந்தது. குன்றக் குறவன் என்பவர் குன்றிலே பிறந்து பின் நிலம் சென்று வாழாமல் குன்றிலேயே வாழ்பவராவர்.…
சபரிமலை – நவீனத்துவம் விழுங்கும் இந்திய பாரம்பரியங்கள்

சபரிமலை – நவீனத்துவம் விழுங்கும் இந்திய பாரம்பரியங்கள்

இந்து மதம் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்திய பாரம்பரியங்களை ஒற்றை பார்வையில் அடைக்க ஆர்.எஸ்.எஸ் முயல்வதாக ராஜன் குறை போன்றவர்கள் எழுதுகிறார்கள். ஆனால், அதே வீச்சில், சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, பெண்கள் சமத்துவத்தை நிலைநாட்டியதற்கு…

வெறிப்பத்து

தான் எடுத்துக்கொண்ட நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் மனப் போக்கே ‘வெறி’ என்று சொல்லப்படும். தங்களால் தீர்க்க முடியாத வாழ்க்கைச் சிக்கல்கள் ஏற்படும்போது குறிஞ்சி நில மக்கள் தங்கள் நிலத் தெய்வமான முருகனுக்குப் படையலிட்டு வழிபடுவர். தெய்வமானது பூசாரியின் வாயினால் அருள்வதை வெறியாட்டு…

தொடுவானம் 225. திருச்சபையில் காண்டிராக்ட்

            " சரி .அவர்கள் வந்தபின்பு நான் பேசிக்கொள்கிறேன். " என்று சொன்ன தம்பிப்பிள்ளை மாடி நோக்கி நடந்தார். நானும் பின் தொடர்ந்தேன்.         மீண்டும் அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டோம்.…