நானோர் இழப்பாளி  !  மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

நானோர் இழப்பாளி  ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கன டா ++++++++++++++++   நானோர் இழப்பாளி !  நானோர் இழப்பாளி ! வெளிப்புறம் தெரிவது போல் நானில்லை ! நேசித்த பெண்டிரில் நான்  வென்றது, நேசித்த வனிதரில் நான் இழந்தது, எல்லோரிலும் ஒருத்தியை மட்டும் இழந்தி ருக்கக்…
ரிஷி’ ((லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

ரிஷி’ ((லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

  ஒன்றின் பல   *சிறுவனாகவே இருக்கப் பிரியப்படும் கவிதை என்னைச் சிறுமியாக்கிச் சிரித்து மகிழ்கிறது. **தெருநாய்களுக்கு உணவூட்டக் காத்திருக்கும் இரவு யாசகன் எதிரில் நானும் குரைக்க மறந்து அமர்ந்துகொண்டிருக்கிறேன். ***இருளின் கதையைக் கேட்க எனக்கும்தான் கொள்ளை ஆசை. ****கருப்புப் பூனை…
கவிஞர் வைதீஸ்வரனின்  மூன்று புதிய நூல்கள்

கவிஞர் வைதீஸ்வரனின் மூன்று புதிய நூல்கள்

(1) CITY WALLS POEMS BY VAIDHEESWARAN Rendered in English கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில 2000த்தில் THE FRAGRANCE OF RAIN என்ற தலைப்பில் வெளியாகியது. அதில் இடம்பெற்றிருந்த ஏழெட்டு மொழிபெயர்ப்பாளர்களில் _ எழுத்தாளர்கள் அசோகமித்திரன், எம்.எஸ்.ராமஸ்வாமி என…
தால் தர்கா ( பருப்பு )

தால் தர்கா ( பருப்பு )

தேவையான பொருட்கள் 1 கோப்பை பயத்தம்பருப்பு 3 கோப்பை தண்ணீர் 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி கொஞ்சம் உப்பு தாளிக்க 2 மேஜைக்கரண்டி நெய் அல்லது வெண்ணெய் 1 தேக்கரண்டி ஜீரகம் 1 சின்ன வெங்காயம். பொடியாக நறுக்கியது 1 அல்லது…
நரேந்திரன் – வார குறிப்புகள் (செப்டம்பர் 30, 2018) இந்துக்கள், சிலைகள், ஜகதி ஸ்ரீகுமார்

நரேந்திரன் – வார குறிப்புகள் (செப்டம்பர் 30, 2018) இந்துக்கள், சிலைகள், ஜகதி ஸ்ரீகுமார்

ஒன்று --- இந்தியா சுதந்திரமடைந்த நாளிலிருந்து இந்திய ஹிந்துக்கள் மூன்றாம்தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். பெரும்பான்மை மதத்தவர்களாக இருந்தாலும் அவர்களது உரிமைகள் மெல்ல, மெல்ல நசுக்கப்பட்டு அவர்கள் ஏறக்குறைய சிறுபான்மை மதத்தவர்களின் அடிமைகளைப் போலவே இன்று நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தம்…

தொடுவானம் 242. கிராம வளர்ச்சியில் கல்வி

டாக்டர் ஜி. ஜான்சன் 242. கிராம வளர்ச்சியில் கல்வி திருச்சபை புத்துயிர் பெற்று சிறப்புடன் செயல்பட்டது. அதற்குக் காரணம் சபை மக்களிடம் உண்டான விழிப்புணர்வுதான். இது வரை திருச்சபையை யார் ஆண்டால் நமக்கு என்ன என்று இருந்த கிராம சபையினரும் தங்களால்…
மருத்துவக் கட்டுரை-   தட்டம்மை ( MEASLES )

மருத்துவக் கட்டுரை- தட்டம்மை ( MEASLES )

டாக்டர் ஜி. ஜான்சன் தட்டம்மை ஒரு வைரஸ் நோய். இதற்கு ஆர்.என்.ஏ.பேராமிக்ஸோவைரஸ் ( Paramyxovirus ) என்று பெயர். இதற்கு தடுப்பு ஊசி போட்டபின்பு மேலை நாடுகளில் இந்த நோய் வெகுவாக குறைந்துவிட்ட்து. ஆனால் வளர்ந்துவரும் நாடுகளில் இது இன்னும் அதிகமாகவே…
இராவணன்களே…..

இராவணன்களே…..

பிச்சினிக்காடு இளங்கோ அடிப்படையில் அனைவரும் பத்துத்தலையோடுதான் வடிவமைக்கப்படுகிறார்கள் பத்துத்தலையில் சிலவற்றைக் குறைத்துக்கொண்டவர்கள் தலைமுறைக்குத் தேவைப்பட்டார்கள் சிலவற்றில் சிரத்தையும் சிலவற்றைத் தவிர்த்தும் வாழ்ந்தவர்கள் தலைவர்களானார்கள் நமக்குத் தத்துவமானார்கள் தத்துவம் தந்தார்கள் தலைமுறைகள் பேசவேண்டுமானால் உங்கள் கவனம் சில தலைகளில் மட்டுமே இராமராக இராமனே…
2011 இல் ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடி விபத்து விளைவுக் கதிரியக்க நோயால் முதல் ஊழியர் மரணம்

2011 இல் ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடி விபத்து விளைவுக் கதிரியக்க நோயால் முதல் ஊழியர் மரணம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   ++++++++++++++ மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்கு மானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதைத் துவக்க வேண்டும். தாமஸ்…
வாழ்க நீ எம்மான் வையத்து நாட்டில் எல்லாம்

வாழ்க நீ எம்மான் வையத்து நாட்டில் எல்லாம்

[1869-1948] சி. ஜெயபாரதன், கனடா [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ]   அறப் போர் புரிய மனிதர் ஆதர வில்லை யெனின் தனியே நடந்து செல் ! நீ தனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் http://youtu.be/QT07wXDMvS8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14…